Roman script
Singers : Arunmozhi and Swarnalatha Music by : Ilayaraja Male Part Aa….aah….aah….aaa….. Aa….aah….aah….aaa…..aa….aa…. Aa….aah….aah….aa….. Male Part Punnai vana poonguyilae poo magalae vaa Kanni thamizh kaveriyaethaen mozhiyae vaa Poo pookkum pozhuthaachchu Poo vizhiyum pooththaachchu Alainthaaduthae manam alainthaaduthae Kanavaanathae pala kanavaanathae Male Part Punnai vana poonguyilae poo magalae vaa Kanni thamizh kaveriyaethaen mozhiyae vaa Male Part Ennodu pesum ilam thendral kooda En kelvikkendru padhil kooruthu Sonnaalae puriyum un kannin mozhiyum Munnaalae vanthu padhil kooru nee Female Part En kangal sollum….mm….haa…. En kangal sollum mozhi kadhalae Endrendrum sellum vilagaamalae Thaniyaaga nindraalum un thaagamae Thunaiyaaga vanthaalum thaniyaathathu Male Part Punnai vana poonguyilae poo magalae vaa Kanni thamizh kaveriyaethaen mozhiyae vaa Female Part Agal ennum dheepam anaiyaamal veesum Azhagaaga aadum maruththenna pesum Thoondaatha vilakku naam konda kadhal Yaettraamal oliyai ennaalum veesum Male Part Alai ointhu pogum….mm….hoi Alai ointhu pogum kadal meedhi;ae Nilaiyaana kadhal ooyaathammaa Yaezhaelu jenmangal eduththaalumae Ennodu nee thaanae en jeevamae Male Part Punnai vana poonguyilae poo magalae vaa Kanni thamizh kaveriyaethaen mozhiyae vaa Female : Poo pookkum pozhuthaachchu Poo vizhiyum pooththaachchu Alainthaaduthae manam alainthaaduthae Kanavaanathae pala kanavaanathae Male Part Punnai vana poonguyilae poo magalae vaa Kanni thamizh kaveriyaethaen mozhiyae vaa….aa….
தமிழ்
பாடகர்கள் : அருண்மொழி மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆ....ஆஹ்.....ஆஹ்....ஆஅ..... ஆ....ஆஹ்.....ஆஹ்....ஆஅ.....ஆ.....ஆ... ஆ....ஆஹ்.....ஆஹ்....ஆ..... ஆண் : புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வா பூப் பூக்கும் பொழுதாச்சு பூ விழியும் பூத்தாச்சு அலைந்தாடுதே மனம் அலைந்தாடுதே கனவானதே பல கனவானதே ஆண் : புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வா ஆண் : என்னோடு பேசும் இளம் தென்றல் கூட என் கேள்விக்கென்று பதில் கூறுது சொன்னாலே புரியும் உன் கண்ணின் மொழியும் முன்னாலே வந்து பதில் கூறு நீ பெண் : என் கண்கள் சொல்லும்......ம்ம்.....ஹா... என் கண்கள் சொல்லும் மொழி காதலே என்றென்றும் செல்லும் விலகாமலே தனியாக நின்றாலும் உன் தாகமே துணையாக வந்தாலும் தணியாதது... ஆண் : புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வா பெண் : அகல் என்னும் தீபம் அணையாமல் வீசும் அழகாக ஆடும் மறுத்தென்ன பேசும் தூண்டாத விளக்கு நாம் கொண்ட காதல் ஏற்றாமல் ஒளியை எந்நாளும் வீசும் ஆண் : அலை ஓய்ந்து போகும்........ம்ம்.....ஹோய் அலை ஓய்ந்து போகும் கடல் மீதிலே நிலையான காதல் ஓயாதம்மா ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலுமே என்னோடு நீ தானே என் ஜீவனே.. ஆண் : புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வா பெண் : பூப் பூக்கும் பொழுதாச்சு பூ விழியும் பூத்தாச்சு அலைந்தாடுதே மனம் அலைந்தாடுதே கனவானதே பல கனவானதே ஆண் : புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வா.....ஆ.....
Song information
Singers: Arunmozhi and Swarnalatha
Music by: Ilayaraja
Release information: From Sevvanthi (1994) · Lyricist: Piraisoodan
Explore this song
- Singer: Arunmozhi and Swarnalatha
- Film / album: Sevvanthi
- Composer: Ilayaraja