Roman script

Singers : Arunmozhi and Swarnalatha

Music by : Ilayaraja

Male Part

Aa….aah….aah….aaa…..

Aa….aah….aah….aaa…..aa….aa….

Aa….aah….aah….aa…..

Male Part

Punnai vana poonguyilae poo magalae vaa

Kanni thamizh kaveriyaethaen mozhiyae vaa

Poo pookkum pozhuthaachchu

Poo vizhiyum pooththaachchu

Alainthaaduthae manam alainthaaduthae

Kanavaanathae pala kanavaanathae

Male Part

Punnai vana poonguyilae poo magalae vaa

Kanni thamizh kaveriyaethaen mozhiyae vaa

Male Part

Ennodu pesum ilam thendral kooda

En kelvikkendru padhil kooruthu

Sonnaalae puriyum un kannin mozhiyum

Munnaalae vanthu padhil kooru nee

Female Part

En kangal sollum….mm….haa….

En kangal sollum mozhi kadhalae

Endrendrum sellum vilagaamalae

Thaniyaaga nindraalum un thaagamae

Thunaiyaaga vanthaalum thaniyaathathu

Male Part

Punnai vana poonguyilae poo magalae vaa

Kanni thamizh kaveriyaethaen mozhiyae vaa

Female Part

Agal ennum dheepam anaiyaamal veesum

Azhagaaga aadum maruththenna pesum

Thoondaatha vilakku naam konda kadhal

Yaettraamal oliyai ennaalum veesum

Male Part

Alai ointhu pogum….mm….hoi

Alai ointhu pogum kadal meedhi;ae

Nilaiyaana kadhal ooyaathammaa

Yaezhaelu jenmangal eduththaalumae

Ennodu nee thaanae en jeevamae

Male Part

Punnai vana poonguyilae poo magalae vaa

Kanni thamizh kaveriyaethaen mozhiyae vaa

Female : Poo pookkum pozhuthaachchu

Poo vizhiyum pooththaachchu

Alainthaaduthae manam alainthaaduthae

Kanavaanathae pala kanavaanathae

Male Part

Punnai vana poonguyilae poo magalae vaa

Kanni thamizh kaveriyaethaen mozhiyae vaa….aa….

தமிழ்

பாடகர்கள் : அருண்மொழி மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆ....ஆஹ்.....ஆஹ்....ஆஅ.....

ஆ....ஆஹ்.....ஆஹ்....ஆஅ.....ஆ.....ஆ...

ஆ....ஆஹ்.....ஆஹ்....ஆ.....

ஆண் : புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா

கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வா

பூப் பூக்கும் பொழுதாச்சு

பூ விழியும் பூத்தாச்சு

அலைந்தாடுதே மனம் அலைந்தாடுதே

கனவானதே பல கனவானதே

ஆண் : புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா

கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வா

ஆண் : என்னோடு பேசும் இளம் தென்றல் கூட

என் கேள்விக்கென்று பதில் கூறுது

சொன்னாலே புரியும் உன் கண்ணின் மொழியும்

முன்னாலே வந்து பதில் கூறு நீ

பெண் : என் கண்கள் சொல்லும்......ம்ம்.....ஹா...

என் கண்கள் சொல்லும் மொழி காதலே

என்றென்றும் செல்லும் விலகாமலே

தனியாக நின்றாலும் உன் தாகமே

துணையாக வந்தாலும் தணியாதது...

ஆண் : புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா

கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வா

பெண் : அகல் என்னும் தீபம் அணையாமல் வீசும்

அழகாக ஆடும் மறுத்தென்ன பேசும்

தூண்டாத விளக்கு நாம் கொண்ட காதல்

ஏற்றாமல் ஒளியை எந்நாளும் வீசும்

ஆண் : அலை ஓய்ந்து போகும்........ம்ம்.....ஹோய்

அலை ஓய்ந்து போகும் கடல் மீதிலே

நிலையான காதல் ஓயாதம்மா

ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலுமே

என்னோடு நீ தானே என் ஜீவனே..

ஆண் : புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா

கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வா

பெண் : பூப் பூக்கும் பொழுதாச்சு

பூ விழியும் பூத்தாச்சு

அலைந்தாடுதே மனம் அலைந்தாடுதே

கனவானதே பல கனவானதே

ஆண் : புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா

கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வா.....ஆ.....

Song information

Singers: Arunmozhi and Swarnalatha

Music by: Ilayaraja

Release information: From Sevvanthi (1994) · Lyricist: Piraisoodan

Explore this song