Roman script

Singer : P. Susheela

Music by : Sivaji Raja

Female Part

Aa…..aaa….aa….aa…..aa….aa….

Raagam thaalam paavam maevum

Geetham sangeethamaagum….

Female Part

Raagam thaalam paavam maevum

Geetham sangeethamaagum….

Shruthiyodum layathodum

Sugamaai nenjil pongum

Female Part

Raagam thaalam paavam maevum

Geetham sangeethamaagum….

Female Part

Kaalai pozhuthodu kathir thondrumpothu

Kattrum bhoopaalam paadum

Moongil kilai meedhu poongaattru motha

Konjum kuzhalosai ketkum

Female Part

Kadal mel alaiyaada karai mel vilaiyaada

Irandum uravaada inainthae isai paada

Inimaigal koodum naalum nenjil pongum

Female Part

Raagam thaalam paavam maevum

Geetham sangeethamaagum….

Shruthiyodum layathodum

Sugamaai nenjil pongum

Female Part

Raagam thaalam paavam maevum

Geetham sangeethamaagum….

Female Part

Vaazhum naalellaam isaithaanae jeevan

Nyaanam koduththanae devan

Saga maga samathani madha nisa

Yaezhu swaram thaanae naan soodum maalai

Idhuthaan kalyaana maedai

Female Part

Piranthaen isaikkaaga valarnthaen adharkkaaga

Ulagin uravellam inimael edharkkaaga

Alaiyena naadham modhum nenjil pongum

Female Part

Raagam thaalam paavam maevum

Geetham sangeethamaagum….

Shruthiyodum layathodum

Sugamaai nenjil pongum

Female Part

Raagam thaalam paavam maevum

Geetham sangeethamaagum….

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : சிவாஜி ராஜா

பெண் : ஆ.....ஆஅ......ஆ......ஆ......ஆ....ஆ....

ராகம் தாளம் பாவம் மேவும்

கீதம் சங்கீதமாகும்...

பெண் : ராகம் தாளம் பாவம் மேவும்

கீதம் சங்கீதமாகும்

ஸ்ருதியோடும் லயத்தோடும்

சுகமாய் நெஞ்சில் பொங்கும்

பெண் : ராகம் தாளம் பாவம் மேவும்

கீதம் சங்கீதமாகும்....

பெண் : காலைப் பொழுதோடு கதிர் தோன்றும்போது

காற்றும் பூபாளம் பாடும்

மூங்கில் கிளை மீது பூங்காற்று மோத

கொஞ்சும் குழலோசை கேட்கும்

பெண் : கடல் மேல் அலையாட கரை மேல் விளையாட

இரண்டும் உறவாட இணைந்தே இசை பாட

இனிமைகள் கூடும் நாளும் நெஞ்சில் பொங்கும்

பெண் : ராகம் தாளம் பாவம் மேவும்

கீதம் சங்கீதமாகும்

ஸ்ருதியோடும் லயத்தோடும்

சுகமாய் நெஞ்சில் பொங்கும்

பெண் : ராகம் தாளம் பாவம் மேவும்

கீதம் சங்கீதமாகும்....

பெண் : வாழும் நாளெல்லாம் இசைதானே ஜீவன்

ஞானம் கொடுத்தானே தேவன்

சக மக சமதநி மத நிச

ஏழு ஸ்வரம் தானே நான் சூடும் மாலை

இதுதான் கல்யாண மேடை

பெண் : பிறந்தேன் இசைக்காக வளர்ந்தேன் அதற்காக

உலகின் உறவெல்லாம் இனிமேல் எதற்காக

அலையென நாதம் மோதும் நெஞ்சில் பொங்கும்

பெண் : ராகம் தாளம் பாவம் மேவும்

கீதம் சங்கீதமாகும்....

ஸ்ருதியோடும் லயத்தோடும்

சுகமாய் நெஞ்சில் பொங்கும்

பெண் : ராகம் தாளம் பாவம் மேவும்

கீதம் சங்கீதமாகும்....

Song information

Singer: P. Susheela

Music by: Sivaji Raja

Release information: From Suyamariyadhai (1992) · Lyricist: Vaali

Explore this song