Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Ilayaraja Male Part Raasaathi raasaathi Unnai enni manamurugi nindrenadi Raasaathi raasaathi Unnai enni manamurugi nindrenadi Male Part Sendhaazham poovae Sirukoodal muthae Muthupoo soodikkollum Naal solladi Female Part Raasaavae raasaavae Unnai enni manamurugi nindren ingae Raasaavae raasaavae Unnai enni manamurugi nindren ingae Chorus ……………………… Male Part Yerikkara kaatha pola Em manasu lesaachi Yeri neerum undhan mela Aasa kondu alai aachi Female Part Thoondi pottu meenukkaaga Kaathirukkum raasaavae Thoondi mullil sikki pochi En manasu lesaavae Male Part Eppodhum yengum ezhaiyai pola Muppodhum nenjam on pinnaalae Female Part Anbaalae ezhaigal seemaanaiyaa Needhaanae endhan komaanaiyaa Female Part Raasaavae raasaavae Unnai enni manamurugi nindren ingae Raasaavae raasaavae
Unnai enni manamurugi nindren ingae Female Part Anjugaththin kalyaanathai Aasaiyodu paarthenae Konji vantha naadhaswara Osai ondru kettenae Male Part Ennai angu maappillaiyaai Manavaraiyil paarthaayaa Unnai ennai jodiyaakki Ondril ondru serthaayaa Female Part Naam endru ketpom naayana osai Naalaagumbodhu perugudhu aasai Male Part Meenaachi ammaa kan paarkkanum Maaraamal nammai kai serkkanum Male Part Raasaathi raasaathi Unnai enni manamurugi nindrenadi Raasaathi raasaathi Unnai enni manamurugi nindrenadi Female Part Sendhaazham poovae Sirukoodal muthae Muthupoo soodikkollum Naal solladi Female Part Raasaavae Male : Raasathi Female : Raasaavae Male : Raasathi Female : Unnai enni manamurugi Nindren ingae Female Part Raasaavae Male : Raasathi Female : Raasaavae Male : Raasathi Female : Unnai enni manamurugi Nindren ingae
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ராசாத்தி ராசாத்தி உன்னை எண்ணி மனம் உருகி நின்றேனடி ராசாத்தி ராசாத்தி உன்னை எண்ணி மனம் உருகி நின்றேனடி ஆண் : செந்தாழம் பூவே சிறுகூடல் முத்தே முத்துப்பூ சூடிக்கொள்ளூம் நாள் சொல்லடி பெண் : ராசாவே ராசாவே உன்னை எண்ணி மனம் உருகி நின்றேன் இங்கே ராசாவே ராசாவே உன்னை எண்ணி மனம் உருகி நின்றேன் இங்கே குழு : ................................. ஆண் : ஏரிக்கரை காத்தப்போல என் மனசு லேசாச்சு ஏறி நின்னு உந்தன் மேல ஆசை கொண்டு அலையாச்சு பெண் : தூண்டில் போட்டு மீனுக்காக காத்திருக்கும் ராசாவே தூண்டில் முள்ளில் சிக்கிப்போச்சு என் மனசு லேசாவே ஆண் : எப்போதும் ஏங்கும் ஏழையப் போல முப்போதும் நெஞ்சம் உன் பின்னாலே பெண் : அன்பாலே ஏழைகள் சீமானய்யா நீதானே எந்தன் கோமானய்யா பெண் : ராசாவே ராசாவே உன்னை எண்ணி மனம் உருகி நின்றேன் இங்கே ராசாவே ராசாவே உன்னை எண்ணி மனம் உருகி நின்றேன் இங்கே பெண் : அஞ்சுகத்தின் கல்யாணத்தை ஆசையோடு பார்த்தேனே கொஞ்சி வந்த நாதஸ்வர ஒசை ஒன்று கேட்டேனே ஆண் : என்னை வந்து மாப்பிள்ளையா மணவறையில் பார்த்தாயா உன்னை என்னை ஜோடியாக்கி ஒன்றில் ஒன்று சேர்த்தாயா பெண் : நாம் என்று கேட்டோம் நாயன ஓசை நாளாகும் போது பெருகுது ஆசை ஆண் : மீனாட்சியம்மா கண் பார்க்கணும் மாறாமல் நம்மை கை சேர்க்கணும் ஆண் : ராசாத்தி ராசாத்தி உன்னை எண்ணி மனம் உருகி நின்றேனடி ராசாத்தி ராசாத்தி உன்னை எண்ணி மனம் உருகி நின்றேனடி பெண் : செந்தாழம் பூவே சிறுகூடல் முத்தே முத்துப்பூ சூடிக்கொள்ளூம் நாள் சொல்வா பெண் : ராசாவே ஆண் : ராசாத்தி பெண் : ராசாவே ஆண் : ராசாத்தி பெண் : உன்னை எண்ணி மனம் உருகி நின்றேனடி பெண் : ராசாவே ஆண் : ராசாத்தி பெண் : ராசாவே ஆண் : ராசாத்தி பெண் : உன்னை எண்ணி மனம் உருகி நின்றேனடி
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Poovarasan (1996) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Poovarasan
- Composer: Ilayaraja