Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Aaa aaa..aaa

Rojaavai thaalaattum thendral

Ponmegham namm pandhal

Male Part

Un koondhal yenn oonjal

Un vaarthai sangheedhanghal..haaa..

Rojaavai thaalaattum thendral

Ponmegham namm pandhal

Female Part

Aaaaaaaaaa.aaaaaaaaaaaaaa…aaaaa

Male Part

{Ilaighalil kaadhal kadidham vandu yezhudhum poonjolai

Idhazhghalil meni muzhudhum ilamai varaiyum

Orr kavidhai} (2)

Female Part

Mounamae sammadham yendru Male : Ohh..

Theendudhae manmadha vandu Male : Ohh..

Female Part

Mounamae sammadham yendru

Theendudhae manmadha vandu

Paarthaalae thallaadum poochenduuu..uu

Male Part

Rojaavai thaalaattum thendral

Female : Ponmegham namm pandhal

Male : Un koondhal yennoonjal

Female Part

{Vasandhanghal vaazhthum pozhudhu

Unadhu kilaiyil poovaaven

Ilaiyudhirkaalam muzhudhum magizhndhu

Unakku veraaven} (2)

Male Part

Poovilae methaighal thaipen Female : Ahh..

Kannukkul manghaiyai vaipen Female : Ahh..

Male Part

Poovilae methaighal thaipen

Kannukkul manghaiyai vaipen

Nee kattum selaikku noolaaven haa haa

Female Part

Rojaavai thaalaattum thendral

Ponmegham namm pandhal

Male Part

Un koondhal yennoonjal

Female Part

Un vaarthai sangheedhanghal

Rojaavai thaalaattum thendral

Male and Female : Ponmegham namm pandhal

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஆ ஆஆ

ஆஆ ரோஜாவை

தாலாட்டும் தென்றல்

பொன்மேகம் நம் பந்தல்

ஆண் : உன் கூந்தல்

என்னூஞ்சல் உன்

வார்த்தை சங்கீதங்கள்

ஹா ரோஜாவை

தாலாட்டும் தென்றல்

பொன்மேகம் நம் பந்தல்

பெண் : ஆஆஆஆ

ஆஆஆஆ ஆஆஆ

ஆண் : { இலைகளில்

காதல் கடிதம் வண்டு

எழுதும் பூஞ்சோலை

இதழ்களில் மேனி

முழுதும் இளமை

வரையும் ஓர் கவிதை } (2)

பெண் : மௌனமே

சம்மதம் என்று

ஆண் : ஓ

தீண்டுதே மன்மத

வண்டு ஆண் : ஓ

பெண் : மௌனமே

சம்மதம் என்று

தீண்டுதே மன்மத

வண்டு பார்த்தாலே

தள்ளாடும் பூச்செண்டு

ஆண் : ரோஜாவை

தாலாட்டும் தென்றல்

பெண் : பொன்மேகம்

நம் பந்தல்

ஆண் : உன் கூந்தல்

என்னூஞ்சல்

பெண் : { வசந்தங்கள்

வாழ்த்தும் பொழுது

உனது கிளையில்

பூவாவேன் இலையுதிர்

காலம் முழுதும் மகிழ்ந்து

உனக்கு வேராவேன் } (2)

ஆண் : பூவிலே

மெத்தைகள் தைப்பேன்

பெண் : ஆ

கண்ணுக்குள்

மங்கையை வைப்பேன்

பெண் : ஆ

ஆண் : பூவிலே

மெத்தைகள் தைப்பேன்

கண்ணுக்குள் மங்கையை

வைப்பேன் நீ கட்டும்

சேலைக்கு நூலாவேன்

ஹா ஹா

பெண் : ரோஜாவை

தாலாட்டும் தென்றல்

பொன்மேகம் நம் பந்தல்

ஆண் : உன் கூந்தல்

என்னூஞ்சல்

பெண் : உன்

வார்த்தை சங்கீதங்கள்

ரோஜாவை தாலாட்டும்

தென்றல்

ஆண் & பெண் : பொன்மேகம்

நம் பந்தல்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Ninaivellam Nithya (1982) · Lyricist: Vairamuthu

Explore this song