Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Male Part

Raathiriyil poothirukkum

Thaamarai thaan penno

Raajasugam thedivara

Thoodhuvidum kanno

Male Part

Selai cholaiyae

Paruvasugam thaedum maalaiyae

Selai solaiyae

Paruvasugam thedum maalaiye

Pagalum urangidum

Male Part

Raathiriyil poothirukkum

Thaamarai thaan penno

Raajasugam thedivara

Thoodhuvidum kanno

Chorus

Haa……aaaa…..aaa…..

Haa…..aaa.a….aaa…..

Aaa….aaaa…

Aaaa…aaaa….aaa.a…aaa…aaa….

Female Part

{Veenai yenum maeniyilae

Thanthiyinai meettum

Male : Kai viralil oru vegam

Kan asaivil oru baavam} (2)

Female Part

Vaanulagae boomiyilae

Vanthathu pol kaattum

Vaanulagae boomiyilae

Vanthathu pol kaattum

Male : Jeeva nadhi nenjinilae

Aadum odum modhum

Pudhiya anubavam

Male Part

Raathiriyil poothirukkum

Thaamarai thaan penno

Raajasugam thedivara

Thoodhuvidum kanno

Chorus

Haa……aaaa…..aaa…..

Haa…..aaa.a….aaa…..

Aaa….aaaa…

Aaaa…aaaa….aaa.a…aaa…aaa….

Male Part

{Maanganigal thottililae

Thoonguthadi angae

Female : Mannavanin pasi aara

Maalaiyilae parimaara} (2)

Male Part

Vaazhai ilai neer thelithu

Podadi en kannae

Vaazhai ilai neer thelithu

Podadi en kannae

Female : Naadhasvaram oodhum varai

Nenjam innum konjam

Porumai avasiyam

Female Part

Raathiriyil poothirukkum

Thaamarai thaan penno

Raajasugam thedivara

Thoodhuvidum kanno

Male Part

Selai cholaiyae

Paruvasugam thaedum maalaiyae

Selai solaiyae

Paruvasugam thedum maalaiye

Pagalum urangidum

Male Part

Raathiriyil poothirukkum

Thaamarai thaan penno

Female : Raajasugam thedivara

Thoodhuvidum kanno

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ராத்திரியில் பூத்திருக்கும்

தாமரைதான் பெண்ணோ

ராஜசுகம் தேடி வரத்

தூது விடும் கண்ணோ

ஆண் : சேலைச் சோலையே

பருவ சுகம் தேடும் மாலையே

சேலைச் சோலையே

பருவ சுகம் தேடும் மாலையே

பகலும் உறங்கிடும்

ஆண் : ராத்திரியில் பூத்திருக்கும்

தாமரைதான் பெண்ணோ

ராஜசுகம் தேடி வரத்

தூது விடும் கண்ணோ

குழு : ஹா....ஆஅ....ஆஅ.....

ஹா....ஆஅ....ஆஅ.....

ஆஆ.....ஆஆ.....

ஹா....ஆஅ....ஆஅ.....ஆஅ....ஆஅ...

பெண் : {வீணையெனும் மேனியிலே

தந்தியினை மீட்டும்

ஆண் : கை விரலில் ஒரு வேகம்

கண்ணசைவில் ஒரு பாவம்} (2)

பெண் : வானுலகே பூமியிலே

வந்தது போல் காட்டும்

வானுலகே பூமியிலே

வந்தது போல் காட்டும்

ஆண் : ஜீவ நதி நெஞ்சினிலே

ஆடும் ஓடும்

மோதும் புதிய அனுபவம்

ஆண் : ராத்திரியில் பூத்திருக்கும்

தாமரைதான் பெண்ணோ

ராஜசுகம் தேடி வரத்

தூது விடும் கண்ணோ

குழு : ஹா....ஆஅ....ஆஅ.....

ஹா....ஆஅ....ஆஅ.....

ஆஆ.....ஆஆ.....

ஹா....ஆஅ....ஆஅ.....ஆஅ....ஆஅ...

ஆண் : {மாங்கனிகள் தொட்டிலிலே

தூங்குதடி அங்கே

பெண் : மன்னவனின் பசியாற

மாலையிலே பரிமாற} (2)

ஆண் : வாழையிலை நீர் தெளித்து

போடடி என் கண்ணே

வாழையிலை நீர் தெளித்து

போடடி என் கண்ணே

பெண் : நாதசுரம் ஊதும் வரை

நெஞ்சம் இன்னும் கொஞ்சம்

பொறுமை அவசியம்

பெண் : ராத்திரியில் பூத்திருக்கும்

தாமரைதான் பெண்ணோ

ராஜசுகம் தேடி வரத்

தூது விடும் கண்ணோ

ஆண் : சேலைச் சோலையே

பருவ சுகம் தேடும் மாலையே

சேலைச் சோலையே

பருவ சுகம் தேடும் மாலையே

பகலும் உறங்கிடும்

ஆண் : ராத்திரியில் பூத்திருக்கும்

தாமரைதான் பெண்ணோ

பெண் : ராஜசுகம் தேடி வரத்

தூது விடும் கண்ணோ

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Thanga Magan (1983 film) (1983) · Lyricist: Pulamaipithan

Explore this song