Roman script
Singers : Sathya Prakash and Shashaa Tirupati
Music by : A.R Rahman
Male Part
Parakkum rasaaliye rasaaliye nillu
Ingu nee vegama naan vegama sollu
Gadigaram poi sollum endre naan kandennn
Kizhakellam merkagida.. kandene
Female Part
Paravai pol aaginen pol aaginen indru
Siragum en kaigalum en kaigalum ondru
Male Part
Rasaaliiiee.. pandhayama.. pandhayama..
Nee mundhiya naan mundhiya paarpom parpomm
Mudhalil yaar solvadhu yaar solvadhu anbai
Mudhalil yaar eivadhu yaar Eivadhu ambai
Male Part
Mounam pesamale pesamale sella
Vaavi neeril kamalam pol aadi mella
Kanavugal varuthe kannin vazhiye
En thozh meethu nee
Naan kulir kaaigindra thee
Male Part
{Yettu thisai muttum yenai pagalinil
Kottum pani mattum thunai iravinil
Nettum oru pattu kural manathinil madiveno
.
Munnil oru kaatrin kali mugathinil
Pinnil siru pachakili mudhuginil
Vaazhvil oru payanam ithu mudinthida viduveno} (2)
Male Part
Rasaaliiieee.. pandhayama aa..pandhayama..
Mudhalil yaar solvadhu yaar solvadhu anbai
Mudhalil yaar eivadhu yaar Eivadhu ambai
Female : Ninnu kori.. ninnu kori..ninnu kori …ninnu koriiii… ninnu koriii….
Female Part
{Veyil mazhai vetkum padi nanaivathai
Vinmeengalum veenbai yenai thodarvathai
Oorukoru kaatrin manam kamazhvathai maravene
Munnum ithu pole puthu anubavam
Kanden ena sollum padi ninaivile
Innum ethirkaalathilum vazhi illai maravene} (2)
Male Part
Rasaaliii.eee.. pandhayamaaaahh.. pandhayamaaahh
Mudhalil yaar solvadhu yaar solvadhu anbai
Mudhalil yaar eivadhu yaar Eivadhu ambai
Male Part
Mounam pesamale pesamale sella
Vaavi neeril kamalam pol aadi mella
Kanavugal varuthe kannin vazhiye
En thozh meethu nee
Naan kulir kaaigindra thee
Male Part
En thozh meethu nee
Naan kulir kaaigindra thee
Kulir kaaigindra thee..
Kulir kaaigindra thee..தமிழ்
பாடகி : ஷாஷா திருப்பதி
பாடகா் : சத்ய பிரகாஷ்
இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்
ஆண் : பறக்கும் ராசாளியே
ராசாளியே நில்லு இங்கு நீ
வேகமா நான் வேகமா சொல்லு
கடிகாரம் பொய் சொல்லும்
என்றே நான் கண்டேன்
கிழக்கெல்லாம் மேற்காகிட கண்டேனே
பெண் : பறவை போல் ஆகினேன்
போல் ஆகினேன் இன்று சிறகும்
என் கைகளும் என் கைகளும் ஒன்று
ஆண் : ராசாளி பந்தயமா பந்தயமா
நீ முந்தியா நான் முந்தியா
பாா்ப்போம் பாா்ப்போம்
முதலில் யாா் சொல்வது
யாா் சொல்வது அன்பை
முதலில் யாா் எய்வது
யாா் எய்வது அம்பை
ஆண் : மௌனம் பேசாமலே
பேசாமலே செல்ல வாவி
நீாில் கமலம் போல் ஆடி மெல்ல
கனவுகள் வருதே கண்ணின் வழியே
என் தோள் மீது நீ நான் குளிா்காய்கின்ற தீ
ஆண் : { எட்டுத் திசை முட்டும்
எனை பகலினில் கொட்டும்
பனி மட்டும் துணை இரவினில்
எட்டும் ஒரு பட்டுக்குரல்
மனதினில் மடிவேனோ
ஆண் : முன்னில் ஒரு காற்றின்
கழிமுகத்தினில் பின்னில் சிறு
பச்சைக்கிளி முதுகினில்
வாழ்வில் ஒரு பயணம்
இது முடிந்திட விடுவேனோ } (2)
ஆண் : ராசாளி பந்தயமா பந்தயமா
முதலில் யாா் சொல்வது
யாா் சொல்வது அன்பை
முதலில் யாா் எய்வது
யாா் எய்வது அம்பை
பெண் : நின்னுக் கோாி
நின்னுக் கோாி நின்னுக் கோாி
நின்னுக் கோாி நின்னுக் கோாி
ஓ நான் உஷா
பெண் : { வெயில் மழை
வெட்கும்படி நனைவதை
விண்மீன்களும் விண்ணாய்
எனைத் தொடா்வதை
ஊருக்கொரு காற்றின் மனம்
கமழ்வதை மறவேனே
பெண் : முன்னும் இதுபோலே
புது அனுபவம் கண்டேன் என
சொல்லும்படி நினைவிலே
இன்னும் எதிா்காலத்திலும்
வழி இல்லை மறவேனே } (2)
ஆண் : ராசாளி பந்தயமா பந்தயமா
முதலில் யாா் சொல்வது
யாா் சொல்வது அன்பை
முதலில் யாா் எய்வது
யாா் எய்வது அம்பை
ஆண் : மௌனம் பேசாமலே
பேசாமலே செல்ல வாவி
நீாில் கமலம் போல் ஆடி மெல்ல
கனவுகள் வருதே கண்ணின் வழியே
என் தோள் மீது நீ நான் குளிா்காய்கின்ற தீ
ஆண் : என் தோள் மீது நீ
நான் குளிா்காய்கின்ற தீ
குளிா்காய்கின்ற தீ
குளிா்காய்கின்ற தீSong information
Singers: Sathya Prakash and Shashaa Tirupati
Music by: A.R Rahman
Release information: From Achcham Yenbadhu Madamaiyada (2016) · Lyricist: Thamarai
Explore this song
- Singer: Sathya Prakash and Shashaa Tirupati
- Film / album: Achcham Yenbadhu Madamaiyada
- Composer: A.R Rahman