Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Viswanathan Lyrics by : Vairamuthu Female Part Aahaa…..aa…..aa…. Oho ho….oo…..oo….. Male Part Santhana malarin sundhara vadivil Unai naan kaanugiraen Female Part Aahaa…..aa…..aa…. Oho ho….oo…..oo….. Male Part Santhana malarin sundhara vadivil Unai naan kaanugiraen Sinthaiyil aayiram sinthanai kaaviyam Malarvathai unarugiraen unarugiraen Male Part Santhana malarin sundhara vadivil Unai naan kaanugiraen Male Part Muththusaramo minnum natchaththiramo Pillai thamizho inbam alli tharumo…. Female Part Oo…..ooo….oo….ooo….oo….ooo….. Male Part Muththusaramo minnum natchaththiramo Pillai thamizho inbam alli tharumo…. Sorkkaththin madimeedhu sonthangal uruvaagi Nadappathu manamallavaa Idhayangal uravaadi illara sugam kodi Kaanbathu sirappallavaa….aa…. Male Part Santhana malarin sundhara vadivil Unai naan kaanugiraen Female Part …………….. Male Part Sokka thangamo naan sokkum thangamo Kattu koondhalo ennai kattum koondhalo Sokka thangamo naan sokkum thangamo Kattu koondhalo ennai kattum koondhalo Male Part Manmatha kalai bhaanam maarbinil vizhum neram Penn mugam sivakkindrathu Mangala isai megam mazhaiyena pozhinthaalae Ullam inikkindrathu Male Part Santhana malarin sundhara vadivil Unai naan kaanugiraen
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வைரமுத்து பெண் : ஆஹா.....ஆ.......ஆ..... ஓஹோ ஹோ.....ஓ....ஓ......... ஆண் : சந்தன மலரின் சுந்தர வடிவில் உனை நான் காணுகிறேன் பெண் : ஆஹா.....ஆ.......ஆ..... ஓஹோ ஹோ.....ஓ....ஓ......... ஆண் : சந்தன மலரின் சுந்தர வடிவில் உனை நான் காணுகிறேன் சிந்தையில் ஆயிரம் சிந்தனை காவியம் மலர்வதை உணருகிறேன் உணருகிறேன் ஆண் : சந்தன மலரின் சுந்தர வடிவில் உனை நான் காணுகிறேன் ஆண் : முத்துசரமோ மின்னும் நட்சத்திரமோ பிள்ளைத் தமிழோ இன்பம் அள்ளி தருமோ...... பெண் : ஓ......ஓஒ.......ஓ.......ஓஒ......ஓ......ஓஒ...... ஆண் : முத்துசரமோ மின்னும் நட்சத்திரமோ பிள்ளைத் தமிழோ இன்பம் அள்ளி தருமோ...... சொர்க்கத்தின் மடி மீது சொந்தங்கள் உருவாகி நடப்பது மணமல்லவா இதயங்கள் உறவாடி இல்லற சுகம் கோடி காண்பது சிறப்பல்லவா.......ஆ....... ஆண் : சந்தன மலரின் சுந்தர வடிவில் உனை நான் காணுகிறேன் பெண் : .................................. ஆண் : சொக்கத் தங்கமோ நான் சொக்கும் தங்கமோ கட்டுக் கூந்தலோ என்னை கட்டும் கூந்தலோ சொக்கத் தங்கமோ நான் சொக்கும் தங்கமோ கட்டுக் கூந்தலோ என்னை கட்டும் கூந்தலோ ஆண் : மன்மத கலை பாணம் மார்பினில் விழும் நேரம் பெண் முகம் சிவக்கின்றது மங்கல இசை மேகம் மழையென பொழிந்தாலே உள்ளமே இனிக்கின்றது.... ஆண் : சந்தன மலரின் சுந்தர வடிவில் உனை நான் காணுகிறேன்
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vairamuthu
Release information: From Garuda Saukiyama (1982) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vairamuthu · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Garuda Saukiyama
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vairamuthu