Roman script

Singer : P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female Part

Raththiri nadanthathai nenaichchaakka

Antha ragasiyam eppadi inikkuthammaa

Amma……amma….amma….

Female Part

Raththiri nadanthathai nenaichchaakka

Antha ragasiyam eppadi inikkuthammaa

Maaththirai pottaarpol irukkuthammaa

Oru manthiram sonnaarpol mayanguthammaa

Female Part

Raththiri nadanthathai nenaichchaakka

Antha ragasiyam eppadi inikkuthammaa

Female Part

Poosai pannum saami vaichcha neram mm….

Poovirinthu vaadum ponnu konda kolam

Pullukkattu ninaippilae allikkatti anaikkavae

Enni enni yaenguthae yaekkaththilae

Pullukkattu ninaippilae allikkatti anaikkavae

Enni enni yaenguthae yaekkaththilae

Female Part

Raththiri nadanthathai nenaichchaakka

Antha ragasiyam eppadi inikkuthammaa

Female Part

Poo mudichcha pothae naan ninaichchu paarththaenae

Naan nenaichchathellaam naalu pangu maelae

Kaayam patta kili onnu

Saayam patta mugam onnu

Venum intha sugaminnu kulikkuthu

Amma…….amma……amma……

Female Part

Raththiri nadanthathai nenaichchaakka

Antha ragasiyam eppadi inikkuthammaa

Female Part

Kaadu vetti pottu thottamittaen naanae

Kanni konda raja pooparikka thaanae

Jodi onnu kalanthathu kodu onnu vizhunthathu

Seval solli vidinthathu sugamaaga

Amma…….amma……amma……

Female Part

Raththiri nadanthathai nenaichchaakka

Antha ragasiyam eppadi inikkuthammaa

Amma…….amma……amma……

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ராத்திரி நடந்ததை நெனைச்சாக்க

அந்த ரகசியம் எப்படி இனிக்குதம்மா

அம்மா......அம்மா........அம்மா.......

பெண் : ராத்திரி நடந்ததை நெனைச்சாக்க

அந்த ரகசியம் எப்படி இனிக்குதம்மா

மாத்திரை போட்டாற்போல் இருக்குதம்மா

ஒரு மந்திரம் சொன்னாற்போல் மயக்குதம்மா

பெண் : ராத்திரி நடந்ததை நெனைச்சாக்க

அந்த ரகசியம் எப்படி இனிக்குதம்மா

பெண் : பூசை பண்ணும் சாமி ஆசை வைச்ச நேரம் ம்ம்.....

பூவிரிந்து வாடும் பொண்ணு கொண்ட கோலம்

புல்லுக்கட்டு நினைப்பிலே அள்ளிக்கட்டி அணைக்கவே

எண்ணி எண்ணி ஏங்குதே ஏக்கத்திலே

புல்லுக்கட்டு நினைப்பிலே அள்ளிக்கட்டி அணைக்கவே

எண்ணி எண்ணி ஏங்குதே ஏக்கத்திலே

பெண் : ராத்திரி நடந்ததை நெனைச்சாக்க

அந்த ரகசியம் எப்படி இனிக்குதம்மா

பெண் : பூ முடிச்ச போதே நான் நினைச்சு பார்த்தேனே

நான் நெனச்சதெல்லாம் நாலு பங்கு மேலே ....

காயம் பட்ட கிளி ஒன்னு

சாயம் பட்ட முகம் ஒன்னு

வேணும் இந்த சுகமின்னு குளிக்குது .........

அம்மா.........அம்மா......அம்மா......

பெண் : ராத்திரி நடந்ததை நெனைச்சாக்க

அந்த ரகசியம் எப்படி இனிக்குதம்மா

பெண் : காடு வெட்டி போட்டு தோட்டமிட்டேன் நானே

கன்னி கொண்ட ராஜா பூப்பறிக்க தானே

ஜோடி ஒன்னு கலந்தது கோடு ஒன்னு விழுந்தது

சேவல் சொல்லி விடிந்தது சுகமாக

அம்மா.......அம்மா.......அம்மா......

பெண் : ராத்திரி நடந்ததை நெனைச்சாக்க

அந்த ரகசியம் எப்படி இனிக்குதம்மா

அம்மா......அம்மா........அம்மா.......

Song information

Singer: P. Susheela

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Iru Thuruvam (1971) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song