Roman script
Pozhuthu Pularnthathu Poo Pole Song Lyrics is a track from Chitrangi Tamil Film– 1964, Starring A. V. M. Rajan, Pushpalatha, Sheela, R. S. Manohar, A. Karunanidhi, Kumari Rukmini, S. V. Ramadas, Kumari Padmini and Pushpamala. This song was sung by P. Susheela and the music was composed by K. V. Mahadevan (S. Vedhachalam). Lyrics works are penned by Kannadasan. Singer : P. Susheela Music Director : K. V. Mahadevan (S. Vedhachalam) Lyricist : Kannadasan Female Part Poludhu pularndhadhu poo polae Boomi veluthathu maa polae Poludhu pularndhadhu poo polae Boomi veluthathu maa polae Uriyavar varuvaar thirumanam purivaar Oru mani neram poru manamae Uriyavar varuvaar thirumanam purivaar Oru mani neram poru manamae Poludhu pularndhadhu poo polae Boomi veluthathu maa polae Female Part Aadai thiruthi naan iruppen En alagai parugida avar iruppar Aadai thiruthi naan iruppen En alagai parugida avar iruppar
Medaiyil naangal amarndhiruppom Varum virundhinar engalai paarthirupaar Poludhu pularndhadhu poo polae Boomi veluthathu maa polae Female Part Maragatha mani vaai thirkattumaa Adhil maadhulam kani pol sirikattumaa Maragatha mani vaai thirkattumaa Adhil maadhulam kani pol sirikattumaa Paruvathai parisaai valangattuma Oru paarvaiyil avarai vilungattuma Paruvathai parisaai valangattuma Oru paarvaiyil avarai vilungattuma Poludhu pularndhadhu poo polae Boomi veluthathu maa polae Female Part Kanavarai per solli alaippenaa Illai kaadhalare endru sirippenaa Kanavarai per solli alaippenaa Illai kaadhalare endru sirippenaa En uyir rajaa enbaenaa Illai hmm kumm ho hoo yenungaa Enbadhu serithanaa Poludhu pularndhadhu poo polae Boomi veluthathu maa polae Uriyavar varuvaar thirumanam purivaar Oru mani neram poru manamae Poludhu pularndhadhu poo polae Boomi veluthathu maa polae
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : கே.வி.மகாதேவன் (எஸ்.வேதாச்சலம்) பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : பொழுது புலர்ந்தது பூ போலே பூமி வெளுத்தது மா போலே பொழுது புலர்ந்தது பூ போலே பூமி வெளுத்தது மா போலே பெண் : உரியவர் வருவார் திருமணம் புரிவார் ஒரு மணி நேரம் பொரு மனமே உரியவர் வருவார் திருமணம் புரிவார் ஒரு மணி நேரம் பொரு மனமே பெண் : பொழுது புலர்ந்தது பூ போலே பூமி வெளுத்தது மா போலே பெண் : ஆடை திருத்தி நான் இருப்பேன் என் அழகை பருகிட அவர் இருப்பார் ஆடை திருத்தி நான் இருப்பேன் என் அழகை பருகிடா அவர் இருப்பார் பெண் : மேடையில் நாங்கள் அமர்ந்திருப்போம் வரும் விருந்தினர் எங்களை பார்த்திருப்பார் பெண் : பொழுது புலர்ந்தது பூ போலே பூமி வெளுத்தது மா போலே பெண் : மரகத மணி வாய் தீர்கட்டுமா ஆதில் மாதுளம் கனி போல் சிரிக்கட்டுமா மரகத மணி வாய் தீர்கட்டுமா ஆதில் மாதுளம் கனி போல் சிரிக்கட்டுமா பெண் : பருவத்தை பரிசாய் வளங்காட்டுமா ஒரு பார்வையில் அவரை விழுங்கட்டுமா பருவத்தை பரிசாய் வளங்காட்டுமா ஒரு பார்வையில் அவரை விழுங்கட்டுமா பெண் : பொழுது புலர்ந்தது பூ போலே பூமி வெளுத்தது மா போலே பெண் : கணவரை ஒன்று சொல்லி அலைப்பேனா இல்ல காதலரே எண்று சிரிப்பென்னா கணவரை ஒன்று சொல்லி அலைப்பேனா இல்ல காதலரே என்று சிரிப்பேன் பெண் : என் உயிர் ராஜா என்பேன் இல்ல ஹ்ம்ம் கும்ம் ஹோ ஹூ ஏனுங்கா என்பது சரிதானா பெண் : பொழுது புலர்ந்தது பூ போலே பூமி வெளுத்தது மா போலே உரியவர் வருவார் திருமணம் புரிவார் ஒரு மணி நேரம் பொரு மனமே பெண் : பொழுது புலர்ந்தது பூ போலே பூமி வெளுத்தது மா போலே
Song information
Singer: P. Susheela
Release information: From Chitrangi (1964) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Chitrangi