Roman script

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Shankar Ganesh

Female Part

Rosappoo oru penn aanathae

Oodhappoo iru kann aanathae

Nianaithaalum anaithaalum

Adhu thaen aanathae

Male Part

Rosappoo oru penn aanathae

Oodhappoo iru kann aanathae

Nianaithaalum anaithaalum

Adhu thaen aanathae

Female Part

Rosappoo oru penn aanathae

Male : Oodhappoo iru kann aanathae

Female Part

{Dhinamum ingu uyiril

Unnai ezhuthi paarkkiren

Male Part

Enakku mattum urimaiyaagaum

Uravai ketkkiren} (2)

Female Part

Ennai vittu pogaathae

Ennai vittu pogaathae

En jeevanae

Male : Naalai manamaalai

Thozhai thazhuvum

Female : Naadhaswara isai

Kaadhil thavazhum

Male Part

Rosappoo oru penn aanathae

Female : Oodhappoo iru kann aanathae

Male : Nianaithaalum anaithaalum

Adhu thaen aanathae

Female Part

Rosappoo oru penn aanathae

Male : Aaa…oodhappoo iru kann aanathae

Male Part

{Pavazha poovai idhazhil

Naanum padhiyam podava

Female Part

Padhiyam pottu mudikka

Kaalai udhaiyam aaguma} (2)

Male Part

Andhimalli povenna ..aa…

Andhimalli povenna aal poduma

Female : Manthirathai kaadhal

Nenjam padikka

Male : Manmadhanin koyil

Mella thirakka

Female Part

Rosappoo oru penn aanathae

Male : Oodhappoo iru kann aanathae

Female : Nianaithaalum anaithaalum

Adhu thaen aanathae

Male Part

Rosappoo oru penn aanathae

Female : Aa…oodhappoo iru kann aanathae

Male : Aaa…aa…aa….

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : ரோசாப்பூ ஒரு பெண்ணானதே

ஊதாப்பூ இரு கண்ணானதே

நினைத்தாலும் அணைத்தாலும்

அது தேனானதே.......

பெண் : ரோசாப்பூ ஒரு பெண்ணானதே

ஊதாப்பூ இரு கண்ணானதே

நினைத்தாலும் அணைத்தாலும்

அது தேனானதே.......

பெண் : ரோசாப்பூ ஒரு பெண்ணானதே

ஆண் : ஊதாப்பூ இரு கண்ணானதே

பெண் : {தினமும் இங்கு உயிரில்

உன்னை எழுதி பார்க்கிறேன்

ஆண் : எனக்கு மட்டும் உரிமையாகும்

உறவை கேட்கிறேன்} (2)

பெண் : என்னை விட்டு போகாதே

என்னை விட்டு போகாதே

என் ஜீவனே

ஆண் : நாளை மணமாலை

தோளை தழுவும்

பெண் : நாதஸ்வர இசை

காதில் தவழும்......

ஆண் : ரோசாப்பூ ஒரு பெண்ணானதே

பெண் : ஊதாப்பூ இரு கண்ணானதே

ஆண் : நினைத்தாலும் அணைத்தாலும்

அது தேனானதே.......

பெண் : ரோசாப்பூ ஒரு பெண்ணானதே

ஆண் : ஆஅ......ஊதாப்பூ இரு கண்ணானதே

ஆண் : {பவழப் பூவை இதழில்

நானும் பதியம் போடவா

பெண் : பதியம் போட்டு முடிக்க

காலை உதயம் ஆகுமா} (2)

ஆண் : அந்திமல்லி பூவென்ன......ஆ.....

அந்திமல்லி பூவென்ன ஆள் போடுமா

பெண் : மந்திரத்தை காதல்

நெஞ்சம் படிக்க

ஆண் : மன்மதனின் கோயில்

மெல்ல திறக்க

பெண் : ரோசாப்பூ ஒரு பெண்ணானதே

ஆண் : ஊதாப்பூ இரு கண்ணானதே

பெண் : நினைத்தாலும் அணைத்தாலும்

அது தேனானதே.......

ஆண் : ரோசாப்பூ ஒரு பெண்ணானதே

பெண் : ஆஅ......ஊதாப்பூ இரு கண்ணானதே

ஆண் : ஆஅ.......ஆ.....ஆ....

Song information

Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by: Shankar Ganesh

Release information: From Panneer Nathigal (1986) · Lyricist: Pulamaipithan

Explore this song