Roman script

Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female Part

{Rangaa rangaiyaa

Engae ponaalum

Ragasiyam manasukku

Sumai thaanae} (2)

Female Part

Pollaadha kobaththai thallu

Ingu ennodu yedhaenum sollu

Pollaadha kobaththai thallu

Ingu ennodu yedhaenum sollu

Nalla poo pola ullathai kaattu

Intha pen meedhu ennathai maatru

Female Part

Rangaa rangaiyaa

Engae ponaalum

Ragasiyam manasukku

Sumai thaanae

Female Part

Aaaaa aaa aaaa….

Poiyaana kanakkezudhum

Vanigar undu

Pozudhellaam oor kedukkum

Manidhar undu

Thavaraaga panam serkkum

Kayavar undu

Sathiyamae thalai maraivaai

Ponadhundu

Female Part

Nalla manidhar aayiram solli

Nyaayam nilaikkavillai

Nalla manidhar aayiram solli

Nyaayam nilaikkavillai

Naalu doctor paartha pinnum

Needhi pizhaikkavillai

Female Part

Sorgathai kaangindra vayasu

Idhu sonthangal kondaadum manasu

Aahaa pakkathil nirkindra ilasu

Un paarvaikku thavikkindra pudhusu

Female Part

Ah rangaa rangaiyaa

Engae ponaalum

Ragasiyam manasukku

Sumai thaanae

Female Part

Aaaa aaaa aaa……..

Mai theettum kangalilae

Mayakkam undu

Malar soodum koonthalilae

Manjam undu

Kaiyodu sernthirukka

Kanni undu

Kaadhalilae namakkendror

Kavidhai Undu

Female Part

Paruva silaiyai pakkathil vaithu

Ulagai ninaikkaadhae

Paavam niraintha ulagathukkaaga

Vedham padikkaadhae

Female Part

Poongkaatru thalaattum iravu

Intha poovaikku unnodu uravu

Adi ammaadi ennenna kanavu

Idhai ariyaamal yen intha ninaivu

Female Part

Ah rangaa rangaiyaa

Engae ponaalum

Ragasiyam manasukku

Sumai thaanae

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : {ரங்கா ரங்கையா

எங்கே போனாலும்

ரகசியம் மனசுக்கு

சுமை தானே} (2)

பெண் : பொல்லாத கோபத்தை தள்ளு

இங்கு என்னோட ஏதேனும் சொல்லு

பொல்லாத கோபத்தை தள்ளு

இங்கு என்னோட ஏதேனும் சொல்லு

நல்ல பூ போல உள்ளதை காட்டு

இந்த பெண் மீது என்னத்தை மாற்று

பெண் : ரங்கா ரங்கையா

எங்கே போனாலும்

ரகசியம் மனசுக்கு

சுமை தானே

பெண் : ஆஆஅ ஆஅ ஆஆ...

பொய்யான கணக்கெழுதும்

வணிகர் உண்டு

பொழுதெல்லாம் ஊர் கெடுக்கும்

மனிதர் உண்டு

தவறாக பணம் சேர்க்கும்

கயவர் உண்டு

சத்தியமே தலை மறைவாய்

போனதுண்டு

பெண் : நல்ல மனிதர் ஆயிரம் சொல்லி

நியாயம் நிலைக்கவில்லை

நல்ல மனிதர் ஆயிரம் சொல்லி

நியாயம் நிலைக்கவில்லை

நாலு டாக்டர் பார்த்த பின்னும்

நீதி பிழைக்கவில்லை

பெண் : சொர்க்கத்தை காண்கின்ற வயசு

இது சொந்தங்கள் கொண்டாடும் மனசு

ஆஹா பக்கத்தில் நிற்கின்ற இளசு

உன் பார்வைக்கு தவிக்கின்ற புதுசு

பெண் : ஆ ரங்கா ரங்கையா

எங்கே போனாலும்

ரகசியம் மனசுக்கு

சுமை தானே

பெண் : ஆஆஅ ஆஆ ஆஅ.....

மை தீட்டும் கண்களிலே

மயக்கம் உண்டு

மலர் சூடும் கூந்தலிலே

மஞ்சம் உண்டு

கையோடு சேர்ந்திருக்க

கன்னி உண்டு

காதலிலே நமக்கென்றோர்

கவிதை உண்டு

பெண் : பருவ சிலையை பக்கத்தில் வைத்து

உலகை நினைக்காதே

பாவம் நிறைந்த உலகத்துக்காக

வேதம் படிக்காதே

பெண் : பூங்காற்று தாலாட்டும் இரவு

இந்த பூவைக்கு உன்னோடு உறவு

அடி அம்மாடி என்னென்ன கனவு

இதை அறியாமல் ஏன் இந்த நினைவு

பெண் : ஆ ரங்கா ரங்கையா

எங்கே போனாலும்

ரகசியம் மனசுக்கு

சுமை தானே

Song information

Singer: P. Susheela

Music by: M. S. Vishwanathan

Release information: From Varumayin Niram Sigappu (1980) · Lyricist: Kannadasan

Explore this song