Roman script

Raja Rani Namiruvar Song Lyrics is a track from Anbukkor Anni Tamil Film– 1960, Starring Prem Nazeer, K. A. Thangavelu, T. S. Balaiah, Pandari Bai, Mynavathi and M. Saroja. This song was sung by Seerkazhi Govindarajan and K. Jamunarani and the music was composed by A. M. Rajah. Lyrics works are penned by A. Maruthakasi.

Singers : Seerkazhi Govindarajan and K. Jamunarani

Music Director : A. M. Rajah

Lyricist : A. Maruthakasi

Female Part

Raja rani naam iruvar

Laila majnu naamiruvar

Aasai pongum anbinaalae

Aagivittom naamoruvar

Aagivittom naamoruvar

Male Part

Raja rani naam iruvar

Laila majnu naamiruvar

Aasai pongum anbinaalae

Aagivittom naamoruvar

Aagivittom naamoruvar

Female Part

Koodi vaazhndhaal kodi nanmai

Kuvalayam kanda unmai

Thedi vandha selvam unnai

Serndhae vaazhven kannae

Male : En chellakili nee sonnapadi pala

Nanmai kaanboom ullapadi

Both : Raja rani naam iruvar

Laila majnu naamiruvar

Aasai pongum anbinaalae

Aagivittom naamoruvar

Aagivittom naamoruvar

Female Part

Irumbhu thiraiyai pola maaman

Irukkaiyil evvidham seruvadhu

Madurai veeranum bommiyum polae

Maatri kollalaam manamaalai

Male : Yei vannakili nee ennudanae

Un ennam pola vaazhnthidalaam

Both : Raja rani naam iruvar

Laila majnu naamiruvar

Aasai pongum anbinaalae

Aagivittom naamoruvar

Aagivittom naamoruvar

Female Part

Samsaram enum sorga vasalai

Sindhikkumae namm kadhalae

Padhivu thirumanam endra vazhi

En paarvaiyil theriyum ore vazhi

Male : Andha paadhaiyile thadai yedhum illae

Veen bayamum yeno pen mayilae

Both : Raja rani naam iruvar

Laila majnu naamiruvar

Aasai pongum anbinaalae

Aagivittom naamoruvar

Aagivittom naamoruvar

தமிழ்

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் கே. ஜமுனா ராணி

இசை அமைப்பாளர் : ஏ. எம். ராஜா

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : ராஜா ராணி நாமிருவர்

லைலா மஜ்னு நாமிருவர்

ஆசை பொங்கும் அன்பினாலே

ஆகிவிட்டோம் நாமொருவர்.....

ஆகிவிட்டோம் நாமொருவர்

ஆண் : ராஜா ராணி நாமிருவர்

லைலா மஜ்னு நாமிருவர்

ஆசை பொங்கும் அன்பினாலே

ஆகிவிட்டோம் நாமொருவர்.....

ஆகிவிட்டோம் நாமொருவர்

பெண் : கூடிவாழ்ந்தால் கோடி நன்மை

குவலயம் கண்ட உண்மை

தேடி வந்த செல்வம் உன்னை

சேர்ந்தே வாழ்வேன் கண்ணே

ஆண் : என் செல்லக்கிளி நீ சொன்னபடி பல

நன்மை காண்போம் உள்ளபடி.....

இருவர் : ராஜா ராணி நாமிருவர்

லைலா மஜ்னு நாமிருவர்

ஆசை பொங்கும் அன்பினாலே

ஆகிவிட்டோம் நாமொருவர்.....

ஆகிவிட்டோம் நாமொருவர்

பெண் : இரும்புத் திரையைப்போல மாமன்

இருக்கையில் எவ்விதம் சேருவது

மதுரை வீரனும் பொம்மியும் போலே

மாற்றிக் கொள்ளலாம் மணமாலை

ஆண் : ஏய் வண்ணக்கிளி நீ என்னுடனே உன்

எண்ணம் போல வாழ்ந்திடலாம்

இருவர் : ராஜா ராணி நாமிருவர்

லைலா மஜ்னு நாமிருவர்

ஆசை பொங்கும் அன்பினாலே

ஆகிவிட்டோம் நாமொருவர்.....

ஆகிவிட்டோம் நாமொருவர்

பெண் : சம்சாரம் எனும் சொர்க்க வாசலை

சந்திக்குமே நம் காதலே

பதிவுத் திருமணம் என்ற வழி

என் பார்வையில் தெரியும் ஒரே வழி

ஆண் : அந்தப் பாதையிலே தடை ஏதுமில்லே

வீண் பயமும் ஏனோ பெண் மயிலே......

இருவர் : ராஜா ராணி நாமிருவர்

லைலா மஜ்னு நாமிருவர்

ஆசை பொங்கும் அன்பினாலே

ஆகிவிட்டோம் நாமொருவர்.....

ஆகிவிட்டோம் நாமொருவர்

Song information

Singers: Seerkazhi Govindarajan and K. Jamunarani

Release information: From Anbukkor Anni (1960) · Singer: Seerkazhi Govindarajan and K. Jamunarani · Lyricist: A. Maruthakasi · Music: A. M. Rajah

Explore this song