Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Male Part

Pudhiya poovithu poothathu

Ilaiya vandu thaan paathathu

Thoothu vanthathoo..ooo

Seidhi sonnatho..ooo

Thoothu vanthatho seidhi sonnatho

Naanam kondatho..yen

Female Part

I love you

Pudhiya poovithu poothathu

Ilaiya vandu thaan paathathu

Female Part

Javvaadhu pennaanadhu

Rendu semmeengal kannaanadhu

Male : Panneeril onnaanadhu

Paasa bandhangal undaanathu

Female Part

Enna sollavo mayakkam allavo

Male : Kanni allavo kalakkam allavo

Female : Enna sollavo mayakkam allavo

Male : Kanni allavo kalakkam allavo

Female Part

Thallaadum dhegangalae

Kovil theppangal pol aadumo

Male : Sathmindriyae muththamittathum

Kummaalam thaan..vaa..

Female Part

Pudhiya poovithu poothathu

Ilaiya vandu thaan paathathu

Thoothu vanthathoo..ooo

Seidhi sonnatho..ooo

Thoothu vanthatho seidhi sonnatho

Kaadhal kondatho..soll

Male Part

Pudhiya poovithu poothathu

Ilaiya vandu thaan paathathu

Male Part

Kalyaanam aagaamalae

Aasai vellotttam paarkkindrathu

Female : Koodaathu koodaathena

Naanam kaadhodu solgindrathu

Male Part

Ennai unnidam izhuppathennavo

Female : Ulla mattilum eduppathennavo

Male : Ennai unnidam izhuppathennavo

Female : Ulla mattilum eduppathennavo

Male Part

Thandodu poovaaduthu

Vandu thaagangal kondaaduthu

Female : Unnai kandathum

Ennai kandathum

Undaagumo thaen..

Male Part

Pudhiya poovithu poothathu

Female : Ilaiya vandu thaan paathathu

Male : Thoothu vanthathoo..ooo

Female : Seidhi sonnatho..ooo

Male : Thoothu vanthatho

Female : Seidhi sonnatho

Male : Naanam kondatho..yen

Female Part

Pudhiya poovithu poothathu

Male : Ilaiya vandu thaan paathathu

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : புதிய பூவிது பூத்தது

இளைய வண்டு தான் பாத்தது

தூது வந்ததோ சேதி சொன்னதோ

தூது வந்ததோ சேதி சொன்னதோ

நாணம் கொண்டதோ ….ஏன்..

பெண் : ஐ லவ் யு

புதிய பூவிது பூத்தது

இளைய வண்டு தான் பாத்தது

பெண் : ஜவ்வாது பெண்ணானது

இரண்டு செம்மீன்கள் கண்ணானது

ஆண் : பன்னீரில் ஒண்ணானது

பாச பந்தங்கள் உண்டானது

பெண் : {என்ன சொல்லவோ

மயக்கம் அல்லவோ

ஆண் : கன்னி அல்லவோ

கலக்கம் அல்லவோ} (2)

பெண் : தள்ளாடும் தேகங்களே

கோவில் தெப்பங்கள் போலாடுமோ

ஆண் : சத்தமின்றியே முத்தமிட்டதும்

கும்மாளம் தான் …வா….

பெண் : புதிய பூவிது பூத்தது

இளைய வண்டு தான் பாத்தது

தூது வந்ததோ சேதி சொன்னதோ

தூது வந்ததோ சேதி சொன்னதோ

காதல் கொண்டதோ ….சொல்..

ஆண் : புதிய பூவிது பூத்தது

இளைய வண்டு தான் பாத்தது

ஆண் : கல்யாணம் ஆகாமலே

ஆசை வெள்ளோட்டம் பார்கின்றது

பெண் : கூடாது கூடாதென

நாணம் காதோடு சொல்கின்றது

ஆண் : {என்னை உன்னிடம்

இழுப்பதென்னவோ

பெண் : உள்ளமட்டிலும்

எடுப்பதென்னவோ} (2)

ஆண் : தண்டோடு பூவாடுது

வண்டு தாகங்கள் கொண்டாடுது

பெண் : உன்னை கண்டதும்

என்னை கண்டதும்

உண்டாகுமோ தேன்

ஆண் : புதிய பூவிது பூத்தது

பெண் : இளைய வண்டு தான் பாத்தது

ஆண் : தூது வந்ததோ

பெண் : சேதி சொன்னதோ

ஆண் : தூது வந்ததோ

பெண் : சேதி சொன்னதோ

ஆண் : நாணம் கொண்டதோ ….ஏன்..

பெண் : புதிய பூவிது பூத்தது

ஆண் : இளைய வண்டு தான் பாத்தது

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Thendrale Ennai Thodu (1985) · Lyricist: Vaali

Explore this song