Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by : Shankar Ganesh
Female Part
Rosappoo oru penn aanathae
Oodhappoo iru kann aanathae
Nianaithaalum anaithaalum
Adhu thaen aanathae
Male Part
Rosappoo oru penn aanathae
Oodhappoo iru kann aanathae
Nianaithaalum anaithaalum
Adhu thaen aanathae
Female Part
Rosappoo oru penn aanathae
Male : Oodhappoo iru kann aanathae
Female Part
{Dhinamum ingu uyiril
Unnai ezhuthi paarkkiren
Male Part
Enakku mattum urimaiyaagaum
Uravai ketkkiren} (2)
Female Part
Ennai vittu pogaathae
Ennai vittu pogaathae
En jeevanae
Male : Naalai manamaalai
Thozhai thazhuvum
Female : Naadhaswara isai
Kaadhil thavazhum
Male Part
Rosappoo oru penn aanathae
Female : Oodhappoo iru kann aanathae
Male : Nianaithaalum anaithaalum
Adhu thaen aanathae
Female Part
Rosappoo oru penn aanathae
Male : Aaa…oodhappoo iru kann aanathae
Male Part
{Pavazha poovai idhazhil
Naanum padhiyam podava
Female Part
Padhiyam pottu mudikka
Kaalai udhaiyam aaguma} (2)
Male Part
Andhimalli povenna ..aa…
Andhimalli povenna aal poduma
Female : Manthirathai kaadhal
Nenjam padikka
Male : Manmadhanin koyil
Mella thirakka
Female Part
Rosappoo oru penn aanathae
Male : Oodhappoo iru kann aanathae
Female : Nianaithaalum anaithaalum
Adhu thaen aanathae
Male Part
Rosappoo oru penn aanathae
Female : Aa…oodhappoo iru kann aanathae
Male : Aaa…aa…aa….தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பெண் : ரோசாப்பூ ஒரு பெண்ணானதே
ஊதாப்பூ இரு கண்ணானதே
நினைத்தாலும் அணைத்தாலும்
அது தேனானதே.......
பெண் : ரோசாப்பூ ஒரு பெண்ணானதே
ஊதாப்பூ இரு கண்ணானதே
நினைத்தாலும் அணைத்தாலும்
அது தேனானதே.......
பெண் : ரோசாப்பூ ஒரு பெண்ணானதே
ஆண் : ஊதாப்பூ இரு கண்ணானதே
பெண் : {தினமும் இங்கு உயிரில்
உன்னை எழுதி பார்க்கிறேன்
ஆண் : எனக்கு மட்டும் உரிமையாகும்
உறவை கேட்கிறேன்} (2)
பெண் : என்னை விட்டு போகாதே
என்னை விட்டு போகாதே
என் ஜீவனே
ஆண் : நாளை மணமாலை
தோளை தழுவும்
பெண் : நாதஸ்வர இசை
காதில் தவழும்......
ஆண் : ரோசாப்பூ ஒரு பெண்ணானதே
பெண் : ஊதாப்பூ இரு கண்ணானதே
ஆண் : நினைத்தாலும் அணைத்தாலும்
அது தேனானதே.......
பெண் : ரோசாப்பூ ஒரு பெண்ணானதே
ஆண் : ஆஅ......ஊதாப்பூ இரு கண்ணானதே
ஆண் : {பவழப் பூவை இதழில்
நானும் பதியம் போடவா
பெண் : பதியம் போட்டு முடிக்க
காலை உதயம் ஆகுமா} (2)
ஆண் : அந்திமல்லி பூவென்ன......ஆ.....
அந்திமல்லி பூவென்ன ஆள் போடுமா
பெண் : மந்திரத்தை காதல்
நெஞ்சம் படிக்க
ஆண் : மன்மதனின் கோயில்
மெல்ல திறக்க
பெண் : ரோசாப்பூ ஒரு பெண்ணானதே
ஆண் : ஊதாப்பூ இரு கண்ணானதே
பெண் : நினைத்தாலும் அணைத்தாலும்
அது தேனானதே.......
ஆண் : ரோசாப்பூ ஒரு பெண்ணானதே
பெண் : ஆஅ......ஊதாப்பூ இரு கண்ணானதே
ஆண் : ஆஅ.......ஆ.....ஆ....Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Shankar Ganesh
Release information: From Panneer Nathigal (1986) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Panneer Nathigal
- Composer: Shankar Ganesh