Roman script

Singer : P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female Part

Rajaththi pettreduthaal rajakumari

En rajavukku aval oru selvakumari

Rajaththi pettreduthaal rajakumari

En rajavukku aval oru selvakumari

Female Part

Thanga pappa intha veettil illayakumari

Pettra thaai veedae kadhi enavae vantha kumari

Female Part

Rajaththi pettreduthaal rajakumari

En rajavukku aval oru selvakumari

Female Part

Aayiram seervarisai

Alli vaippaal annaiyendru

Naanooru vandi katti

Nadanthu vanthaal selvamagal

Female Part

Thaai veettu seedhanamo

Thaaliyindri yaaedhumillai

Thaaliyindri yaaedhumillai

Paai pottu kannuranga

Paavi kannil thookkamillai

Female Part

Maanikka thottil kaana ninaiththu

Mangalam kondathadi

Mannanumindri makkalumindri

Vanthu vizhunthathadi

Female Part

Rajaththi pettreduthaal rajakumari

En rajavukku aval oru selvakumari

Female Part

Anju magal pettreduththaal

Arasargalum aandiyadi

Anjaththaan naanum pettraen

Aandavanai vendiyadi

Female Part

Konjamaa aasai vaithaen

Kodaanu kodiyadi

Koththodu vanthathadi

Pettreduththa kiligaladi

Pettreduththa kiligaladi

Female Part

Ennaththai solli ennaththai enni

Aaruthal kolvathadi

Koyilai kandu saamiyai kandu

Kumbittu kelungadi

Female Part

Rajaththi pettreduthaal rajakumari

En rajavukku aval oru selvakumari

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ராஜாத்தி பெற்றெடுத்தாள் ராஜகுமாரி

என் ராஜாவுக்கு அவள் ஒரு செல்வகுமாரி

ராஜாத்தி பெற்றெடுத்தாள் ராஜகுமாரி

என் ராஜாவுக்கு அவள் ஒரு செல்வகுமாரி

பெண் : தங்க பாப்பா இந்த வீட்டில் இளையகுமாரி

பெற்ற தாய் வீடே கதி எனவே வந்த குமாரி

பெண் : ராஜாத்தி பெற்றெடுத்தாள் ராஜகுமாரி

என் ராஜாவுக்கு அவள் ஒரு செல்வகுமாரி

பெண் : ஆயிரம் சீர்வரிசை

அள்ளி வைப்பாள் அன்னையென்று

நானூறு வண்டி கட்டி

நடந்து வந்தாள் செல்வமகள்

பெண் : தாய் வீட்டுச் சீதனமோ

தாலியின்றி ஏதுமில்லை

தாலியின்றி ஏதுமில்லை

பாய் போட்டு கண்ணுறங்க

பாவி கண்ணில் தூக்கமில்லை

பெண் : மாணிக்கத் தொட்டில் காண நினைத்து

மங்கலம் கொண்டதடி

மன்னனுமின்றி மக்களுமின்றி

வந்து விழுந்ததடி.......

பெண் : ராஜாத்தி பெற்றெடுத்தாள் ராஜகுமாரி

என் ராஜாவுக்கு அவள் ஒரு செல்வகுமாரி

பெண் : அஞ்சு மகள் பெற்றெடுத்தால்

அரசர்களும் ஆண்டியடி

அஞ்சத்தான் நானும் பெற்றேன்

ஆண்டவனை வேண்டியடி

பெண் : கொஞ்சமா ஆசை வைத்தேன்

கோடானு கோடியடி

கொத்தோடு வந்ததடி

பெற்றெடுத்த கிளிகளடி

பெற்றெடுத்த கிளிகளடி

பெண் : என்னத்தைச் சொல்லி என்னத்தை எண்ணி

ஆறுதல் கொள்வதடி

கோயிலைக் கண்டு சாமியைக் கண்டு

கும்பிட்டுக் கேளுங்கடி........

பெண் : ராஜாத்தி பெற்றெடுத்தாள் ராஜகுமாரி

என் ராஜாவுக்கு அவள் ஒரு செல்வகுமாரி

Song information

Singer: P. Susheela

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Maanikka Thottil (1974) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song