Roman script

Singara Poonjolai Song Lyrics is the track from Uzhavukkum Thozhilukkum Vandhanai Seivom Tamil Film– 1959, Starring Prem Nazeer, O.A.K. Devar, A. Karunanidhi, V. R. Rajagopal, M. N. Rajam, P. Kannamba, E. V. Saroja and Radhabai. This song was sung by Seerkazhi Govindarajan and K. Jamunarani and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by A. Maruthakasi.

Singers : Seerkazhi Govindarajan and K. Jamunarani

Music Director : K. V. Mahadevan

Lyricist : A. Maruthakasi

Male Part

Ooooo..singaara poonjolai

Senbhaga malaraadum ponnaana velai

Female : Ooooo..singaara poonjolai

Senbhaga malaraadum ponnaana velai

Male Part

Jillendru thendral veesudhae

Adhil serndhu inba thaen vaasam nenjil poosudhae

Senbhagam

Jillendru thendral veesudhae

Adhil serndhu inba thaen vaasam nenjil poosudhae

Senbhagam

Female Part

Jivvendru paaindhidudhae kendai

Alai melae

Jivvendru paaindhidudhae kendai

Alai melae

Male : Theriyudhu un kangal

Indha neerilae adhu polae

Female Part

Ooooo..singaara poonjolai

Senbhaga malaraadum ponnaana velai

Male : Ooooo..singaara poonjolai

Senbhaga malaraadum ponnaana velai

Male Part

Anbaaga mullai poongodi

Maamarathil thaavi

Ondraagum kaatchi paaraadho senbhagam

Anbaaga mullai poongodi

Maamarathil thaavi

Ondraagum kaatchi paaraadho senbhagam

Female Part

Undo namm vaazhvinilae

Inbam adhu polae

Undo namm vaazhvinilae

Inbam adhu polae

Male Part

Unakkaeno sandhegam

Kanmani inimelae

Both : Ooooo..singaara poonjolai

Senbhaga malaraadum ponnaana velai

Ooooo..singaara poonjolai

Senbhaga malaraadum ponnaana velai

…..

தமிழ்

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் கே. ஜமுனா ராணி

இசை அமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : ஓஓஓஓஒ ......சிங்காரப் பூஞ்சோலை

செண்பக மலராடும் பொன்னான வேளை

பெண் : ஓஓஓஓஒ ......சிங்காரப் பூஞ்சோலை

செண்பக மலராடும் பொன்னான வேளை

ஆண் : ஜில்லென்று தென்றல் வீசுதே

அதில் சேர்ந்து இன்பத் தேன் வாசம் நெஞ்சில் பூசுதே

செண்பகம்

ஜில்லென்று தென்றல் வீசுதே

அதில் சேர்ந்து இன்பத் தேன் வாசம் நெஞ்சில் பூசுதே'

செண்பகம்

பெண் : ஜிவ்வென்று பாய்ந்திடுதே கெண்டை

அலை மேலே

ஜிவ்வென்று பாய்ந்திடுதே கெண்டை

அலை மேலே....

ஆண் : தெரியுது உன் கண்கள்

இந்த நீரிலே அது போலே

பெண் : ஓஓஓஓஒ ......சிங்காரப் பூஞ்சோலை

செண்பக மலராடும் பொன்னான வேளை

ஆண் : ஓஓஓஓஒ ......சிங்காரப் பூஞ்சோலை

செண்பக மலராடும் பொன்னான வேளை

ஆண் : அன்பாக முல்லைப் பூங்கொடி

மாமரத்தில் தாவி

ஒன்றாகும் காட்சி பாராதோ செண்பகம்...

அன்பாக முல்லைப் பூங்கொடி

மாமரத்தில் தாவி

ஒன்றாகும் காட்சி பாராதோ செண்பகம்...

பெண் : உண்டோ நம் வாழ்வினிலே

இன்பம் அது போலே

உண்டோ நம் வாழ்வினிலே

இன்பம் அது போலே

ஆண் : உனக்கேனோ சந்தேகம்

கண்மணி இனிமேலே....

இருவரும் : ஓஓஓஓஒ ......சிங்காரப் பூஞ்சோலை

செண்பக மலராடும் பொன்னான வேளை.....

ஓஓஓஓஒ ......சிங்காரப் பூஞ்சோலை

செண்பக மலராடும் பொன்னான வேளை

Song information

Singers: Seerkazhi Govindarajan and K. Jamunarani

Release information: From Uzhavukkum Thozhilukkum Vandhanai Seivom (1959) · Singer: Seerkazhi Govindarajan and K. Jamunarani · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan

Explore this song