Roman script

Singer : P. Susheela

Music by : S. V. Venkataraman

Female Part

Aa… aa… aa… aa…

Aa… aa… aa… aa…

Female Part

Pudhu inbam ondru uruvaagi indru

Pudhu inbam ondru uruvaagi indru

Edhir vandhu nindru isai paadudhae

Female Part

Pudhu inbam ondru uruvaagi indru

Edhir vandhu nindru isai paadudhae

Isai paadudhae….ae….

Chorus

Ahhah hahhaa

Chorus

Ahhah hahhaa

Female Part

Madhu unda vandu polae manam aadudhae

Chorus

Aa… aa… aa… aa…

Female Part

Madhu unda vandu polae manam aadudhae

Edhir kaalamae inippaagavae

En kannil thonudhae

Female Part

Pudhu inbam ondru uruvaagi indru

Edhir vandhu nindru isai paadudhae

Isai paadudhae….ae….

Chorus

Aa… aa… aa… aa…aa…aa…

Female Part

Ennaalum illaadha vidhamaaga

En idadhu kan thudikkudhu idhamaaga

Ennaalum illaadha vidhamaaga

En idadhu kan thudikkudhu idhamaaga

Ennaiyum ariyaamal yaenendru puriyaamal

Manam ennaiyum ariyaamal yaenendru puriyaamal

Chorus

Yaedhaedho ennudhu engengo selludhu

Yaedhaedho ennudhu engengo selludhu

Female Part

Idhai enna solvadhu

Female Part

Pudhu inbam ondru uruvaagi indru

Edhir vandhu nindru isai paadudhae

Chorus

Pudhu inbam ondru uruvaagi indru

Edhir vandhu nindru isai paadudhae

Isai paadudhae….ae….

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன்

பெண் : ஆ......ஆ.....ஆ.....ஆ....

ஆ......ஆ.....ஆ.....ஆ....

பெண் : புது இன்பம் ஒன்று உருவாகி இன்று

புது இன்பம் ஒன்று உருவாகி இன்று

எதிர் வந்து நின்று இசை பாடுதே

பெண் : புது இன்பம் ஒன்று உருவாகி இன்று

எதிர் வந்து நின்று இசை பாடுதே

இசை பாடுதே.......

குழு : அஹ்ஹஹ் ஹஹ்ஹா

குழு : அஹ்ஹஹ் ஹஹ்ஹா

பெண் : மது உண்ட வண்டு போலே மனம் ஆடுதே

குழு : ஆ.....ஆ......ஆ.....ஆ....

பெண் : மது உண்ட வண்டு போலே மனம் ஆடுதே

எதிர் காலமே இனிப்பாகவே

என் கண்ணில் தோணுதே

பெண் : புது இன்பம் ஒன்று உருவாகி இன்று

எதிர் வந்து நின்று இசை பாடுதே

இசை பாடுதே......ஏ....

குழு : ஆ.....ஆ......ஆ.....ஆ....ஆ.....ஆ.....

பெண் : எந்நாளும் இல்லாத விதமாக

என் இடது கண் துடிக்குது இதமாக

எந்நாளும் இல்லாத விதமாக

என் இடது கண் துடிக்குது இதமாக

என்னையும் அறியாமல் ஏனென்று புரியாமல்

மனம் என்னையும் அறியாமல் ஏனென்று புரியாமல்

குழு : ஏதேதோ எண்ணுது எங்கெங்கோ செல்லுது

ஏதேதோ எண்ணுது எங்கெங்கோ செல்லுது

பெண் : இதை என்ன சொல்வது

பெண் : புது இன்பம் ஒன்று உருவாகி இன்று

எதிர் வந்து நின்று இசை பாடுதே

குழு : புது இன்பம் ஒன்று உருவாகி இன்று

எதிர் வந்து நின்று இசை பாடுதே

இசை பாடுதே.......ஏ.....

Song information

Singer: P. Susheela

Music by: S. V. Venkataraman

Release information: From Marutha Nattu Veeran (1961) · Lyricist: A. Maruthakasi

Explore this song