Roman script

Singers : T. M. Soundarajan and Vani Jayaram

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Vaali

Male Part

Rajathi rajanukku

Rani melae kadhaladi

Raajathi paarvaiyilae

Raathiriyin oodaladi

Female : Oo… oho..ho..oho..o..oho

Male Part

Rajathi rajanukku

Rani melae kadhaladi

Raajathi paarvaiyilae

Raathiriyin oodaladi

Female Part

Kann vazhi kaamanin

Baanangal paaivadhu

Maalaiyil mayangiya pozhuthu

Kai vazhi kalpadhum

Kaaivadhum kanivadhum

Kaadhalan kaadhali uravu

Female Part

Raajathi raajangam

Raathiri than aaraambam

Raathiriyil aarambicha

Kaalai varai aanandham

Male Part

{Marankothi paravaiyai polae

Enadhu manam kothi ponadhu yaaro

Female : Malai thotta megathai polae

Indha silai thottu poanhu yaaro} (2)

Male Part

Yaarendru yennindha kelvi adhu

Naan endru arivaal devi

Yaarendru yennindha kelvi adhu

Naan endru arivaal devi

Female Part

Naanundhan maaligai raani

Dhinam ninaivinil neendhidum thoni

Naanundhan maaligai raani

Dhinam ninaivinil neendhidum thoni

Female Part

Raajathi raajangam

Raathiri than aaraambam

Raathiriyil aarambicha

Kaalai varai aanandham

Female Part

Karai thotta nadhiyinai polae

Unadhu karam thotta nayagi nanae

Male : Thiraiyitta kaatchiyai polae

Manadhil nilai pettra naayagan naanae

Female Part

Neeyindri naaningu yedhu

Unai nizhal ena thodarndhaal maadhu

Male : Dhegathil nee oru baagam

Naan dhinam dhinam paadidum raagam

Female Part

Raajathi raajangam

Raathiri than aaraambam

Raathiriyil aarambicha

Kaalai varai aanandham

Male Part

Rajathi rajanukku

Rani melae kadhaladi

Raajathi paarvaiyilae

Raathiriyin oodaladi

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தர்ராஜன் மற்றும் வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : எம்.எஸ்.விஸ்வநாதன்

 பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : கண்ணதாசன்ராஜாதி ராஜனுக்கு

ராணி மேலே காதலடி

ராஜாதி பார்வையிலே ராத்திரியில் ஊடலடி

பெண் : ஓ...ஓ...ஓ..ஓ..ஓ ஓ..ஓ..ஓ..

ஆண் : ராஜாதி ராஜனுக்கு

ராணி மேலே காதலடி

ராஜாதி பார்வையிலே ராத்திரியில் ஊடலடி

பெண் : கண்வழி காமனின் பாணங்கள் பாய்வது

மாலையில் மயங்கிய பொழுது

கைவழி கலப்பதும் காய்வதும் கனிவதும்

காதலன் காதலி உறவு

பெண் : ராஜாதி ராஜாங்கம்

ராத்திரி தான் ஆரம்பம்

ராத்திரியில் ஆரம்பித்தால்

காலை வரை ஆனந்தம்...

ஆண் : {மரம் கொத்தி பறவையை போலே

எனது மனம் கொத்தி போனது யாரோ

பெண் : மலை தொட்ட மேகத்தை போலே

இந்த சிலை தொட்டுப் போனது யாரோ} (2)

ஆண் : யார் என்று ஏன் இந்த கேள்வி

அது நான் என்று அறிவாள் தேவி

யார் என்று ஏன் இந்த கேள்வி

அது நான் என்று அறிவாள் தேவி

பெண் : நான் உந்தன் மாளிகை ராணி

தினம் நினைவினில் நீந்திடும் தோணி

நான் உந்தன் மாளிகை ராணி

தினம் நினைவினில் நீந்திடும் தோணி

ராஜாதி ராஜாங்கம் ராத்திரி தான் ஆரம்பம்

ராத்திரியில் ஆரம்பித்தால்

காலை வரை ஆனந்தம்...

பெண் : கரை தொட்ட நதியினை போலே

உனது கரம் தொட்ட நாயகி நானே

ஆண் : திரையிட்ட காட்சியை போலே

மனதில் நிலை பெற்ற நாயகன் நானே

பெண் : நீயின்றி நான் இங்கு ஏது

உனை நிழல் என தொடர்ந்தாள் மாது

ஆண் : தேகத்தில் நீ ஒரு பாகம்

நான் தினம் தினம் பாடிடும் ராகம்

பெண் : ராஜாதி ராஜாங்கம்

ராத்திரி தான் ஆரம்பம்

ராத்திரியில் ஆரம்பித்தால்

காலை வரை ஆனந்தம்

ஆண் : ராஜாதி ராஜனுக்கு

ராணி மேலே காதலடி

ராஜாதி பார்வையிலே ராத்திரியில் ஊடலடி...

Song information

Singers: T. M. Soundarajan and Vani Jayaram

Music by: M. S. Vishwanathan

Lyrics by: Vaali

Release information: From Viswaroopam – 1980 (1980) · Singer: T. M. Soundarajan and Vani Jayaram · Lyricist: Vaali · Music: M. S. Vishwanathan

Explore this song