Roman script
Singers : K. J. Yesudas and S. Janaki
Music by : Ilayaraja
Male Part
Aaaaa…aaa..haaa…aaaa…
Aaaaa…aaa….aaaa…
Male Part
{Putham pudhu poo poothatho
Ennangalil thaen vaarthatho
Mottavizha naal aanatho
Solladi en sella kiliyae} (2)
Male Part
Vaai pesum vaarthai ellaam
Kan pesum allavoo
Kan pesum vaarthaiyai thaan
Kanneerum sonnadho
Male Part
Putham pudhu poo poothatho
Ennangalil thaen vaarthatho
Mottavizha naal aanatho
Solladi en sella kiliyae
Male Part
Paal nilaa theigindrathendru
Pagal iravum en nenjam
Pazhivizhumo endranjum
Female Part
Aadhavan nee thanthathandro
Nilavu magal en vannam
Ninaivugalil un ennam
Male Part
Karunai kondu nee thaan
Kaayam thannai aatra
Female : Paarvai kondu nee thaan
Paasa deepam yetra
Male : Uyirena naan kalanthen
Female Part
Putham pudhu poo poothatho
Ennangalil thaen vaarthatho
Mottavizha naal aanatho
Solladi en sella kiliyae
Female PartVaazhvennum kolangal indru Arinthathu un ponnullam Negizhnthathu en pennullam Male Part Eethisai bhoobaalam endru Ezhunthathu paar nam gyaanam Vidinthathu nam sevvaanam Female Part Koondhal meedhu poovaai Naanum unnai sooda Male : Thogai unnai naan thaan Tholil indru vaanga Female : Unakkena naan piranthen Male Part Putham pudhu poo poothatho Ennangalil thaen vaarthatho Mottavizha naal aanatho Solladi en sella kiliyae Female Part Putham pudhu poo poothatho Ennangalil thaen vaarthatho Mottavizha naal aanatho Solladi en sella kiliyae Male Part Vaai pesum vaarthai ellaam Kan pesum allavoo Female : Kan pesum vaarthaiyai thaan Kanneerum sonnadho Female Part Putham pudhu poo poothatho Ennangalil thaen vaarthatho Mottavizha naal aanatho Solladi en sella kiliyae Male Part Putham pudhu poo poothatho Ennangalil thaen vaarthatho Mottavizha naal aanatho Solladi en sella kiliyae
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ்
மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆண் : {புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாள் ஆனதோ
சொல்லடி என் செல்லக்கிளியே} (2)
ஆண் : வாய் பேசும் வார்த்தையெல்லாம்
கண் பேசும் அல்லவோ
கண் பேசும் வார்த்தையைத்தான்
கண்ணீரும் சொன்னதோ
ஆண் : புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாள் ஆனதோ
சொல்லடி என் செல்லக்கிளியே
ஆண் : பால் நிலா தேய்கின்றதென்று
பகலிரவும் என் நெஞ்சம்
பழி விழுமோ என்றஞ்சும்
பெண் : ஆதவன் நீ தந்ததன்றோ
நிலவு மகள் என் வண்ணம்
நினைவுகளில் உன் எண்ணம்
ஆண் : கருணைக் கொண்டு நீ தான்
காயம் தன்னை ஆற்ற
பெண் : பார்வைக் கொண்டு நீ தான்
பாச தீபம் ஏற்ற
ஆண் : உயிரென நான் கலந்தேன்
பெண் : புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாள் ஆனதோ
சொல்லடி என் செல்லக்கிளியே
பெண் : வாழ்வெனும் கோலங்கள் இன்று
அறிந்தது உன் பொன் உள்ளம்
நெகிழ்ந்தது என் பெண் உள்ளம்
ஆண் : ஈத்திசை பூபாளம் என்று
எழுந்தது பார் நம் ஞானம்
விடிந்தது நம் செவ்வானம்
பெண் : கூந்தல் மீது பூவாய்
நானும் உன்னை சூட
ஆண் : தோகை உன்னை நான்தான்
தோளில் இன்று வாங்க
பெண் : உனக்கென நான் பிறந்தேன்
ஆண் : புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாள் ஆனதோ
சொல்லடி என் செல்லக்கிளியே
பெண் : புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாள் ஆனதோ
சொல்லடி என் செல்லக்கிளியே
ஆண் : வாய் பேசும் வார்த்தையெல்லாம்
கண் பேசும் அல்லவோ
பெண் : கண் பேசும் வார்த்தையைத்தான்
கண்ணீரும் சொன்னதோ
பெண் : புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாள் ஆனதோ
சொல்லடி என் செல்லக்கிளியே
ஆண் : புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாள் ஆனதோ
சொல்லடி என் செல்லக்கிளியேSong information
Singers: K. J. Yesudas and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Thalapathi (1991) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. J. Yesudas and S. Janaki
- Film / album: Thalapathi
- Composer: Ilayaraja