Roman script
Singers : S.P.Balasubrahmanyam and S. Janaki
Music by : Ilayaraja
Male Part
{Samikitta cholli vachu
Sernthathintha chella kiliyae
Intha bhoomi yulla kaalam mattum
Vaazhum intha anbu kathaiyae} (3)
Female Part
Muthu maniyae pattu thuniyae
Rathinamum muthinamum
Sernthu vantha chittiramae
Male Part
Samikitta cholli vachu
Sernthathintha chella kiliyae
Female Part
Intha bhoomi yulla kaalam mattum
Vaazhum intha anbu kathaiyae
Male Part
Koovaatha kuyil aadatha mayil
Naanaagha irunthenae
Poovodu varum kaatraagha ennai
Nee sera thelinthenae
Female Part
Adhaaram antha devan aanai
Sernthaai intha maanai
Male Part
Naavaara rusi thenae thenai
Thernthen indru naanae
Female Part
Vantha thunaiyae vanthu anaiyae
Male Part
Antha mulla chandiranai
Sontham konda sundariyae
Female Part
Samikitta cholli vachu
Sernthathintha chella kiliyae
Male Part
Intha bhoomi yulla kaalam mattum
Vaazhum intha anbu kathaiyae
Female PartMuthu maniyae pattu thuniyae Male Part Rathinamum muthinamum Sernthu vantha chittiramae Female Part Samikitta cholli vachu Sernthathintha chella kiliyae Male Part Intha bhoomi yulla kaalam mattum Vaazhum intha anbu kathaiyae Female Part Kaveri anai mel yeri Nathi ododi varum vegham Poovaana ennai nee serum vithi Maaratha irai vetham Male Part Boologham inghu vaanam polae Maarum nilai paarthen Female Part Vaazhnaalil sugam thaan ithu polae vaazhum vazhi ketten Male Part Vanna kanavae vatta nilavae Female Part Enna enna inbam tharum Vannam varum karppanaiye Male Part Samikitta cholli vachu Sernthathintha chella kiliyae Female Part Intha bhoomi yulla kaalam mattum Vaazhum intha anbu kathaiyae Male Part Muthu maniyae pattu thuniyae Female Part Rathinamum muthinamum Sernthu vantha chittiramae Male Part Samikitta cholli vachu Sernthathintha chella kiliyae Female Part Intha bhoomi yulla kaalam mattum Vaazhum intha anbu kathaiyae
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : { சாமிக்கிட்ட சொல்லி
வச்சு சேர்ந்ததிந்தச்
செல்லக்கிளியே இந்த
பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே } (3)
பெண் : முத்துமணியே
பட்டு துணியே ரத்தினமும்
முத்தினமும் சேர்ந்து வந்தச்
சித்திரமே
ஆண் : சாமிக்கிட்ட சொல்லி
வச்சு சேர்ந்ததிந்தச்
செல்லக்கிளியே
பெண் : இந்த
பூமியுள்ள காலம்
மட்டும் வாழும் இந்த
அன்புக் கதையே
ஆண் : கூவாத குயில்
ஆடாத மயில் நானாக
இருந்தேனே பூவோடு
வரும் காற்றாக எனை
நீ சேரத் தெளிந்தேனே
பெண் : ஆதாரம் அந்த
தேவன் ஆணை சேர்ந்தாய்
இந்த மானை
ஆண் : நாவார ருசித்தேனே
தேனை தீர்ந்தேன் இன்று
நானே
பெண் : வந்தத் துணையே
வந்து அணையே
ஆண் : அந்த முல்ல
சந்திரனை சொந்தம்
கொண்ட சுந்தரியே
பெண் : சாமிக்கிட்ட சொல்லி
வச்சு சேர்ந்ததிந்தச்
செல்லக்கிளியே
ஆண் : இந்த
பூமியுள்ள காலம்
மட்டும் வாழும் இந்த
அன்புக் கதையே
பெண் : முத்துமணியே
பட்டு துணியே
ஆண் : ரத்தினமும்
முத்தினமும் சேர்ந்து
வந்தச் சித்திரமே
பெண் : சாமிக்கிட்ட சொல்லி
வச்சு சேர்ந்ததிந்தச்
செல்லக்கிளியே
ஆண் : இந்த
பூமியுள்ள காலம்
மட்டும் வாழும் இந்த
அன்புக் கதையே
பெண் : காவேரி அணை
மேலேறி நதி ஓடோடி
வரும் வேகம் பூவான
எனை நீ சேரும்விதி
மாறாத இறை வேதம்
ஆண் : பூலோகம் இங்கு
வானம் போலே மாறும்
நிலை பார்த்தேன்
பெண் : வாழ்நாளில்
சுகம் தான் இது போலே
வாழும் வழி கேட்டேன்
ஆண் : வண்ணக் கனவே
வட்ட நிலவே
பெண் : என்ன என்ன
இன்பம் தரும் வண்ணம்
வரும் கற்பனையே
ஆண் : சாமிக்கிட்ட சொல்லி
வச்சு சேர்ந்ததிந்தச்
செல்லக்கிளியே
பெண் : இந்த
பூமியுள்ள காலம்
மட்டும் வாழும் இந்த
அன்புக் கதையே
ஆண் : முத்துமணியே
பட்டு துணியே
பெண் : ரத்தினமும்
முத்தினமும் சேர்ந்து
வந்தச் சித்திரமே
ஆண் : சாமிக்கிட்ட சொல்லி
வச்சு சேர்ந்ததிந்தச்
செல்லக்கிளியே
பெண் : இந்த
பூமியுள்ள காலம்
மட்டும் வாழும் இந்த
அன்புக் கதையேSong information
Singers: S.P.Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Aavarampoo (1992) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S.P.Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Aavarampoo
- Composer: Ilayaraja