Roman script

Singer : Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Male Part

Sambo…. sambo….saami saranam

Vanthaa ingae maami varanum

Sakthiyulla pothellam puthi thadumaaruthu

Sakthiyulla pothellam puthi thadumaaruthu

Raththam kaettu pogumpothu

Nyaanam maelae yaeruthu

Male Part

Sambo…. sambo….saami saranam

Vanthaa ingae maami varanum

Male Part

Kaayatha kaanagaththae chee…..

Kaanji pona aaththinilae

Thuni thuvaikkum sunthari

Oorum maeyaatha kazhuthai vara

Kandathundodi aei….

Male Part

Aalu ennai kandathum azhagaa sirikkum

Naalu kolla thuniyum pothiyaa sumakkum

Aalu ennai kandathum azhaga sirikkum

Naalu kolla thuniyum pothiyaa sumakkum

Thunaiyaa irukkum nejamaa suramaa padikkum

Azhagaa mookku adhuvum unna pola irukkum

Male Part

Kaanaama angum ingum

Naan thaedi vanthaenae

Kannaatti unna kandu

Athu kettu ninnaenae

Pogattumdi en kazhutha solludi samathaththa

Male Part

Sambo…. sambo….saami saranam

Vanthaa ingae maami varanum

Male Part

Suththikkittu irukkum kazhuthai ulagam

Aththukittu poyidum dhinamum kalagam

Suththikkittu irukkum kazhuthai ulagam

Aththukittu poyidum dhinamum kalagam

Uravaa irukkum aanaa udanae moraikkum

Ullae erikkum aanaa veliyae sirikkum

Male Part

Ennaththaan soppu pottum

Velukaatha ennangal

Vellaavi vachchu paaththum

Azhukkaana ullangal

Ammaadi ullukkullae ambuttu kallamunga

Male Part

Sambo…. sambo….saami saranam

Vanthaa ingae maami varanum

Sakthiyulla pothellam puthi thadumaaruthu

Sakthiyulla pothellam puthi thadumaaruthu

Raththam kaettu pogumpothu

Nyaanam maelae yaeruthu

Male Part

Sambo…. sambo….saami saranam

Vanthaa ingae maami varanum

Sambo…. sambo….saami saranam

Vanthaa ingae maami varanum

தமிழ்

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : சம்போ......சம்போ......சாமி சரணம்......

வந்தா இங்கே மாமி வரணும்.....

சக்தியுள்ள போதெல்லாம் புத்தி தடுமாறுது

சக்தியுள்ள போதெல்லாம் புத்தி தடுமாறுது

ரத்தம் கேட்டு போகும்போது

ஞானம் மேலே ஏறுது......

ஆண் : சம்போ......சம்போ......சாமி சரணம்......

வந்தா இங்கே மாமி வரணும்.....

ஆண் : காயாத கானகத்தே ச்சீ........

காஞ்சி போன ஆத்தினிலே........

துணி துவைக்கும் சுந்தரி

ஊரும் மேயாத கழுதை வரக்

கண்டதுண்டோடி ஏய்........

ஆண் : ஆளு என்னைக் கண்டதும் அழகா சிரிக்கும்

நாலு கொல்ல துணியும் பொதியா சுமக்கும்

ஆளு என்னைக் கண்டதும் அழகா சிரிக்கும்

நாலு கொல்ல துணியும் பொதியா சுமக்கும்

துணையா இருக்கும் நெஜமா சுரமா படிக்கும்

அழகா மூக்கு அதுவும் உன்னப் போல இருக்கும்

ஆண் : காணாம அங்கும் இங்கும்

நான் தேடி வந்தேனே

கண்ணாட்டி உன்னக் கண்டு

அது கேட்டு நின்னேனே

போகட்டும்டி என் கழுத சொல்லுடி சம்மதத்த

ஆண் : சம்போ......சம்போ......சாமி சரணம்......

வந்தா இங்கே மாமி வரணும்.....

ஆண் : சுத்திக்கிட்டு இருக்கும் கழுதை உலகம்

அத்துக்கிட்டு போயிடும் தினமும் கலகம்

சுத்திக்கிட்டு இருக்கும் கழுதை உலகம்

அத்துக்கிட்டு போயிடும் தினமும் கலகம்

உறவா இருக்கும் ஆனா உடனே மொறைக்கும்

உள்ளே எரிக்கும் ஆனா வெளியே சிரிக்கும்

ஆண் : என்னத்தான் சோப்பு போட்டும்

வெளுக்காத எண்ணங்கள்

வெள்ளாவி வச்சுப் பாத்தும்

அழுக்கான உள்ளங்கள்

அம்மாடி உள்ளுக்குள்ளே அம்புட்டும் கள்ளமுங்க

ஆண் : சம்போ......சம்போ......சாமி சரணம்......

வந்தா இங்கே மாமி வரணும்.....

சக்தியுள்ள போதெல்லாம் புத்தி தடுமாறுது

சக்தியுள்ள போதெல்லாம் புத்தி தடுமாறுது

ரத்தம் கேட்டு போகும்போது

ஞானம் மேலே ஏறுது......

ஆண் : சம்போ......சம்போ......சாமி சரணம்......

வந்தா இங்கே மாமி வரணும்.....

சம்போ......சம்போ......சாமி சரணம்......

வந்தா இங்கே மாமி வரணும்.....

Song information

Singer: Malaysia Vasudevan

Music by: Ilayaraja

Release information: From Rani Theni (1982) · Lyricist: Gangai Amaran

Explore this song