Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Saalaiyoram solaiyondru

Aadum sangeedham paadum

Saalaiyoram solaiyondru

Aadum sangeedham paadum

Kannaalanai paarthu kannorangal vaerthu

Kannaalanai paarthu kannorangal vaerthu

Saalaiyoram solaiyondru

Aadum sangeedham paadum

Male Part

Paavai ival paarthu vittaal

Paalaivanam pooththodukkum

Kannimaigal dhaan asaindhaal

Nandhavana kaatradikkum

Female Part

Neengal enai paarthaal

Kuliredukkum

Manadhukkul yeno mazhaiyadikkum

Male Part

Hae paarijaadha vaasam

Neram paarthu veesum

Paarijaadha vaasam

Neram paarthu veesum

Female Part

Mottu kadhavai pattu vandugal

Thattuginradhae ippodhu

Female Part

Saalaiyoram solaiyondru

Aadum sangeedham paadum

Male Part

Kannaalanai paarthu kannorangal vaerthu

Kannaalanai paarthu kannorangal vaerthu

Saalaiyoram solaiyondru

Aadum sangeedham paadum

Female Part

Kadarkkarai eerathilae

Kaaladigal nee padhikka

Alai vandhu azhiththadhanaal

Kanni manam dhaan thudikka

Male Part

Kadalukku kooda eeram illaiyo

Nyaayangalai ketka yaarumillaiyo

Female Part

Serthu vaitha dhaagam

Kannaal indru keerrum

Serthu vaitha dhaagam

Kannaal indru keerrum

Male Part

Pesum killaiyae eera mullaiyae

Neram illaiyae ippodhu

Male Part

Saalaiyoram solaiyondru

Aadum sangeedham paadum

Male Part

Kannaalanai paarthu kannorangal vaerthu

Kannaalanai paarthu kannorangal vaerthu

Both : Thararaththa thararaththa thaa tharara raa

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : சாலையோரம் சோலை ஒன்று

ஆடும் சங்கீதம் பாடும்

சாலையோரம் சோலை ஒன்று

ஆடும் சங்கீதம் பாடும்

கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து

கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து

சாலையோரம் சோலை ஒன்று

ஆடும் சங்கீதம் பாடும்

ஆண் : பாவை இவள் பார்த்து விட்டால்

பாலைவனம் ஊற்றெடுக்கும்

கண்ணிமைகள்தான் அசைந்தால்

நந்தவனக் காற்றடிக்கும்

பெண் : நீங்கள் என்னை பார்த்தால்

குளிர் எடுக்கும்

மனதுக்குள் ஏனோ மழை அடிக்கும்

ஆண் : ஹேய் பாரிஜாத வாசம்

நேரம் பார்த்து வீசும்

பாரிஜாத வாசம் நேரம் பார்த்து வீசும்

பெண் : மொட்டுக்கதவை பட்டு வண்டுகள்

தட்டுகின்றதே இப்போது

பெண் : சாலையோரம் சோலை ஒன்று

ஆடும் சங்கீதம் பாடும்

ஆண் : கண்ணாளனை பார்த்து

கண்ணோரங்கள் வேர்த்து

கண்ணாளனை பார்த்து

கண்ணோரங்கள் வேர்த்து

சாலையோரம் சோலை ஒன்று

ஆடும் சங்கீதம் பாடும்

பெண் : கடற்கரை ஈரத்திலே

காலடிகள் நீ பதிக்க

அலை வந்து அழித்ததினால்

கன்னி மனம்தான் துடிக்க

ஆண் : கடலுக்கு கூட ஈரமில்லையோ

நியாயங்களை கேட்க யாருமில்லையோ

பெண் : சேர்த்து வைத்த தாகம்

கண்ணால் இன்று கீறும்

சேர்த்து வைத்த தாகம்

கண்ணா இன்று கீறும்

ஆண் : பேசும் கிள்ளையே ஈர முல்லையே

நேரமில்லையே இப்போது

ஆண் : சாலையோரம் சோலை ஒன்று

ஆடும் சங்கீதம் பாடும்

பெண் : கண்ணாளனை பார்த்து

கண்ணோரங்கள் வேர்த்து

கண்ணாளனை பார்த்து

கண்ணோரங்கள் வேர்த்து

இருவர் : தாராதாத்தா தாராதாத்தா தா தாரா ரா...

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Payanangal Mudivathillai (1982) · Lyricist: Vairamuthu

Explore this song