Roman script
Singer : P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Raththiri nadanthathai nenaichchaakka Antha ragasiyam eppadi inikkuthammaa Amma……amma….amma…. Female Part Raththiri nadanthathai nenaichchaakka Antha ragasiyam eppadi inikkuthammaa Maaththirai pottaarpol irukkuthammaa Oru manthiram sonnaarpol mayanguthammaa Female Part Raththiri nadanthathai nenaichchaakka Antha ragasiyam eppadi inikkuthammaa Female Part Poosai pannum saami vaichcha neram mm…. Poovirinthu vaadum ponnu konda kolam Pullukkattu ninaippilae allikkatti anaikkavae Enni enni yaenguthae yaekkaththilae Pullukkattu ninaippilae allikkatti anaikkavae Enni enni yaenguthae yaekkaththilae Female Part Raththiri nadanthathai nenaichchaakka Antha ragasiyam eppadi inikkuthammaa Female Part Poo mudichcha pothae naan ninaichchu paarththaenae Naan nenaichchathellaam naalu pangu maelae Kaayam patta kili onnu Saayam patta mugam onnu Venum intha sugaminnu kulikkuthu Amma…….amma……amma…… Female Part Raththiri nadanthathai nenaichchaakka Antha ragasiyam eppadi inikkuthammaa Female Part Kaadu vetti pottu thottamittaen naanae Kanni konda raja pooparikka thaanae Jodi onnu kalanthathu kodu onnu vizhunthathu Seval solli vidinthathu sugamaaga Amma…….amma……amma…… Female Part Raththiri nadanthathai nenaichchaakka Antha ragasiyam eppadi inikkuthammaa Amma…….amma……amma……
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ராத்திரி நடந்ததை நெனைச்சாக்க அந்த ரகசியம் எப்படி இனிக்குதம்மா அம்மா......அம்மா........அம்மா....... பெண் : ராத்திரி நடந்ததை நெனைச்சாக்க அந்த ரகசியம் எப்படி இனிக்குதம்மா மாத்திரை போட்டாற்போல் இருக்குதம்மா ஒரு மந்திரம் சொன்னாற்போல் மயக்குதம்மா பெண் : ராத்திரி நடந்ததை நெனைச்சாக்க அந்த ரகசியம் எப்படி இனிக்குதம்மா பெண் : பூசை பண்ணும் சாமி ஆசை வைச்ச நேரம் ம்ம்..... பூவிரிந்து வாடும் பொண்ணு கொண்ட கோலம் புல்லுக்கட்டு நினைப்பிலே அள்ளிக்கட்டி அணைக்கவே எண்ணி எண்ணி ஏங்குதே ஏக்கத்திலே புல்லுக்கட்டு நினைப்பிலே அள்ளிக்கட்டி அணைக்கவே எண்ணி எண்ணி ஏங்குதே ஏக்கத்திலே பெண் : ராத்திரி நடந்ததை நெனைச்சாக்க அந்த ரகசியம் எப்படி இனிக்குதம்மா பெண் : பூ முடிச்ச போதே நான் நினைச்சு பார்த்தேனே நான் நெனச்சதெல்லாம் நாலு பங்கு மேலே .... காயம் பட்ட கிளி ஒன்னு சாயம் பட்ட முகம் ஒன்னு வேணும் இந்த சுகமின்னு குளிக்குது ......... அம்மா.........அம்மா......அம்மா...... பெண் : ராத்திரி நடந்ததை நெனைச்சாக்க அந்த ரகசியம் எப்படி இனிக்குதம்மா பெண் : காடு வெட்டி போட்டு தோட்டமிட்டேன் நானே கன்னி கொண்ட ராஜா பூப்பறிக்க தானே ஜோடி ஒன்னு கலந்தது கோடு ஒன்னு விழுந்தது சேவல் சொல்லி விடிந்தது சுகமாக அம்மா.......அம்மா.......அம்மா...... பெண் : ராத்திரி நடந்ததை நெனைச்சாக்க அந்த ரகசியம் எப்படி இனிக்குதம்மா அம்மா......அம்மா........அம்மா.......
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Iru Thuruvam (1971) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Iru Thuruvam
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan