Roman script

Singers : T. M. Soundararajan and S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Saetril oru sengazhani…

Thingaloru poo malarum

Saetril oru sengazhani

Thingaloru poo malarum

Nootril oru poo parithu

Potri unnai thudhithiduvaen kannaa

Naan yaetri vaitha dheepam undhan kannaa

Female Part

Saetril oru sengazhani

Thingaloru poo malarum

Nootril oru poo parithu

Potri unnai thudhithiduvaen kannaa

Naan yaetri vaitha dheepam undhan kannaa

Male Part

Paalai virithaar pol

Kallam illaa sirippil

Aalai valaikkindra sugam ennavo

Maalai thoduthaar pol

Kaigal tharum anaippil

Naalum purigindra nayam ennavao

Female Part

Vaazhai kuruthaattam

Vanjam indri valarndha pennai

Vaazhvil thunaiyaaga

Sondham kondu nanmai seivaai

Anbae endrum aiyaa endrum

Solla solla kollai inbam yaeno

Adhil suvaippadhu thaan oori varum thaeno

Male Part

Saetril oru sengazhani

Thingaloru poo malarum

Saetril oru sengazhani

Thingaloru poo malarum

Nootril oru poo parithu

Potri unnai thudhithiduvaen kannae

Naan yaetri vaitha dheepam undhan kannae

Male Part

Naadham pirakkaadha

Veenai enna veenai

Naesam pirakkaamal uravillaiyae

Paasa kodi pola ondrai ondru pinnum

Mogam valaraamal sugam illaiyae

Female Part

Naethu ariyaadha inbam ellaam

Kandaen indru

Naalai manam kolvaen innum innum

Kalaigal solvaai

Kattil thandhu thottil kandu

Mangai undhan nizhalil nindru vaazhvaen

Endrum mannan undhan madiyil indru vaazhvaen

Male Part

Saetril oru sengazhani

Thingaloru poo malarum

Saetril oru sengazhani

Thingaloru poo malarum

Female Part

Nootril oru poo parithu

Potri unnai thudhithiduvaen kannaa

Male : Naan yaetri vaitha dheepam undhan kannae

Female Part

Naan yaetri vaitha dheepam undhan kannaa

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : சேற்றில் ஒரு செங்கழனி...

திங்களொரு பூ மலரும்

சேற்றில் ஒரு செங்கழனி

திங்களொரு பூ மலரும்

நூற்றில் ஒரு பூ பறித்து

போற்றி உன்னை துதித்திடுவேன் கண்ணா

நான் ஏற்றி வைத்த தீபம் உந்தன் கண்ணா

பெண் : சேற்றில் ஒரு செங்கழனி

திங்களொரு பூ மலரும்

நூற்றில் ஒரு பூ பறித்து

போற்றி உன்னை துதித்திடுவேன் கண்ணா

நான் ஏற்றி வைத்த தீபம் உந்தன் கண்ணா

ஆண் : பாளை விரித்தார் போல்

கள்ளம் இல்லா சிரிப்பில்

ஆளை வளைக்கின்ற சுகம் என்னவோ

மாலை தொடுத்தார் போல்

கைகள் தரும் அணைப்பில்

நாலும் புரிகின்ற நயம் என்னவோ

பெண் : வாழைக் குருத்தாட்டம்

வஞ்சம் இன்றி வளர்ந்த பெண்ணை

வாழ்வில் துணையாக

சொந்தம் கொண்டு நன்மை செய்வாய்

அன்பே என்றும் அய்யா என்றும்

சொல்ல சொல்ல கொள்ளை இன்பம் ஏனோ

அதில் சுவைப்பது தான் ஊறி வரும் தேனோ

ஆண் : சேற்றில் ஒரு செங்கழனி...

திங்களொரு பூ மலரும்

சேற்றில் ஒரு செங்கழனி

திங்களொரு பூ மலரும்

நூற்றில் ஒரு பூ பறித்து

போற்றி உன்னை துதித்திடுவேன் கண்ணே

நான் ஏற்றி வைத்த தீபம் உந்தன் கண்ணே

ஆண் : நாதம் பிறக்காத

வீணை என்ன வீணை

நேசம் பிறக்காமல் உறவில்லையே

பாசக் கொடி போல ஒன்றை ஒன்று பின்னும்

மோகம் வளராமல் சுகம் இல்லையே

பெண் : நேத்து அறியாத இன்பம் எல்லாம்

கண்டேன் இன்று

நாளை மணம் கொள்வேன் இன்னும் இன்னும்

கலைகள் சொல்வாய்

கட்டில் தந்து தொட்டில் கண்டு

மங்கை உந்தன் நிழலில் நின்று வாழ்வேன்

என்றும் மன்னன் உந்தன் மடியில் இன்று வாழ்வேன்

ஆண் : சேற்றில் ஒரு செங்கழனி...

திங்களொரு பூ மலரும்

சேற்றில் ஒரு செங்கழனி

திங்களொரு பூ மலரும்

பெண் : நூற்றில் ஒரு பூ பறித்து

போற்றி உன்னை துதித்திடுவேன் கண்ணா

ஆண் : நான் ஏற்றி வைத்த தீபம் உந்தன் கண்ணே

பெண் : நான் ஏற்றி வைத்த தீபம் உந்தன் கண்ணா

Song information

Singers: T. M. Soundararajan and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Thunai Iruppal Meenakshi (1977) · Lyricist: Panchu Arunachalam

Explore this song