Roman script

Singers : S. P.  Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Ilayaraja

Male Part

Raasaathi raasaathi

Unnai enni manamurugi nindrenadi

Raasaathi raasaathi

Unnai enni manamurugi nindrenadi

Male Part

Sendhaazham poovae

Sirukoodal muthae

Muthupoo soodikkollum

Naal solladi

Female Part

Raasaavae raasaavae

Unnai enni manamurugi nindren ingae

Raasaavae raasaavae

Unnai enni manamurugi nindren ingae

Chorus

………………………

Male Part

Yerikkara kaatha pola

Em manasu lesaachi

Yeri neerum undhan mela

Aasa kondu alai aachi

Female Part

Thoondi pottu meenukkaaga

Kaathirukkum raasaavae

Thoondi mullil sikki pochi

En manasu lesaavae

Male Part

Eppodhum yengum ezhaiyai pola

Muppodhum nenjam on pinnaalae

Female Part

Anbaalae ezhaigal seemaanaiyaa

Needhaanae endhan komaanaiyaa

Female Part

Raasaavae raasaavae

Unnai enni manamurugi nindren ingae

Raasaavae raasaavae

Unnai enni manamurugi nindren ingae

Female Part

Anjugaththin kalyaanathai

Aasaiyodu paarthenae

Konji vantha naadhaswara

Osai ondru kettenae

Male Part

Ennai angu maappillaiyaai

Manavaraiyil paarthaayaa

Unnai ennai jodiyaakki

Ondril ondru serthaayaa

Female Part

Naam endru ketpom naayana osai

Naalaagumbodhu perugudhu aasai

Male Part

Meenaachi ammaa kan paarkkanum

Maaraamal nammai kai serkkanum

Male Part

Raasaathi raasaathi

Unnai enni manamurugi nindrenadi

Raasaathi raasaathi

Unnai enni manamurugi nindrenadi

Female Part

Sendhaazham poovae

Sirukoodal muthae

Muthupoo soodikkollum

Naal solladi

Female Part

 Raasaavae Male : Raasathi

Female : Raasaavae Male : Raasathi

Female : Unnai enni manamurugi

Nindren ingae

Female Part

 Raasaavae Male : Raasathi

Female : Raasaavae Male : Raasathi

Female : Unnai enni manamurugi

Nindren ingae

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ராசாத்தி ராசாத்தி

உன்னை எண்ணி

மனம் உருகி நின்றேனடி

ராசாத்தி ராசாத்தி

உன்னை எண்ணி

மனம் உருகி நின்றேனடி

ஆண் : செந்தாழம் பூவே

சிறுகூடல் முத்தே

முத்துப்பூ சூடிக்கொள்ளூம்

நாள் சொல்லடி

பெண் : ராசாவே ராசாவே

உன்னை எண்ணி

மனம் உருகி நின்றேன் இங்கே

ராசாவே ராசாவே

உன்னை எண்ணி

மனம் உருகி நின்றேன் இங்கே

குழு : .................................

ஆண் : ஏரிக்கரை காத்தப்போல

என் மனசு லேசாச்சு

ஏறி நின்னு உந்தன் மேல

ஆசை கொண்டு அலையாச்சு

பெண் : தூண்டில் போட்டு மீனுக்காக

காத்திருக்கும் ராசாவே

தூண்டில் முள்ளில் சிக்கிப்போச்சு

என் மனசு லேசாவே

ஆண் : எப்போதும் ஏங்கும் ஏழையப் போல

முப்போதும் நெஞ்சம் உன் பின்னாலே

பெண் : அன்பாலே ஏழைகள் சீமானய்யா

நீதானே எந்தன் கோமானய்யா

பெண் : ராசாவே ராசாவே

உன்னை எண்ணி

மனம் உருகி நின்றேன் இங்கே

ராசாவே ராசாவே

உன்னை எண்ணி

மனம் உருகி நின்றேன் இங்கே

பெண் : அஞ்சுகத்தின் கல்யாணத்தை

ஆசையோடு பார்த்தேனே

கொஞ்சி வந்த நாதஸ்வர

ஒசை ஒன்று கேட்டேனே

ஆண் : என்னை வந்து மாப்பிள்ளையா

மணவறையில் பார்த்தாயா

உன்னை என்னை ஜோடியாக்கி

ஒன்றில் ஒன்று சேர்த்தாயா

பெண் : நாம் என்று கேட்டோம் நாயன ஓசை

நாளாகும் போது பெருகுது ஆசை

ஆண் : மீனாட்சியம்மா கண் பார்க்கணும்

மாறாமல் நம்மை கை சேர்க்கணும்

ஆண் : ராசாத்தி ராசாத்தி

உன்னை எண்ணி

மனம் உருகி நின்றேனடி

ராசாத்தி ராசாத்தி

உன்னை எண்ணி

மனம் உருகி நின்றேனடி

பெண் : செந்தாழம் பூவே

சிறுகூடல் முத்தே

முத்துப்பூ சூடிக்கொள்ளூம்

நாள் சொல்வா

பெண் : ராசாவே ஆண் : ராசாத்தி

பெண் : ராசாவே ஆண் : ராசாத்தி

பெண் : உன்னை எண்ணி

மனம் உருகி நின்றேனடி

பெண் : ராசாவே ஆண் : ராசாத்தி

பெண் : ராசாவே ஆண் : ராசாத்தி

பெண் : உன்னை எண்ணி

மனம் உருகி நின்றேனடி

Song information

Singers: S. P.  Balasubrahmanyam and K. S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Poovarasan (1996) · Lyricist: Vaali

Explore this song