Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Kannan Lyrics by : Madhan Karky Male Part Mayil thogai konde Visiri thozhan oruvan Mayangi vittaanae Kadhal madhuvai arunthi Male Part Thirukovil dheepam enavae Thozhi kaithalam pidikka vanthaalae Theeyil oliyai poruththi Male Part Kadal serum neelam enavey Isai serum thaalam enavae Maghizhvodu kaalam muzhuthum vaazhgavae Male Part Roja poo ondru rajavin kai sera Vaanam senthooram soodum Maalai nilavum un polae ezhunthu Megam aninthu paadum Male Part Maayam purinthaai Kaattraai nirainthaai Chorus : Unakkae piranthaal Idhayam thiranthaal Nilavaai unil udhiththaal Kadhal thadam padhiththaal Male Part Roja poo ondru rajavin kai sera Vaanam senthooram soodum Male Part Thaanaai vanthathoru nanthavanam En sonthavanam Female : Needhaan kaalamengum en vasantham Oru pon vasantham Male Part Thaen mazhai pozhiyavaa Female : Naan adhil nanaiyavaa Male : Uyirae uyiril inaiyavaa Male Part Roja poo ondru rajavin kai sera Vaanam senthooram soodum Chorus : Thananam thananam thananam thananam Thananam Thamthananam thananam thamthananam Chorus …………. Female Part Kaaman kovilukkul moga medhai Adhil raja poojai Male : Maman kaikalukkul nooru viththai Nee panju meththai Female Part Vervaiyil kulikkalaam Male : Paarvaiyil thudaikkalam Female : Uravae iravai pazhikkalaam Male Part Roja poo ondru rajavin kai sera Vaanam senthooram soodum Female : Thegam irandum raagangal isaikka Megam santhangal thoovum Male Part Maayam purinthaai Kaattraai nirainthaai Chorus : Unakkae piranthaal Idhayam thiranthaal Nilavaai unil udhiththaal Kadhal thadam padhiththaal
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : கண்ணன் பாடலாசிரியர் : மதன் கார்கி ஆண் : மயில் தோகை கொண்டே விசிறி தோழன் ஒருவன் மயங்கி விட்டானே காதல் மதுவை அருந்தி ஆண் : திருக்கோவில் தீபம் எனவே தோழி கைத்தலம் பிடிக்க வந்தாளே தீயில் ஒளியை பொருந்தி ஆண் : கடல் சேரும் நீலம் எனவே இசை சேரும் தாளம் எனவே மகிழ்வோடு காலம் முழுதும் வாழ்கவே ஆண் : ரோஜா பூ ஒன்று ராஜாவின் கை சேர வானம் செந்தூரம் சூடும் மாலை நிலவும் உன் போலே எழுந்து மேகம் அணிந்து பாடும்... ஆண் : மாயம் புரிந்தாய்...... காற்றாய் நிறைந்தாய் குழு : உனக்கே பிறந்தாள்..... இதயம் திறந்தாள் நிலவாய் உன்னில் உதித்தாள் காதல் தடம் பதித்தாள்... ஆண் : ரோஜா பூ ஒன்று ராஜாவின் கை சேர வானம் செந்தூரம் சூடும் ஆண் : தானாய் வந்ததொரு நந்தவனம் என் சொந்தவனம் பெண் : நீதான் காலமெங்கும் என் வசந்தம் ஒரு பொன் வசந்தம் ஆண் : தேன் மழை பொழியவா பெண் : நான் அதில் நனையவா ஆண் : உயிரே உயிரில் இணையவா பெண் : ரோஜா பூ ஒன்று ராஜாவின் கை சேர வானம் செந்தூரம் சூடும் குழு : தனனம் தனனம் தனனம் தனனம் தனனம் தம்தனனம் தனனம் தம்தனனம் குழு : ........................ பெண் : காமன் கோவிலுக்குள் மோக மேதை அதில் ராஜ பூஜை ஆண் : மாமன் கைகளுக்குள் நூறு வித்தை நீ பஞ்சு மெத்தை பெண் : வேர்வையில் குளிக்கலாம் ஆண் : பார்வையில் துடைக்கலாம் பெண் : உறவே இரவை பழிக்கலாம் ஆண் : ரோஜா பூ ஒன்று ராஜாவின் கை சேர வானம் செந்தூரம் சூடும் பெண் : தேகம் இரண்டும் ராகங்கள் இசைக்க மேகம் சந்தங்கள் தூவும் ஆண் : மாயம் புரிந்தாய்...... பெண் : காற்றாய் நிறைந்தாய் குழு : உனக்கே பிறந்தாள்..... இதயம் திறந்தாள் நிலவாய் உன்னில் உதித்தாள் காதல் தடம் பதித்தாள்...
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Kannan
Lyrics by: Madhan Karky
Release information: From Rendavathu Padam (2012) · Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra · Lyricist: Madhan Karky · Music: Kannan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Rendavathu Padam
- Composer: Kannan
- Lyricist: Madhan Karky