Roman script

Singer : K. S. Chitra

Music by : Ilayaraja

Lyrics by : Gangai Amaran

Female Part

Saami en thaali kodi thangum varam venum

Devi naan ketta varam thedi thara venum

Pottum povum thottu naalum

Katti aalum sogam venum

Pottum povum thottu naalum

Katti aalum sogam venum

Female Part

Saami en thaali kodi thangum varam venum

Devi naan ketta varam thedi thara venum

Female Part

Katti vachchum koodi serala kaanaamalae koodi pesala

Kanni manam kanda kanaa koodaamalae odum

Enni enni yaengi thinam thoongaamalae thoongum

Vaazhaamalae vaazhnthu thaeyaamalae thaeinthaenae

Oorum perum pesum adhu unnaal thaanae saami

Female Part

Saami en thaali kodi thangum varam venum

Devi naan ketta varam thedi thara venum

Female Part

Kannukkulla neeru pooththathu

Kanni manam maala korththathu

Unna enni poo maalaiya podaamalae pottaen

Kannukkulla kelvi onnu ketkaamalae kettaen

Yaedho oru paaram ennoduthaan munnaerum

Paaram theerum neram nee paaththaa pothu saami….

Female Part

Saami en thaali kodi thangum varam venum

Devi naan ketta varam thedi thara venum

Pottu poovum thottu naalum

Katti aalum sogam venum

Pottu poovum thottu naalum

Katti aalum sogam venum

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : கங்கை அமரன்

பெண் : சாமி என் தாலிக் கொடி தங்கும் வரம் வேணும்

தேவி நான் கேட்ட வரம் தேடி தர வேணும்

பொட்டும் பூவும் தொட்டு நாளும்

கட்டி ஆளும் சொகம் வேணும்

பொட்டும் பூவும் தொட்டு நாளும்

கட்டி ஆளும் சொகம் வேணும்

பெண் : சாமி என் தாலிக் கொடி தங்கும் வரம் வேணும்

தேவி நான் கேட்ட வரம் தேடி தர வேணும்

பெண் : கட்டி வச்சும் கூடிச் சேரல காணாமலே கூடிப் பேசல

கன்னி மனம் கண்ட கனா கூடாமலே ஓடும்

எண்ணி எண்ணி ஏங்கி தினம் தூங்காமலே தூங்கும்

வாழாமலே வாழ்ந்து தேயாமலே தேய்ந்தேனே

ஊரும் பேரும் பேசும் அது உன்னால் தானே சாமி

பெண் : சாமி என் தாலிக் கொடி தங்கும் வரம் வேணும்

தேவி நான் கேட்ட வரம் தேடி தர வேணும்

பெண் : கண்ணுக்குள்ள நீரு பூத்தது கன்னி மனம் மால கோர்த்தது

உன்ன எண்ணி பூ மாலைய போடாமலே போட்டேன்

கண்ணுக்குள்ள கேள்வி ஒண்ணு கேட்காமலே கேட்டேன்

ஏதோ ஒரு பாரம் என்னோடு தான் முன்னேறும்

பாரம் தீரும் நேரம் நீ பாத்தா போதும் சாமி........

பெண் : சாமி என் தாலிக் கொடி தங்கும் வரம் வேணும்

தேவி நான் கேட்ட வரம் தேடி தர வேணும்

பொட்டும் பூவும் தொட்டு நாளும்

கட்டி ஆளும் சொகம் வேணும்

பொட்டும் பூவும் தொட்டு நாளும்

கட்டி ஆளும் சொகம் வேணும்

Song information

Singer: K. S. Chitra

Music by: Ilayaraja

Lyrics by: Gangai Amaran

Release information: From Shenbagamae Shenbagamae (1988) · Singer: K. S. Chitra · Lyricist: Gangai Amaran · Music: Ilayaraja

Explore this song