Roman script
Singers : T. M. Soundararajan and S. Janaki Music by : Ilayaraja Female Part Saetril oru sengazhani… Thingaloru poo malarum Saetril oru sengazhani Thingaloru poo malarum Nootril oru poo parithu Potri unnai thudhithiduvaen kannaa Naan yaetri vaitha dheepam undhan kannaa Female Part Saetril oru sengazhani Thingaloru poo malarum Nootril oru poo parithu Potri unnai thudhithiduvaen kannaa Naan yaetri vaitha dheepam undhan kannaa Male Part Paalai virithaar pol Kallam illaa sirippil Aalai valaikkindra sugam ennavo Maalai thoduthaar pol Kaigal tharum anaippil Naalum purigindra nayam ennavao Female Part Vaazhai kuruthaattam Vanjam indri valarndha pennai Vaazhvil thunaiyaaga Sondham kondu nanmai seivaai Anbae endrum aiyaa endrum Solla solla kollai inbam yaeno Adhil suvaippadhu thaan oori varum thaeno Male Part Saetril oru sengazhani Thingaloru poo malarum Saetril oru sengazhani Thingaloru poo malarum Nootril oru poo parithu Potri unnai thudhithiduvaen kannae Naan yaetri vaitha dheepam undhan kannae Male Part Naadham pirakkaadha Veenai enna veenai Naesam pirakkaamal uravillaiyae Paasa kodi pola ondrai ondru pinnum Mogam valaraamal sugam illaiyae Female Part Naethu ariyaadha inbam ellaam Kandaen indru Naalai manam kolvaen innum innum Kalaigal solvaai Kattil thandhu thottil kandu Mangai undhan nizhalil nindru vaazhvaen Endrum mannan undhan madiyil indru vaazhvaen Male Part Saetril oru sengazhani Thingaloru poo malarum Saetril oru sengazhani Thingaloru poo malarum Female Part Nootril oru poo parithu Potri unnai thudhithiduvaen kannaa Male : Naan yaetri vaitha dheepam undhan kannae Female Part Naan yaetri vaitha dheepam undhan kannaa
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : சேற்றில் ஒரு செங்கழனி... திங்களொரு பூ மலரும் சேற்றில் ஒரு செங்கழனி திங்களொரு பூ மலரும் நூற்றில் ஒரு பூ பறித்து போற்றி உன்னை துதித்திடுவேன் கண்ணா நான் ஏற்றி வைத்த தீபம் உந்தன் கண்ணா பெண் : சேற்றில் ஒரு செங்கழனி திங்களொரு பூ மலரும் நூற்றில் ஒரு பூ பறித்து போற்றி உன்னை துதித்திடுவேன் கண்ணா நான் ஏற்றி வைத்த தீபம் உந்தன் கண்ணா ஆண் : பாளை விரித்தார் போல் கள்ளம் இல்லா சிரிப்பில் ஆளை வளைக்கின்ற சுகம் என்னவோ மாலை தொடுத்தார் போல் கைகள் தரும் அணைப்பில் நாலும் புரிகின்ற நயம் என்னவோ பெண் : வாழைக் குருத்தாட்டம் வஞ்சம் இன்றி வளர்ந்த பெண்ணை வாழ்வில் துணையாக சொந்தம் கொண்டு நன்மை செய்வாய் அன்பே என்றும் அய்யா என்றும் சொல்ல சொல்ல கொள்ளை இன்பம் ஏனோ அதில் சுவைப்பது தான் ஊறி வரும் தேனோ ஆண் : சேற்றில் ஒரு செங்கழனி... திங்களொரு பூ மலரும் சேற்றில் ஒரு செங்கழனி திங்களொரு பூ மலரும் நூற்றில் ஒரு பூ பறித்து போற்றி உன்னை துதித்திடுவேன் கண்ணே நான் ஏற்றி வைத்த தீபம் உந்தன் கண்ணே ஆண் : நாதம் பிறக்காத வீணை என்ன வீணை நேசம் பிறக்காமல் உறவில்லையே பாசக் கொடி போல ஒன்றை ஒன்று பின்னும் மோகம் வளராமல் சுகம் இல்லையே பெண் : நேத்து அறியாத இன்பம் எல்லாம் கண்டேன் இன்று நாளை மணம் கொள்வேன் இன்னும் இன்னும் கலைகள் சொல்வாய் கட்டில் தந்து தொட்டில் கண்டு மங்கை உந்தன் நிழலில் நின்று வாழ்வேன் என்றும் மன்னன் உந்தன் மடியில் இன்று வாழ்வேன் ஆண் : சேற்றில் ஒரு செங்கழனி... திங்களொரு பூ மலரும் சேற்றில் ஒரு செங்கழனி திங்களொரு பூ மலரும் பெண் : நூற்றில் ஒரு பூ பறித்து போற்றி உன்னை துதித்திடுவேன் கண்ணா ஆண் : நான் ஏற்றி வைத்த தீபம் உந்தன் கண்ணே பெண் : நான் ஏற்றி வைத்த தீபம் உந்தன் கண்ணா
Song information
Singers: T. M. Soundararajan and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Thunai Iruppal Meenakshi (1977) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: T. M. Soundararajan and S. Janaki
- Film / album: Thunai Iruppal Meenakshi
- Composer: Ilayaraja