Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Male Part Pudhiya poovithu poothathu Ilaiya vandu thaan paathathu Thoothu vanthathoo..ooo Seidhi sonnatho..ooo Thoothu vanthatho seidhi sonnatho Naanam kondatho..yen Female Part I love you Pudhiya poovithu poothathu Ilaiya vandu thaan paathathu Female Part Javvaadhu pennaanadhu Rendu semmeengal kannaanadhu Male : Panneeril onnaanadhu Paasa bandhangal undaanathu Female Part Enna sollavo mayakkam allavo Male : Kanni allavo kalakkam allavo Female : Enna sollavo mayakkam allavo Male : Kanni allavo kalakkam allavo Female Part Thallaadum dhegangalae Kovil theppangal pol aadumo Male : Sathmindriyae muththamittathum Kummaalam thaan..vaa.. Female Part Pudhiya poovithu poothathu Ilaiya vandu thaan paathathu Thoothu vanthathoo..ooo Seidhi sonnatho..ooo Thoothu vanthatho seidhi sonnatho Kaadhal kondatho..soll Male Part Pudhiya poovithu poothathu Ilaiya vandu thaan paathathu Male Part Kalyaanam aagaamalae Aasai vellotttam paarkkindrathu Female : Koodaathu koodaathena Naanam kaadhodu solgindrathu Male Part Ennai unnidam izhuppathennavo Female : Ulla mattilum eduppathennavo Male : Ennai unnidam izhuppathennavo Female : Ulla mattilum eduppathennavo Male Part Thandodu poovaaduthu Vandu thaagangal kondaaduthu Female : Unnai kandathum Ennai kandathum Undaagumo thaen.. Male Part Pudhiya poovithu poothathu Female : Ilaiya vandu thaan paathathu Male : Thoothu vanthathoo..ooo Female : Seidhi sonnatho..ooo Male : Thoothu vanthatho Female : Seidhi sonnatho Male : Naanam kondatho..yen Female Part Pudhiya poovithu poothathu Male : Ilaiya vandu thaan paathathu
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : புதிய பூவிது பூத்தது
இளைய வண்டு தான் பாத்தது
தூது வந்ததோ சேதி சொன்னதோ
தூது வந்ததோ சேதி சொன்னதோ
நாணம் கொண்டதோ ….ஏன்..
பெண் : ஐ லவ் யு
புதிய பூவிது பூத்தது
இளைய வண்டு தான் பாத்தது
பெண் : ஜவ்வாது பெண்ணானது
இரண்டு செம்மீன்கள் கண்ணானது
ஆண் : பன்னீரில் ஒண்ணானது
பாச பந்தங்கள் உண்டானது
பெண் : {என்ன சொல்லவோ
மயக்கம் அல்லவோ
ஆண் : கன்னி அல்லவோ
கலக்கம் அல்லவோ} (2)
பெண் : தள்ளாடும் தேகங்களே
கோவில் தெப்பங்கள் போலாடுமோ
ஆண் : சத்தமின்றியே முத்தமிட்டதும்
கும்மாளம் தான் …வா….
பெண் : புதிய பூவிது பூத்தது
இளைய வண்டு தான் பாத்தது
தூது வந்ததோ சேதி சொன்னதோ
தூது வந்ததோ சேதி சொன்னதோ
காதல் கொண்டதோ ….சொல்..
ஆண் : புதிய பூவிது பூத்தது
இளைய வண்டு தான் பாத்தது
ஆண் : கல்யாணம் ஆகாமலே
ஆசை வெள்ளோட்டம் பார்கின்றது
பெண் : கூடாது கூடாதென
நாணம் காதோடு சொல்கின்றது
ஆண் : {என்னை உன்னிடம்
இழுப்பதென்னவோ
பெண் : உள்ளமட்டிலும்
எடுப்பதென்னவோ} (2)
ஆண் : தண்டோடு பூவாடுது
வண்டு தாகங்கள் கொண்டாடுது
பெண் : உன்னை கண்டதும்
என்னை கண்டதும்
உண்டாகுமோ தேன்
ஆண் : புதிய பூவிது பூத்தது
பெண் : இளைய வண்டு தான் பாத்தது
ஆண் : தூது வந்ததோ
பெண் : சேதி சொன்னதோ
ஆண் : தூது வந்ததோ
பெண் : சேதி சொன்னதோ
ஆண் : நாணம் கொண்டதோ ….ஏன்..
பெண் : புதிய பூவிது பூத்தது
ஆண் : இளைய வண்டு தான் பாத்ததுSong information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Thendrale Ennai Thodu (1985) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Thendrale Ennai Thodu
- Composer: Ilayaraja