Roman script

Singer : K. S. Chithra

Music by : Shankar Ganesh

Female Part

Raavellaam un nyaabagam

Thoongi naalaachudhae

Raavellaam un nyaabagam

Thoongi naalaachudhae

Therkil veesum poongaathu

Andhi naeram soodaachu

Onna paathu naalaachu oo…

Female Part

Raavellaam un nyaabagam

Thoongi naalaachudhae

Therkil veesum poongaathu

Andhi naeram soodaachu

Onna paathu naalaachu oo…

Female Part

Raavellaam un nyaabagam

Thoongi naalaachudhae

Female Part

Koondhalil un poocharam

Yaendhum naalennavo

Koondhalil un poocharam

Yaendhum naalennavo

Maalaiyum manjal thaaliyum

Mannan thaan koduthaal

Inbam vaaithidum

Maarbilum undhan tholilum

Anbu kaaviyam

Angangal engengum nogudhu

Pon maalaiyil vaegudhu

Female Part

Raavellaam un nyaabagam

Thoongi naalaachudhae

Therkil veesum poongaathu

Andhi naeram soodaachu

Onna paathu naalaachu oo…

Female Part

Raavellaam un nyaabagam

Thoongi naalaachudhae

Female Part

Maeni thaan pon veenai thaan

Meetta nee illaiyae

Maeni thaan pon veenai thaan

Meetta nee illaiyae

Maangani konda poongodi

Unnai thaan azhaippaal vandhu kai pidi

Thaen tharum thanga paathiram

Nenjukkul ninaithaal unnai maathiram

Thaalaadhu thaangaadhu jeevanae

En koyilin dhaevanae

Female Part

Raavellaam un nyaabagam

Thoongi naalaachudhae

Therkil veesum poongaathu

Andhi naeram soodaachu

Onna paathu naalaachu oo…

Female Part

Raavellaam un nyaabagam

Thoongi naalaachudhae

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : ராவெல்லாம் உன் ஞாபகம் தூங்கி நாளாச்சுதே

ராவெல்லாம் உன் ஞாபகம் தூங்கி நாளாச்சுதே

தெற்கில் வீசும் பூங்காத்து அந்தி நேரம் சூடாச்சு

ஒன்னப் பாத்து நாளாச்சு ஓ...

பெண் : ராவெல்லாம் உன் ஞாபகம் தூங்கி நாளாச்சுதே

தெற்கில் வீசும் பூங்காத்து அந்தி நேரம் சூடாச்சு

ஒன்னப் பாத்து நாளாச்சு ஓ...

பெண் : ராவெல்லாம் உன் ஞாபகம் தூங்கி நாளாச்சுதே

பெண் : கூந்தலில் உன் பூச்சரம் ஏந்தும் நாளென்னவோ

மாலையும் மஞ்சள் தாலியும்

கூந்தலில் உன் பூச்சரம் ஏந்தும் நாளென்னவோ

மாலையும் மஞ்சள் தாலியும்

மன்னன்தான் கொடுத்தால் இன்பம் வாய்த்திடும்

மார்பிலும் உந்தன் தோளிலும்

மெல்லத்தான் வரைவேன் அன்புக் காவியம்

அங்கங்கள் எங்கெங்கும் நோகுது

பொன் மாலையில் வேகுது.......

பெண் : ராவெல்லாம் உன் ஞாபகம் தூங்கி நாளாச்சுதே

தெற்கில் வீசும் பூங்காத்து அந்தி நேரம் சூடாச்சு

ஒன்னப் பாத்து நாளாச்சு ஓ...

பெண் : ராவெல்லாம் உன் ஞாபகம் தூங்கி நாளாச்சுதே

பெண் : மேனி தான் பொன் வீணை தான்

மீட்ட நீ இல்லையே

மேனி தான் பொன் வீணை தான்

மீட்ட நீ இல்லையே

மாங்கனி கொண்ட பூங்கொடி

உன்னை தான் அழைப்பாள் வந்து கை பிடி

தேன் தரும் தங்கப் பாத்திரம்

நெஞ்சுக்குள் நினைத்தாள் உன்னை மாத்திரம்

தாளாது தாங்காது ஜீவனே

என் கோயிலின் தேவனே.....

பெண் : ராவெல்லாம் உன் ஞாபகம் தூங்கி நாளாச்சுதே

தெற்கில் வீசும் பூங்காத்து அந்தி நேரம் சூடாச்சு

ஒன்னப் பாத்து நாளாச்சு ஓ...

பெண் : ராவெல்லாம் உன் ஞாபகம் தூங்கி நாளாச்சுதே

Song information

Singer: K. S. Chithra

Music by: Shankar Ganesh

Release information: From Nallathai Naadu Kekum (1991) · Lyricist: Vaali

Explore this song