Roman script
Singers : T. M. Soundarajan and Vani Jayaram
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Vaali
Male Part
Rajathi rajanukku
Rani melae kadhaladi
Raajathi paarvaiyilae
Raathiriyin oodaladi
Female : Oo… oho..ho..oho..o..oho
Male Part
Rajathi rajanukku
Rani melae kadhaladi
Raajathi paarvaiyilae
Raathiriyin oodaladi
Female Part
Kann vazhi kaamanin
Baanangal paaivadhu
Maalaiyil mayangiya pozhuthu
Kai vazhi kalpadhum
Kaaivadhum kanivadhum
Kaadhalan kaadhali uravu
Female Part
Raajathi raajangam
Raathiri than aaraambam
Raathiriyil aarambicha
Kaalai varai aanandham
Male Part
{Marankothi paravaiyai polae
Enadhu manam kothi ponadhu yaaro
Female : Malai thotta megathai polae
Indha silai thottu poanhu yaaro} (2)
Male Part
Yaarendru yennindha kelvi adhu
Naan endru arivaal devi
Yaarendru yennindha kelvi adhu
Naan endru arivaal devi
Female Part
Naanundhan maaligai raani
Dhinam ninaivinil neendhidum thoni
Naanundhan maaligai raani
Dhinam ninaivinil neendhidum thoni
Female Part
Raajathi raajangam
Raathiri than aaraambam
Raathiriyil aarambicha
Kaalai varai aanandham
Female Part
Karai thotta nadhiyinai polae
Unadhu karam thotta nayagi nanae
Male : Thiraiyitta kaatchiyai polae
Manadhil nilai pettra naayagan naanae
Female Part
Neeyindri naaningu yedhu
Unai nizhal ena thodarndhaal maadhu
Male : Dhegathil nee oru baagam
Naan dhinam dhinam paadidum raagam
Female Part
Raajathi raajangam
Raathiri than aaraambam
Raathiriyil aarambicha
Kaalai varai aanandham
Male Part
Rajathi rajanukku
Rani melae kadhaladi
Raajathi paarvaiyilae
Raathiriyin oodaladiதமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தர்ராஜன் மற்றும் வாணி ஜெயராம்
இசை அமைப்பாளர் : எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : வாலி
ஆண் : கண்ணதாசன்ராஜாதி ராஜனுக்கு
ராணி மேலே காதலடி
ராஜாதி பார்வையிலே ராத்திரியில் ஊடலடி
பெண் : ஓ...ஓ...ஓ..ஓ..ஓ ஓ..ஓ..ஓ..
ஆண் : ராஜாதி ராஜனுக்கு
ராணி மேலே காதலடி
ராஜாதி பார்வையிலே ராத்திரியில் ஊடலடி
பெண் : கண்வழி காமனின் பாணங்கள் பாய்வது
மாலையில் மயங்கிய பொழுது
கைவழி கலப்பதும் காய்வதும் கனிவதும்
காதலன் காதலி உறவு
பெண் : ராஜாதி ராஜாங்கம்
ராத்திரி தான் ஆரம்பம்
ராத்திரியில் ஆரம்பித்தால்
காலை வரை ஆனந்தம்...
ஆண் : {மரம் கொத்தி பறவையை போலே
எனது மனம் கொத்தி போனது யாரோ
பெண் : மலை தொட்ட மேகத்தை போலே
இந்த சிலை தொட்டுப் போனது யாரோ} (2)
ஆண் : யார் என்று ஏன் இந்த கேள்வி
அது நான் என்று அறிவாள் தேவி
யார் என்று ஏன் இந்த கேள்வி
அது நான் என்று அறிவாள் தேவி
பெண் : நான் உந்தன் மாளிகை ராணி
தினம் நினைவினில் நீந்திடும் தோணி
நான் உந்தன் மாளிகை ராணி
தினம் நினைவினில் நீந்திடும் தோணி
ராஜாதி ராஜாங்கம் ராத்திரி தான் ஆரம்பம்
ராத்திரியில் ஆரம்பித்தால்
காலை வரை ஆனந்தம்...
பெண் : கரை தொட்ட நதியினை போலே
உனது கரம் தொட்ட நாயகி நானே
ஆண் : திரையிட்ட காட்சியை போலே
மனதில் நிலை பெற்ற நாயகன் நானே
பெண் : நீயின்றி நான் இங்கு ஏது
உனை நிழல் என தொடர்ந்தாள் மாது
ஆண் : தேகத்தில் நீ ஒரு பாகம்
நான் தினம் தினம் பாடிடும் ராகம்
பெண் : ராஜாதி ராஜாங்கம்
ராத்திரி தான் ஆரம்பம்
ராத்திரியில் ஆரம்பித்தால்
காலை வரை ஆனந்தம்
ஆண் : ராஜாதி ராஜனுக்கு
ராணி மேலே காதலடி
ராஜாதி பார்வையிலே ராத்திரியில் ஊடலடி...Song information
Singers: T. M. Soundarajan and Vani Jayaram
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Vaali
Release information: From Viswaroopam – 1980 (1980) · Singer: T. M. Soundarajan and Vani Jayaram · Lyricist: Vaali · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: T. M. Soundarajan and Vani Jayaram
- Film / album: Viswaroopam – 1980
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Vaali