Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Ilayaraja
Male Part
Raathiriyil poothirukkum
Thaamarai thaan penno
Raajasugam thedivara
Thoodhuvidum kanno
Male Part
Selai cholaiyae
Paruvasugam thaedum maalaiyae
Selai solaiyae
Paruvasugam thedum maalaiye
Pagalum urangidum
Male Part
Raathiriyil poothirukkum
Thaamarai thaan penno
Raajasugam thedivara
Thoodhuvidum kanno
Chorus
Haa……aaaa…..aaa…..
Haa…..aaa.a….aaa…..
Aaa….aaaa…
Aaaa…aaaa….aaa.a…aaa…aaa….
Female Part
{Veenai yenum maeniyilae
Thanthiyinai meettum
Male : Kai viralil oru vegam
Kan asaivil oru baavam} (2)
Female Part
Vaanulagae boomiyilae
Vanthathu pol kaattum
Vaanulagae boomiyilae
Vanthathu pol kaattum
Male : Jeeva nadhi nenjinilae
Aadum odum modhum
Pudhiya anubavam
Male Part
Raathiriyil poothirukkum
Thaamarai thaan penno
Raajasugam thedivara
Thoodhuvidum kanno
Chorus
Haa……aaaa…..aaa…..
Haa…..aaa.a….aaa…..
Aaa….aaaa…
Aaaa…aaaa….aaa.a…aaa…aaa….
Male Part
{Maanganigal thottililae
Thoonguthadi angae
Female : Mannavanin pasi aara
Maalaiyilae parimaara} (2)
Male Part
Vaazhai ilai neer thelithu
Podadi en kannae
Vaazhai ilai neer thelithu
Podadi en kannae
Female : Naadhasvaram oodhum varai
Nenjam innum konjam
Porumai avasiyam
Female Part
Raathiriyil poothirukkum
Thaamarai thaan penno
Raajasugam thedivara
Thoodhuvidum kanno
Male Part
Selai cholaiyae
Paruvasugam thaedum maalaiyae
Selai solaiyae
Paruvasugam thedum maalaiye
Pagalum urangidum
Male Part
Raathiriyil poothirukkum
Thaamarai thaan penno
Female : Raajasugam thedivara
Thoodhuvidum kannoதமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ராத்திரியில் பூத்திருக்கும்
தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வரத்
தூது விடும் கண்ணோ
ஆண் : சேலைச் சோலையே
பருவ சுகம் தேடும் மாலையே
சேலைச் சோலையே
பருவ சுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்
ஆண் : ராத்திரியில் பூத்திருக்கும்
தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வரத்
தூது விடும் கண்ணோ
குழு : ஹா....ஆஅ....ஆஅ.....
ஹா....ஆஅ....ஆஅ.....
ஆஆ.....ஆஆ.....
ஹா....ஆஅ....ஆஅ.....ஆஅ....ஆஅ...
பெண் : {வீணையெனும் மேனியிலே
தந்தியினை மீட்டும்
ஆண் : கை விரலில் ஒரு வேகம்
கண்ணசைவில் ஒரு பாவம்} (2)
பெண் : வானுலகே பூமியிலே
வந்தது போல் காட்டும்
வானுலகே பூமியிலே
வந்தது போல் காட்டும்
ஆண் : ஜீவ நதி நெஞ்சினிலே
ஆடும் ஓடும்
மோதும் புதிய அனுபவம்
ஆண் : ராத்திரியில் பூத்திருக்கும்
தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வரத்
தூது விடும் கண்ணோ
குழு : ஹா....ஆஅ....ஆஅ.....
ஹா....ஆஅ....ஆஅ.....
ஆஆ.....ஆஆ.....
ஹா....ஆஅ....ஆஅ.....ஆஅ....ஆஅ...
ஆண் : {மாங்கனிகள் தொட்டிலிலே
தூங்குதடி அங்கே
பெண் : மன்னவனின் பசியாற
மாலையிலே பரிமாற} (2)
ஆண் : வாழையிலை நீர் தெளித்து
போடடி என் கண்ணே
வாழையிலை நீர் தெளித்து
போடடி என் கண்ணே
பெண் : நாதசுரம் ஊதும் வரை
நெஞ்சம் இன்னும் கொஞ்சம்
பொறுமை அவசியம்
பெண் : ராத்திரியில் பூத்திருக்கும்
தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வரத்
தூது விடும் கண்ணோ
ஆண் : சேலைச் சோலையே
பருவ சுகம் தேடும் மாலையே
சேலைச் சோலையே
பருவ சுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்
ஆண் : ராத்திரியில் பூத்திருக்கும்
தாமரைதான் பெண்ணோ
பெண் : ராஜசுகம் தேடி வரத்
தூது விடும் கண்ணோSong information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Thanga Magan (1983 film) (1983) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Thanga Magan (1983 film)
- Composer: Ilayaraja