Roman script

Singer : Jayachandran

Music by : Ilayaraja

Male Part

Pullai kooda paada vaiththa pullaanguzhal

Intha kallai kooda vananga vaiththa kalai dhevathai

Male Part

Pullai kooda paada vaiththa pullaanguzhal

Intha kallai kooda vananga vaiththa kalai dhevathai

Jeevan thanthaalae en vaazhvil

Poojai seithaenae nenjodu

Male Part

Pullai kooda paada vaiththa pullaanguzhal

Intha kallai kooda vananga vaiththa kalai dhevathai

Male Part

Engae sendraalum orr thunaiyaanathu

Yaeno enakkullae adhan kural ketkuthu

Alai neeril aadum nilavai thoda

Manam alaipaayum en meedhu oliyum pada

Male Part

Thodarnthu vantha nizhal adhu

Enakku nalla thunai adhu

Thevaaram adhai naanum paada

Aadhaaram edhuvendru koora

Oomai paadum paadal enathu unmai sonnathu

Male Part

Pullai kooda paada vaiththa pullaanguzhal

Intha kallai kooda vananga vaiththa kalai dhevathai

Male Part

Kelvi endraalae oru padhil vendumae

Kettaalum tharave nal manam vendumae

Veenai endraalae oru viral meettaththaan

Naadham vanthaalae nall sugam koottaththaan

Male Part

Nerunginaenae ninaivilthaan

Ninaippil thaanae vaazhgiraen

Un paarvai pattaal vasantham

Un kaigal thottaal sugantham

Raagam unathu thaalam unathu

Pozhuthum neeyammaa

Male Part

Pullai kooda paada vaiththa pullaanguzhal

Intha kallai kooda vananga vaiththa kalai dhevathai

Jeevan thanthaalae en vaazhvil

Poojai seithaenae nenjodu

Male Part

Pullai kooda paada vaiththa pullaanguzhal

Intha kallai kooda vananga vaiththa kalai dhevathai

தமிழ்

பாடகர் : ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : புல்லைக் கூட பாட வைத்த புல்லாங்குழல்

இந்த கல்லைக் கூட வணங்க வைத்த கலை தேவதை

ஆண் : புல்லைக் கூட பாட வைத்த புல்லாங்குழல்

இந்த கல்லைக் கூட வணங்க வைத்த கலை தேவதை

ஜீவன் தந்தாளே என் வாழ்வில்

பூஜை செய்தேனே நெஞ்சோடு....

ஆண் : புல்லைக் கூட பாட வைத்த புல்லாங்குழல்

இந்த கல்லைக் கூட வணங்க வைத்த கலை தேவதை

ஆண் : எங்கே சென்றாலும் ஓர் துணையானது

ஏனோ எனக்குள்ளே அதன் குரல் கேட்குது

அலை நீரில் ஆடும் நிலவைத் தொட

மனம் அலைபாயும் என் மீது ஒளியும் பட

ஆண் : தொடர்ந்து வந்த நிழல் அது

எனக்கு நல்ல துணை அது

தேவாரம் அதை நானும் பாட

ஆதாரம் எதுவென்று கூற

ஊமை பாடும் பாடல் எனது உண்மை சொன்னது

ஆண் : புல்லைக் கூட பாட வைத்த புல்லாங்குழல்

இந்த கல்லைக் கூட வணங்க வைத்த கலை தேவதை

ஆண் : கேள்வி என்றாலே ஒரு பதில் வேண்டுமே

கேட்டாலும் தரவே நல் மனம் வேண்டுமே

வீணை என்றாலே ஒரு விரல் மீட்டத்தான்

நாதம் வந்தாலே நல் சுகம் கூட்டத்தான்

ஆண் : நெருங்கினேனே நினைவில்தான்

நினைப்பில் தானே வாழ்கிறேன்

உன் பார்வை பட்டால் வசந்தம்

உன் கைகள் தொட்டால் சுகந்தம்

ராகம் உனது தாளம் உனது பொழுதும் நீயம்மா

ஆண் : புல்லைக் கூட பாட வைத்த புல்லாங்குழல்

இந்த கல்லைக் கூட வணங்க வைத்த கலை தேவதை

ஜீவன் தந்தாளே என் வாழ்வில்

பூஜை செய்தேனே நெஞ்சோடு....

ஆண் : புல்லைக் கூட பாட வைத்த புல்லாங்குழல்

இந்த கல்லைக் கூட வணங்க வைத்த கலை தேவதை

Song information

Singer: Jayachandran

Music by: Ilayaraja

Release information: From En Purushanthaan Enakku Mattumthaan (1989) · Lyricist: Piraisoodan

Explore this song