Roman script

Singers : Aditya Rao and Jonita Gandhi

Music by : A. R. Rahman

Male Part

Idhu naal varaiyil

Ulagil edhuvum

Azhagillai endren

Enai ohngi arainthaalae

Male Part

Kuril koochaththaal

Nedil vaasaththaal

Oru paadal varaindhaalae

Male Part

Ingu endhan veettin

Kannaadi paarthu

Pirandhanaal

Vaazhthu sonnenae..ae….ae……

Male Part

Idhu varai

Yedhumae ulagil

Azhagillai endru naan

Ninaithadhai poi aakinaal

Male Part

Idhu varai

Yedhumae mozhiyil

Suvai illai endru naan

Ninaithadhai poi aakinaal

Male Part

Idhu varai

Yedhumae isaiyil

Sugam illai endru naan

Ninaithadhai poi aakinaal

Male Part

Idhu varai

Kaatrilae thuimai

Illai endrenae

Anaithaiyum poi aakinaal

Female Part

Aaaa…..aaaaa….aa…

Yeh yeh ..yeh yeh…

Female Part

Ohh meththai melae

Vaan megam ondru

Ukkaarndhu kondu….uuu….

Un kannai paarthaal

Aiyyaiyo inimelae

Enna seivaayo

Male Part

En vaazhkai

Mun pol illai

Adhanaal enna

Parava illai

Inimel nee

Enna seivaayo

Male Part

Idhu varai

Yedhumae ulagil

Azhagillai endru naan

Ninaithadhai poi aakinaal

Chorus

Oh..oh..oh.. .oh..oh oh

Male Part

Azhagillai endren

Athai aval poi aakinaal

Chorus : Oh..oh..oh.. .oh..oh oh

Male Part

Isai sugam illai endren

Athai aval poi aakkinaal

Female Part

Aaaa….aaa…..

Male Part

Mozhiyil suvai illai endren

Athai aval poi aakkinaal

Female Part

Aaaa….aaa…..

Male Part

{Aval aval

Aval aval

Poi aakinaal} (2)

Aval aval

Poi aakinaal..

தமிழ்

பாடகி : ஜொனிடா காந்தி

பாடகா் : ஆதித்யா ராவ்

இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : இது நாள் வரையில்

உலகில் எதுவும் அழகில்லை

என்றேன் எனை ஓங்கி

அறைந்தாலே

ஆண் : குறில் கூச்சத்தால்

நெடில் வாசத்தால் ஒரு

பாடல் வரைந்தாலே

ஆண் : இங்கு எந்தன்

வீட்டின் கண்ணாடி பார்த்து

பிறந்தநாள் வாழ்த்து

சொன்னேனே ……

ஆண் : இதுவரை ஏதுமே

உலகில் அழகில்லை

என்று நான் நினைத்ததை

பொய் ஆக்கினாள்

ஆண் : இதுவரை ஏதுமே

மொழியில் சுவை

இல்லை என்று நான்

நினைத்ததை பொய்

ஆக்கினாள்

ஆண் : இதுவரை

காற்றிலே தூய்மை

இல்லை என்றேனே

அனைத்தையும்

பொய் ஆக்கினாள்

பெண் : ............................

பெண் : ஓ மெத்தை

மேலே வான் மேகம்

ஒன்று உட்கார்ந்து

கொண்டு உன் கண்ணை

பார்த்தால் அய்யய்யோ

இனிமேலே என்ன

செய்வாயோ

ஆண் : என் வாழ்க்கை

முன் போல் இல்லை

அதனால் என்ன பரவா

இல்லை இனிமேல் நீ

என்ன செய்வாயோ

ஆண் : இதுவரை ஏதுமே

உலகில் அழகில்லை

என்று நான் நினைத்ததை

பொய் ஆக்கினாள்

குழு : ..............................

ஆண் : அழகில்லை

என்றேன் அதை

அவள் பொய்

ஆக்கினாள்

குழு : ..............................

ஆண் : இசை சுகம்

இல்லை என்றேன்

அதை அவள் பொய்

ஆக்கினாள்

பெண் : ..........................

ஆண் : மொழியில்

சுவை இல்லை என்றேன்

அதை அவள் பொய்

ஆக்கினாள்

பெண் : ஆஆ ஆஆ

ஆண் : { அவள் அவள்

அவள் அவள் பொய்

ஆக்கினாள் } (2)

அவள் அவள் பொய்

ஆக்கினாள்

Song information

Singers: Aditya Rao and Jonita Gandhi

Music by: A. R. Rahman

Release information: From Achcham Yenbadhu Madamaiyada (2016) · Lyricist: Madhan Karky

Explore this song