Roman script

Singers : S. P. Balasubrahmanyam and B. Vasantha

Music by : M. S. Vishwanathan

Male Part

Pottu vaitha mugamo

Katti vaitha kuzhalo

Pon mani charamo

Andhi manjal niramo

Andhi manjal niramo

Male Part

Pottu vaitha mugamo

Aaa….aa…katti vaitha kuzhalo

Pon mani charamo

Andhi manjal niramo

Male Part

Tharaiyodu vaanam vilaiyadum kolam

Tharaiyodu vaanam vilaiyadum kolam

Idaiyodu paarthaen vilaiyaaga ketten

Idaiyodu paarthaen vilaiyaaga ketten

Sevvaanam polae punnagai purindhaal

Punnagai purindhaal

Male Part

Pottu vaitha mugamo

Katti vaitha kuzhalo

Pon mani charamo

Andhi manjal niramo

Andhi manjal niramo

Female Part

Aa… aaa….aaa….aaa…aa…aaa…

Aaa….aaa….aa…aaa…aaa…aaa…aaa…aaa…aaa…

Haa…aa….aaa…haaa…aaa…aaa…aaa..

Male Part

Maru veedu thaedi kadhir pogum neram

Maru veedu thaedi kadhir pogum neram

Manamaedai thaedi nadai podum dhevi

Pon oonjal aadi ennudan kalandhaal

Female Part

Lalalaa lalalaa lala lallallaa…

Male Part

Ennudan kalandhaal

Female Part

Lalalaa lalalaa lala lallallaa…

Female Part

Aaa….aaa….aaa…aaa…hoo oo oo oo

Male Part

Malai thotta poovil manamillai endru

Malai thotta poovil manamillai endru

Kalai thotta raani kai veesi vandhaal

Oliyaaga thondri nizhal pol maraindhaal

Female Part

Lalalaa lalalaa lala lallallaa…

Male Part

Nizhal pol maraindhaal

Female Part

Lalalaa lalalaa lala lallallaa…

Male Part

Pottu vaitha mugamo

Female : Ooo….oo…oo…

Male : Katti vaittha kuzhalo

Female : Ooo….oo…oo…

Male : Pon mani charamo

Andhi manjal niramo

Female Part

Lalalaa lalalaa lala lallallaa…

Male Part

Andhi manjal niramo

Female Part

Lalalaa lalalaa lala lallallaa…

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. வசந்தா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : பொட்டு வைத்த முகமோ

கட்டி வைத்த குழலோ

பொன்மணிச் சரமோ

அந்தி மஞ்சள் நிறமோ

அந்தி மஞ்சள் நிறமோ

ஆண் : பொட்டு வைத்த முகமோ

ஆஅ......ஆ......கட்டி வைத்த குழலோ

பொன்மணிச் சரமோ

அந்தி மஞ்சள் நிறமோ

ஆண் : தரையோடு வானம் விளையாடும் கோலம்

தரையோடு வானம் விளையாடும் கோலம்

இடையோடு பார்த்தேன் விளையாடக் கேட்டேன்

இடையோடு பார்த்தேன் விளையாடக் கேட்டேன்

செவ்வானம் போலே புன்னகைப் புரிந்தாள்

புன்னகைப் புரிந்தாள்

ஆண் : பொட்டு வைத்த முகமோ

கட்டி வைத்த குழலோ

பொன்மணிச் சரமோ

அந்தி மஞ்சள் நிறமோ

அந்தி மஞ்சள் நிறமோ

பெண் : ஆ.....ஆஅ.....ஆஅ......ஆஅ.....ஆ......ஆஅ.....

ஆஅ.......ஆஅ....ஆ....ஆஅ......ஆஆ......ஆஅ......ஆஅ.....ஆஅ.....

ஹா......ஆ......ஆஅ.....ஹா.....ஆஅ.....ஆஅ.....ஆஅ.....

ஆண் : மறுவீடு தேடி கதிர் போகும் நேரம்

மறுவீடு தேடி கதிர் போகும் நேரம்

மணமேடை தேடி நடைப் போடும் தேவி

பொன் ஊஞ்சல் ஆடி என்னுடன் கலந்தாள்

பெண் : லலலா லலலா லல லல்லலா......

ஆண் : என்னுடன் கலந்தாள்

பெண் : லலலா லலலா லல லல்லலா......

பெண் : ஆஅ.....ஆஆ......ஆ.......ஆஅ.....ஹோ ஊ ஓ ஓ

ஆண் : மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று

மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று

கலைத்தோட்ட ராணி கை வீசி வந்தாள்

ஒளியாகத் தோன்றி நிழல் போல் மறைந்தாள்

பெண் : லலலா லலலா லல லல்லலா......

ஆண் : நிழல் போல் மறைந்தாள்

பெண் : லலலா லலலா லல லல்லலா......

ஆண் : பொட்டு வைத்த முகமோ

பெண் : ஓஒ......ஓ....ஓ.....

ஆண் : கட்டி வைத்த குழலோ

பெண் : ஓஒ......ஓ....ஓ.....

ஆண் : பொன்மணிச் சரமோ

அந்தி மஞ்சள் நிறமோ

பெண் : லலலா லலலா லல லல்லலா......

Song information

Singers: S. P. Balasubrahmanyam and B. Vasantha

Music by: M. S. Vishwanathan

Release information: From Sumathi En Sundari (1971) · Lyricist: Kannadasan

Explore this song