Roman script

Singers : Malaysia Vasudevan and S. Janaki

Music by : Ilayaraja

Female Part

: Puthagathai mella purattu

Idhan thathuvathai chollum iruttu

Indha puthagathai mella purattu

Idhan thathuvathai chollum iruttu

Female Part

Munnum pinnum

Rendu pakkam

Achadichu vechirukkum

Nalla palliyarai sambavangal

Vaalibathin sangadhigal

Female Part

Puthagathai mella purattu

Aaaa…aaa….aaa….aaaa….aaa…..

Female Part

Alangaara aadai kondu

Adharkketra jaadai kondu

Ival oru thanimayil iravilae vaada

Azhagaana kannam rendu

Adaiyaala chinnam ondru

Vaangida vazhangida oruvanai theda

Female Part

Nalla uravu unnuruvil

Ennarugil vandha pozhudhu

Chinna idaiyil kattilarai

Mettugalai thottu ezhudhu

Female Part

Pudhu maeni nogaamal

Punnaaga aagaamal

Ennugindra ennangalai

Kan mozhiyil pesa vidu

Vandhirukkum manmadhanae

Ennudaiya mannavanae

Female Part

Puthagathai mella purattu

Idhan thathuvathai chollum iruttu

Male Part

Valaiyosai kettaal enna

Vizhi jaadai paarthaal enna

Mayangumo kalangumo

En manam thaanae

Male Part

Oru podhum aasai illai

Udhavaadhu kaadhal thollai

Ulagilae idhu varai

Thani maram naanae

Male Part

Kanni azhagu

Thaththi vara thaththi vara

Kandu rasippen

Kanda varaiyil podhum yena

Podhum yena etti iruppen

Male Part

Sugamaana sangeetham

Kettaalae sandhosham

Indha manam unnudaiya

Sondha manam illaiyadi

Konjuvadhai kenjuvadhai

Mella mella vittu vidu

Male Part

Puthagathil enna irukku

Oru thathuvamum illai enakku

Indha puthagathil enna irukku

Oru thathuvamum illai enakku

Male Part

Kannil oru mogam illai

Nenjil oru dhaagam illai

Kattazhagai thottadhillai

Kaadhal ennai chuttadhillai

Male Part

Puthagathil enna irukku

Aaa….aaa….aaa….aaa….aaa…..

தமிழ்

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : புத்தகத்தை மெல்லப் புரட்டு

இதன் தத்துவத்தைச் சொல்லும்

இருட்டு

பெண் : இந்த புத்தகத்தை

மெல்லப் புரட்டு

இதன் தத்துவத்தைச் சொல்லும்

இருட்டு

பெண் : முன்னும் பின்னும் ரெண்டு பக்கம்

அச்சடிச்சு வெச்சிருக்கும் நல்ல

பள்ளியறை சம்பவங்கள்

வாலிபத்தின் சங்கதிகள்

பெண் : புத்தகத்தை மெல்லப் புரட்டு

ஆஅ.....ஆஅ.....ஆஆ.....ஆஆஆ

பெண் : அலங்கார ஆடை கொண்டு

அதற்கேற்ற ஜாடை கொண்டு

இவள் ஒரு தனிமையில்

இரவிலே வாட

அழகான கன்னம் ரெண்டு

அடையாளச் சின்னம் ஒன்று

வாங்கிட வழங்கிட

ஒருவனைத் தேட

பெண் : நல்ல உறவு உன்னுருவில்

என்னருகில் வந்த பொழுது

சின்ன இடையில் கட்டிலறை

மெட்டுகளை தொட்டு எழுது

பெண் : புது மேனி நோகாமல்

புண்ணாக ஆகாமல்

எண்ணுகின்ற எண்ணங்களை

கண்டறிய பேச விடு

வந்திருக்கும் மன்மதனே

என்னுடைய மன்னவனே

பெண் : புத்தகத்தை மெல்லப் புரட்டு

இதன் தத்துவத்தைச் சொல்லும்

இருட்டு

ஆண் : வளையோசை கேட்டால் என்ன

விழி ஜாடை பார்த்தால் என்ன

மயங்குமோ கலங்குமோ

என் மனம் தானே

ஒரு போதும் ஆசையில்லை

உதவாது காதல் தொல்லை

உலகிலே இது வரை

தனி மரம் நானே

ஆண் : கன்னி அழகு தத்தி வர

தத்தி வர கண்டு ரசிப்பேன்

கண்ட வரையில் போதுமென

போதுமென எட்டியிருப்பேன்

ஆண் : சுகமான சங்கீதம்

கேட்டாலே சந்தோசம்

இந்த மனம் உன்னுடைய

சொந்த மனம் இல்லையடி

கொஞ்சுவதை கெஞ்சுவதை

மெல்ல மெல்ல விட்டு விடு

ஆண் : புத்தகத்தில் என்ன இருக்கு

ஒரு தத்துவமும் இல்லை எனக்கு

புத்தகத்தில் என்ன இருக்கு

ஒரு தத்துவமும் இல்லை எனக்கு

ஆண் : கண்ணில் ஒரு மோகமில்லை

நெஞ்சில் ஒரு தாகமில்லை

கட்டழகை தொட்டதில்லை

காதல் என்னைச் சுட்டதில்லை...

ஆண் : புத்தகத்தில் என்ன இருக்கு

ஆஆஆஆ......ஆஆஆ.......

Song information

Singers: Malaysia Vasudevan and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Annai Bhoomi 3D (1985) · Lyricist: Vaali

Explore this song