Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Ilayaraja
Female Part
Aaa aaa..aaa
Rojaavai thaalaattum thendral
Ponmegham namm pandhal
Male Part
Un koondhal yenn oonjal
Un vaarthai sangheedhanghal..haaa..
Rojaavai thaalaattum thendral
Ponmegham namm pandhal
Female Part
Aaaaaaaaaa.aaaaaaaaaaaaaa…aaaaa
Male Part
{Ilaighalil kaadhal kadidham vandu yezhudhum poonjolai
Idhazhghalil meni muzhudhum ilamai varaiyum
Orr kavidhai} (2)
Female Part
Mounamae sammadham yendru Male : Ohh..
Theendudhae manmadha vandu Male : Ohh..
Female Part
Mounamae sammadham yendru
Theendudhae manmadha vandu
Paarthaalae thallaadum poochenduuu..uu
Male Part
Rojaavai thaalaattum thendral
Female : Ponmegham namm pandhal
Male : Un koondhal yennoonjal
Female Part
{Vasandhanghal vaazhthum pozhudhu
Unadhu kilaiyil poovaaven
Ilaiyudhirkaalam muzhudhum magizhndhu
Unakku veraaven} (2)
Male Part
Poovilae methaighal thaipen Female : Ahh..
Kannukkul manghaiyai vaipen Female : Ahh..
Male Part
Poovilae methaighal thaipen
Kannukkul manghaiyai vaipen
Nee kattum selaikku noolaaven haa haa
Female Part
Rojaavai thaalaattum thendral
Ponmegham namm pandhal
Male Part
Un koondhal yennoonjal
Female Part
Un vaarthai sangheedhanghal
Rojaavai thaalaattum thendral
Male and Female : Ponmegham namm pandhalதமிழ்
பாடகி : எஸ். ஜானகி
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆஆ ஆஆ
ஆஆ ரோஜாவை
தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்
ஆண் : உன் கூந்தல்
என்னூஞ்சல் உன்
வார்த்தை சங்கீதங்கள்
ஹா ரோஜாவை
தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்
பெண் : ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆ
ஆண் : { இலைகளில்
காதல் கடிதம் வண்டு
எழுதும் பூஞ்சோலை
இதழ்களில் மேனி
முழுதும் இளமை
வரையும் ஓர் கவிதை } (2)
பெண் : மௌனமே
சம்மதம் என்று
ஆண் : ஓ
தீண்டுதே மன்மத
வண்டு ஆண் : ஓ
பெண் : மௌனமே
சம்மதம் என்று
தீண்டுதே மன்மத
வண்டு பார்த்தாலே
தள்ளாடும் பூச்செண்டு
ஆண் : ரோஜாவை
தாலாட்டும் தென்றல்
பெண் : பொன்மேகம்
நம் பந்தல்
ஆண் : உன் கூந்தல்
என்னூஞ்சல்
பெண் : { வசந்தங்கள்
வாழ்த்தும் பொழுது
உனது கிளையில்
பூவாவேன் இலையுதிர்
காலம் முழுதும் மகிழ்ந்து
உனக்கு வேராவேன் } (2)
ஆண் : பூவிலே
மெத்தைகள் தைப்பேன்
பெண் : ஆ
கண்ணுக்குள்
மங்கையை வைப்பேன்
பெண் : ஆ
ஆண் : பூவிலே
மெத்தைகள் தைப்பேன்
கண்ணுக்குள் மங்கையை
வைப்பேன் நீ கட்டும்
சேலைக்கு நூலாவேன்
ஹா ஹா
பெண் : ரோஜாவை
தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்
ஆண் : உன் கூந்தல்
என்னூஞ்சல்
பெண் : உன்
வார்த்தை சங்கீதங்கள்
ரோஜாவை தாலாட்டும்
தென்றல்
ஆண் & பெண் : பொன்மேகம்
நம் பந்தல்Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Ninaivellam Nithya (1982) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Ninaivellam Nithya
- Composer: Ilayaraja