Roman script
Singers : Aditya Rao and Jonita Gandhi
Music by : A. R. Rahman
Male Part
Idhu naal varaiyil
Ulagil edhuvum
Azhagillai endren
Enai ohngi arainthaalae
Male Part
Kuril koochaththaal
Nedil vaasaththaal
Oru paadal varaindhaalae
Male Part
Ingu endhan veettin
Kannaadi paarthu
Pirandhanaal
Vaazhthu sonnenae..ae….ae……
Male Part
Idhu varai
Yedhumae ulagil
Azhagillai endru naan
Ninaithadhai poi aakinaal
Male Part
Idhu varai
Yedhumae mozhiyil
Suvai illai endru naan
Ninaithadhai poi aakinaal
Male Part
Idhu varai
Yedhumae isaiyil
Sugam illai endru naan
Ninaithadhai poi aakinaal
Male Part
Idhu varai
Kaatrilae thuimai
Illai endrenae
Anaithaiyum poi aakinaal
Female Part
Aaaa…..aaaaa….aa…
Yeh yeh ..yeh yeh…
Female Part
Ohh meththai melae
Vaan megam ondru
Ukkaarndhu kondu….uuu….
Un kannai paarthaal
Aiyyaiyo inimelae
Enna seivaayo
Male Part
En vaazhkai
Mun pol illai
Adhanaal enna
Parava illai
Inimel nee
Enna seivaayo
Male Part
Idhu varai
Yedhumae ulagil
Azhagillai endru naan
Ninaithadhai poi aakinaal
Chorus
Oh..oh..oh.. .oh..oh oh
Male Part
Azhagillai endren
Athai aval poi aakinaal
Chorus : Oh..oh..oh.. .oh..oh oh
Male Part
Isai sugam illai endren
Athai aval poi aakkinaal
Female Part
Aaaa….aaa…..
Male Part
Mozhiyil suvai illai endren
Athai aval poi aakkinaal
Female Part
Aaaa….aaa…..
Male Part
{Aval aval
Aval aval
Poi aakinaal} (2)
Aval aval
Poi aakinaal..தமிழ்
பாடகி : ஜொனிடா காந்தி
பாடகா் : ஆதித்யா ராவ்
இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான்
ஆண் : இது நாள் வரையில்
உலகில் எதுவும் அழகில்லை
என்றேன் எனை ஓங்கி
அறைந்தாலே
ஆண் : குறில் கூச்சத்தால்
நெடில் வாசத்தால் ஒரு
பாடல் வரைந்தாலே
ஆண் : இங்கு எந்தன்
வீட்டின் கண்ணாடி பார்த்து
பிறந்தநாள் வாழ்த்து
சொன்னேனே ……
ஆண் : இதுவரை ஏதுமே
உலகில் அழகில்லை
என்று நான் நினைத்ததை
பொய் ஆக்கினாள்
ஆண் : இதுவரை ஏதுமே
மொழியில் சுவை
இல்லை என்று நான்
நினைத்ததை பொய்
ஆக்கினாள்
ஆண் : இதுவரை
காற்றிலே தூய்மை
இல்லை என்றேனே
அனைத்தையும்
பொய் ஆக்கினாள்
பெண் : ............................
பெண் : ஓ மெத்தை
மேலே வான் மேகம்
ஒன்று உட்கார்ந்து
கொண்டு உன் கண்ணை
பார்த்தால் அய்யய்யோ
இனிமேலே என்ன
செய்வாயோ
ஆண் : என் வாழ்க்கை
முன் போல் இல்லை
அதனால் என்ன பரவா
இல்லை இனிமேல் நீ
என்ன செய்வாயோ
ஆண் : இதுவரை ஏதுமே
உலகில் அழகில்லை
என்று நான் நினைத்ததை
பொய் ஆக்கினாள்
குழு : ..............................
ஆண் : அழகில்லை
என்றேன் அதை
அவள் பொய்
ஆக்கினாள்
குழு : ..............................
ஆண் : இசை சுகம்
இல்லை என்றேன்
அதை அவள் பொய்
ஆக்கினாள்
பெண் : ..........................
ஆண் : மொழியில்
சுவை இல்லை என்றேன்
அதை அவள் பொய்
ஆக்கினாள்
பெண் : ஆஆ ஆஆ
ஆண் : { அவள் அவள்
அவள் அவள் பொய்
ஆக்கினாள் } (2)
அவள் அவள் பொய்
ஆக்கினாள்Song information
Singers: Aditya Rao and Jonita Gandhi
Music by: A. R. Rahman
Release information: From Achcham Yenbadhu Madamaiyada (2016) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Aditya Rao and Jonita Gandhi
- Film / album: Achcham Yenbadhu Madamaiyada
- Composer: A. R. Rahman