Roman script

Singers : Sathya Prakash and Shashaa Tirupati

Music by : A.R Rahman

Male Part

Parakkum rasaaliye rasaaliye nillu

Ingu nee vegama naan vegama sollu

Gadigaram poi sollum endre naan kandennn

Kizhakellam merkagida.. kandene

Female Part

Paravai pol aaginen pol aaginen indru

Siragum en kaigalum en kaigalum ondru

Male Part

Rasaaliiiee.. pandhayama.. pandhayama..

Nee mundhiya naan mundhiya paarpom parpomm

Mudhalil yaar solvadhu yaar solvadhu anbai

Mudhalil yaar eivadhu yaar Eivadhu ambai

Male Part

Mounam pesamale pesamale sella

Vaavi neeril kamalam pol aadi mella

Kanavugal varuthe kannin vazhiye

En thozh meethu nee

Naan kulir kaaigindra thee

Male Part

{Yettu thisai muttum yenai pagalinil

Kottum pani mattum thunai iravinil

Nettum oru pattu kural manathinil madiveno

.

Munnil oru kaatrin kali mugathinil

Pinnil siru pachakili mudhuginil

Vaazhvil oru payanam ithu mudinthida viduveno} (2)

Male Part

Rasaaliiieee.. pandhayama aa..pandhayama..

Mudhalil yaar solvadhu yaar solvadhu anbai

Mudhalil yaar eivadhu yaar Eivadhu ambai

Female : Ninnu kori.. ninnu kori..ninnu kori …ninnu koriiii… ninnu koriii….

Female Part

{Veyil mazhai vetkum padi nanaivathai

Vinmeengalum veenbai yenai thodarvathai

Oorukoru kaatrin manam kamazhvathai maravene

Munnum ithu pole puthu anubavam

Kanden ena sollum padi ninaivile

Innum ethirkaalathilum vazhi illai maravene} (2)

Male Part

Rasaaliii.eee.. pandhayamaaaahh.. pandhayamaaahh

Mudhalil yaar solvadhu yaar solvadhu anbai

Mudhalil yaar eivadhu yaar Eivadhu ambai

Male Part

Mounam pesamale pesamale sella

Vaavi neeril kamalam pol aadi mella

Kanavugal varuthe kannin vazhiye

En thozh meethu nee

Naan kulir kaaigindra thee

Male Part

En thozh meethu nee

Naan kulir kaaigindra thee

Kulir kaaigindra thee..

Kulir kaaigindra thee..

தமிழ்

பாடகி : ஷாஷா திருப்பதி

பாடகா் : சத்ய பிரகாஷ்

இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்

ஆண் : பறக்கும் ராசாளியே

ராசாளியே நில்லு இங்கு நீ

வேகமா நான் வேகமா சொல்லு

கடிகாரம் பொய் சொல்லும்

என்றே நான் கண்டேன்

கிழக்கெல்லாம் மேற்காகிட கண்டேனே

பெண் : பறவை போல் ஆகினேன்

போல் ஆகினேன் இன்று சிறகும்

என் கைகளும் என் கைகளும் ஒன்று

ஆண் : ராசாளி பந்தயமா பந்தயமா

நீ முந்தியா நான் முந்தியா

பாா்ப்போம் பாா்ப்போம்

முதலில் யாா் சொல்வது

யாா் சொல்வது அன்பை

முதலில் யாா் எய்வது

யாா் எய்வது அம்பை

ஆண் : மௌனம் பேசாமலே

பேசாமலே செல்ல வாவி

நீாில் கமலம் போல் ஆடி மெல்ல

கனவுகள் வருதே கண்ணின் வழியே

என் தோள் மீது நீ நான் குளிா்காய்கின்ற தீ

ஆண் : { எட்டுத் திசை முட்டும்

எனை பகலினில் கொட்டும்

பனி மட்டும் துணை இரவினில்

எட்டும் ஒரு பட்டுக்குரல்

மனதினில் மடிவேனோ

ஆண் : முன்னில் ஒரு காற்றின்

கழிமுகத்தினில் பின்னில் சிறு

பச்சைக்கிளி முதுகினில்

வாழ்வில் ஒரு பயணம்

இது முடிந்திட விடுவேனோ } (2)

ஆண் : ராசாளி பந்தயமா பந்தயமா

முதலில் யாா் சொல்வது

யாா் சொல்வது அன்பை

முதலில் யாா் எய்வது

யாா் எய்வது அம்பை

பெண் : நின்னுக் கோாி

நின்னுக் கோாி நின்னுக் கோாி

நின்னுக் கோாி நின்னுக் கோாி

ஓ நான் உஷா

பெண் : { வெயில் மழை

வெட்கும்படி நனைவதை

விண்மீன்களும் விண்ணாய்

எனைத் தொடா்வதை

ஊருக்கொரு காற்றின் மனம்

கமழ்வதை மறவேனே

பெண் : முன்னும் இதுபோலே

புது அனுபவம் கண்டேன் என

சொல்லும்படி நினைவிலே

இன்னும் எதிா்காலத்திலும்

வழி இல்லை மறவேனே } (2)

ஆண் : ராசாளி பந்தயமா பந்தயமா

முதலில் யாா் சொல்வது

யாா் சொல்வது அன்பை

முதலில் யாா் எய்வது

யாா் எய்வது அம்பை

ஆண் : மௌனம் பேசாமலே

பேசாமலே செல்ல வாவி

நீாில் கமலம் போல் ஆடி மெல்ல

கனவுகள் வருதே கண்ணின் வழியே

என் தோள் மீது நீ நான் குளிா்காய்கின்ற தீ

ஆண் : என் தோள் மீது நீ

நான் குளிா்காய்கின்ற தீ

குளிா்காய்கின்ற தீ

குளிா்காய்கின்ற தீ

Song information

Singers: Sathya Prakash and Shashaa Tirupati

Music by: A.R Rahman

Release information: From Achcham Yenbadhu Madamaiyada (2016) · Lyricist: Thamarai

Explore this song