Roman script

Singer : P. Susheela

Music by : Ilayaraja

Female Part

Laalaa…laalaaaa..

Laalaalaa..laalaaa

Laalaalaa..laalaaa

Laalaa…laalaaaa..

Laalaa…laalaaaa..

Female Part

Raasaavae onna

Kaanaadha nenju

Kaaththaadi polaaduthu

Raasaavae onna

Kaanaadha nenju

Kaaththaadi polaaduthu

Female Part

Sree raamanoda

Poo maalai poda

Vaidehi ullam vaaduthu

Female Part

Raasaavae onna

Kaanaadha nenju

Kaaththaadi polaaduthu

Female Part

{Kannukkoru vannakkili

Kaadhukkoru gaana kuyil

Nenjukkoru vanji kodi

Naan dhaanaiyaa} (2)

Female Part

Thaththi thavazhum

Thanga chimizh naan

Pongi perugum

Sanga thamizh naan

Female Part

Muththam thara

Niththam varum

Natchaththiram

Yaarodu ingu

Enakkenna pechchu

Nee thaane kannaa

Naan vaangum moochchu

Vaazhndhaaga vendum

Vaa vaa kannaa

Female Part

Raasaavae onna

Kaanaadha nenju

Kaaththaadi polaaduthu

Female Part

Sree raamanoda

Poo maalai poda

Vaidehi ullam vaaduthu

Female Part

Raasaavae onna

Kaanaadha nenju

Kaaththaadi polaaduthu

Female Part

{Mangai oru gangai ena

Mannan oru kannan ena

Kaadhil oru kaadhal kadhai

Sonnaal enna} (2)

Female Part

Aththai magano

Maaman magano

Sondham yedhuvo

Bandham yedhuvo

Female Part

Sandhiththadhum

Sindhiththadhum

Thiththiththida

Ammaadi nee dhaan

Illaadha naanum

Venmegam vandhu

Theendaadha vaanam

Thaangaadha yekkam

Podhum podhum

Female Part

Raasaavae onna

Kaanaadha nenju

Kaaththaadi polaaduthu

Female Part

Sree raamanoda

Poo maalai poda

Vaidehi ullam vaaduthu

Female Part

Raasaavae onna

Kaanaadha nenju

Kaaththaadi polaaduthu

Kaaththaadi polaaduthu..

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : ........................................

பெண் : ராசாவே உன்ன

காணாத நெஞ்சு

காத்தாடி போலாடுது

ராசாவே உன்ன

காணாத நெஞ்சு

காத்தாடி போலாடுது

பெண் : ஸ்ரீ ராமனோட

பூ மாலை போட

வைதேஹி உள்ளம் வாடுது..

பெண் : ராசாவே உன்ன

காணாத நெஞ்சு

காத்தாடி போலாடுது..

பெண் : {கண்ணுகொரு வண்ணக்கிளி

காதுக்கொரு கானக்குயில்

நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி

நான் தான் அய்யா} (2)

பெண் : தத்தித் தவழும்

தங்கச் சிமிழ் நான்

பொங்கி பெருகும்

சங்கத் தமிழ் நான்

பெண் : முத்தம் தர

நித்தம் வரும் நட்சதிரம்

யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு

நீ தானே கண்ணா

நான் வாங்கும் மூச்சு

வாழ்ந்தாக வேண்டும்

வா வா கண்ணா..

பெண் : ராசாவே உன்ன

காணாத நெஞ்சு

காத்தாடி போலாடுது

ஸ்ரீ ராமனோட பூ மாலை போட

வைதேஹி உள்ளம் வாடுது..

பெண் : ராசாவே உன்ன

காணாத நெஞ்சு

காத்தாடி போலாடுது..

பெண் : {மங்கை ஒரு கங்கை என

மன்னன் ஒரு கண்ணன் என

காதில் ஒரு காதல் கதை

சொன்னால் என்ன..} (2)

பெண் : அத்தை மகனோ

மாமன் மகனோ

சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ

சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட

அம்மாடி நீதான் இல்லாத நானும்

வெண்மேகம் வந்து நீந்தாத வானம்

தாங்காத ஏக்கம் போதும் போதும்..

பெண் : ராசாவே உன்ன

காணாத நெஞ்சு

காத்தாடி போலாடுது

ஸ்ரீ ராமனோட பூ மாலை போட

வைதேஹி உள்ளம் வாடுது..

பெண் : ராசாவே உன்ன

காணாத நெஞ்சு

காத்தாடி போலாடுது..

காத்தாடி போலாடுது..

Song information

Singer: P. Susheela

Music by: Ilayaraja

Release information: From Vaidehi Kathirunthal (1984) · Lyricist: Vaali

Explore this song