Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Male Part Thaandhanna thaandhanna Thaanaa… thaanaa Thaandhanna thaandhanna Thaandhanna… thaanaa Thaandhanna thaandhanna Thaanaa… thaanaa Thaandhanna thaandhanna Thaandhanna… thaanaa Male Part Pirandhadhu panaiyooru mannu Marudhanaayagam enbadhu Pergalil onnu Chorus Marudhanaayagam enbadhu Pergalil onnu Male Part Valandhadhu pagaiyoda ninnu Ingu thodangudhu thodangudhu Sarithiram onnu Chorus Ingu thodangudhu thodangudhu Sarithiram onnu Male Part Madham kondu vandhadhu saadhi Indrum manushana thorathudhu Manu sonna needhi Siththam kalangudhu saami Idhu raththa veri kondu aadura boomi Male Part Pirandhadhu panaiyooru mannu Marudhanaayagam enbadhu Pergalil onnu Chorus Pirandhadhu panaiyooru mannu Marudhanaayagam enbadhu Pergalil onnu Male Part Muppuram ericha sevanae…ae… Ingu eppuram ponaalum erivadhu ennae… Saadhikkor samayam sonnaanae… Thakka samayathil kaakkumor saadhi solvaanaa Male Part Ida paagam irundha nal aalai Kayavar idukaattu soraakki ulara vittaarae Kanneeril nanaiyaadha boomi Yaarum kannil kaatta thagumo Adhai kaanum kaalam varumo Male Part Madham kondu vandhadhu saadhi Indrum manushana thorathudhu Manu sonna needhi Chorus Madham kondu vandhadhu saadhi Indrum manushana thorathudhu Manu sonna needhi Male Part Siththam kalangudhu saami Idhu raththa veri kondu aadura boomi Chorus Siththam kalangudhu saami Idhu raththa veri kondu aadura boomi Male Part Pirandhadhu panaiyooru mannu Marudhanaayagam enbadhu Pergalil onnu
தமிழ்
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தான்தன்ன தான்தன்ன தானா......தானா தான்தன்ன தான்தன்ன தான்தன்ன....தானா தான்தன்ன தான்தன்ன தானா......தானா தான்தன்ன தான்தன்ன தான்தன்ன....தானா ஆண் : பிறந்தது பனையூரு மண்ணு மருதநாயகம் என்பது பேர்களில் ஒன்னு குழு : மருதநாயகம் என்பது பேர்களில் ஒன்னு ஆண் : வளந்தது பகையோட நின்னு இங்கு தொடங்குது தொடங்குது சரித்திரம் ஒன்னு குழு : இங்கு தொடங்குது தொடங்குது சரித்திரம் ஒன்னு ஆண் : மதம் கொண்டு வந்தது சாதி இன்றும் மனுஷன தொரத்து மனு சொன்ன நீதி சித்தம் கலங்குது சாமி இது ரத்த வெறி கொண்டு ஆடுற பூமி ஆண் : பிறந்தது பனையூரு மண்ணு மருதநாயகம் என்பது பேர்களில் ஒன்னு குழு : பிறந்தது பனையூரு மண்ணு மருதநாயகம் என்பது பேர்களில் ஒன்னு ஆண் : முப்புறம் எரிச்ச செவ்வனே....ஏ.... இங்கு எப்புறம் போனாலும் எறிவது என்னே சாதிக்கோர் சமயம் சொன்னானே தக்க சமயத்தில் காக்குமொர் சாதி சொல்வானா ஆண் : இட பாகம் இருந்தா நல்ல ஆளை கயவர் இடுகாட்டு சோறாக்கி உளற விட்டாரே கண்ணீரில் நனையாத பூமி யாரும் கண்ணில் காட்ட தகுமோ அதை காணும் காலம் வருமோ ஆண் : மதம் கொண்டு வந்தது சாதி இன்றும் மனசன தொறத்துது மனு சொன்ன நீதி குழு : மதம் கொண்டு வந்தது சாதி இன்றும் மனசன தொறத்துது மனு சொன்ன நீதி ஆண் : சித்தம் கலங்குது சாமி இது ரத்த வெறி கொண்டு ஆடுற பூமி குழு : சித்தம் கலங்குது சாமி இது ரத்த வெறி கொண்டு ஆடுற பூமி ஆண் : பிறந்தது பனையூரு மண்ணு மருதநாயகம் என்பது பேர்களில் ஒன்னு
Song information
Singer: Ilayaraja
Music by: Ilayaraja
Release information: From Marudhanayagam (1997) · Lyricist: Sujatha
Explore this song
- Singer: Ilayaraja
- Film / album: Marudhanayagam
- Composer: Ilayaraja