Roman script

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Kannan

Lyrics by : Madhan Karky

Male Part

Mayil thogai konde

Visiri thozhan oruvan

Mayangi vittaanae

Kadhal madhuvai arunthi

Male Part

Thirukovil dheepam enavae

Thozhi kaithalam pidikka vanthaalae

Theeyil oliyai poruththi

Male Part

Kadal serum neelam enavey

Isai serum thaalam enavae

Maghizhvodu kaalam muzhuthum vaazhgavae

Male Part

Roja poo ondru rajavin kai sera

Vaanam senthooram soodum

Maalai nilavum un polae ezhunthu

Megam aninthu paadum

Male Part

Maayam purinthaai

Kaattraai nirainthaai

Chorus : Unakkae piranthaal

Idhayam thiranthaal

Nilavaai unil udhiththaal

Kadhal thadam padhiththaal

Male Part

Roja poo ondru rajavin kai sera

Vaanam senthooram soodum

Male Part

Thaanaai vanthathoru nanthavanam

En sonthavanam

Female : Needhaan kaalamengum en vasantham

Oru pon vasantham

Male Part

Thaen mazhai pozhiyavaa

Female : Naan adhil nanaiyavaa

Male : Uyirae uyiril inaiyavaa

Male Part

Roja poo ondru rajavin kai sera

Vaanam senthooram soodum

Chorus : Thananam thananam thananam thananam

Thananam Thamthananam thananam thamthananam

Chorus

………….

Female Part

Kaaman kovilukkul moga medhai

Adhil raja poojai

Male : Maman kaikalukkul nooru viththai

Nee panju meththai

Female Part

Vervaiyil kulikkalaam

Male : Paarvaiyil thudaikkalam

Female : Uravae iravai pazhikkalaam

Male Part

Roja poo ondru rajavin kai sera

Vaanam senthooram soodum

Female : Thegam irandum raagangal isaikka

Megam santhangal thoovum

Male Part

Maayam purinthaai

Kaattraai nirainthaai

Chorus : Unakkae piranthaal

Idhayam thiranthaal

Nilavaai unil udhiththaal

Kadhal thadam padhiththaal

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : கண்ணன்

பாடலாசிரியர் : மதன் கார்கி

ஆண் : மயில் தோகை கொண்டே

விசிறி தோழன் ஒருவன்

மயங்கி விட்டானே

காதல் மதுவை அருந்தி

ஆண் : திருக்கோவில் தீபம் எனவே

தோழி கைத்தலம் பிடிக்க வந்தாளே

தீயில் ஒளியை பொருந்தி

ஆண் : கடல் சேரும் நீலம் எனவே

இசை சேரும் தாளம் எனவே

மகிழ்வோடு காலம் முழுதும் வாழ்கவே

ஆண் : ரோஜா பூ ஒன்று ராஜாவின் கை சேர

வானம் செந்தூரம் சூடும்

மாலை நிலவும் உன் போலே எழுந்து

மேகம் அணிந்து பாடும்...

ஆண் : மாயம் புரிந்தாய்......

காற்றாய் நிறைந்தாய்

குழு : உனக்கே பிறந்தாள்.....

இதயம் திறந்தாள்

நிலவாய் உன்னில் உதித்தாள்

காதல் தடம் பதித்தாள்...

ஆண் : ரோஜா பூ ஒன்று ராஜாவின் கை சேர

வானம் செந்தூரம் சூடும்

ஆண் : தானாய் வந்ததொரு நந்தவனம்

என் சொந்தவனம்

பெண் : நீதான் காலமெங்கும் என் வசந்தம்

ஒரு பொன் வசந்தம்

ஆண் : தேன் மழை பொழியவா

பெண் : நான் அதில் நனையவா

ஆண் : உயிரே உயிரில் இணையவா

பெண் : ரோஜா பூ ஒன்று ராஜாவின் கை சேர

வானம் செந்தூரம் சூடும்

குழு : தனனம் தனனம் தனனம் தனனம்

தனனம் தம்தனனம் தனனம் தம்தனனம்

குழு : ........................

பெண் : காமன் கோவிலுக்குள் மோக மேதை

அதில் ராஜ பூஜை

ஆண் : மாமன் கைகளுக்குள் நூறு வித்தை

நீ பஞ்சு மெத்தை

பெண் : வேர்வையில் குளிக்கலாம்

ஆண் : பார்வையில் துடைக்கலாம்

பெண் : உறவே இரவை பழிக்கலாம்

ஆண் : ரோஜா பூ ஒன்று ராஜாவின் கை சேர

வானம் செந்தூரம் சூடும்

பெண் : தேகம் இரண்டும் ராகங்கள் இசைக்க

மேகம் சந்தங்கள் தூவும்

ஆண் : மாயம் புரிந்தாய்......

பெண் : காற்றாய் நிறைந்தாய்

குழு : உனக்கே பிறந்தாள்.....

இதயம் திறந்தாள்

நிலவாய் உன்னில் உதித்தாள்

காதல் தடம் பதித்தாள்...

Song information

Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by: Kannan

Lyrics by: Madhan Karky

Release information: From Rendavathu Padam (2012) · Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra · Lyricist: Madhan Karky · Music: Kannan

Explore this song