Roman script

Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male Part

Thaandhanna thaandhanna

Thaanaa… thaanaa

Thaandhanna thaandhanna

Thaandhanna… thaanaa

Thaandhanna thaandhanna

Thaanaa… thaanaa

Thaandhanna thaandhanna

Thaandhanna… thaanaa

Male Part

Pirandhadhu panaiyooru mannu

Marudhanaayagam enbadhu

Pergalil onnu

Chorus

Marudhanaayagam enbadhu

Pergalil onnu

Male Part

Valandhadhu pagaiyoda ninnu

Ingu thodangudhu thodangudhu

Sarithiram onnu

Chorus

Ingu thodangudhu thodangudhu

Sarithiram onnu

Male Part

Madham kondu vandhadhu saadhi

Indrum manushana thorathudhu

Manu sonna needhi

Siththam kalangudhu saami

Idhu raththa veri kondu aadura boomi

Male Part

Pirandhadhu panaiyooru mannu

Marudhanaayagam enbadhu

Pergalil onnu

Chorus

Pirandhadhu panaiyooru mannu

Marudhanaayagam enbadhu

Pergalil onnu

Male Part

Muppuram ericha sevanae…ae…

Ingu eppuram ponaalum erivadhu ennae…

Saadhikkor samayam sonnaanae…

Thakka samayathil kaakkumor saadhi solvaanaa

Male Part

Ida paagam irundha nal aalai

Kayavar idukaattu soraakki ulara vittaarae

Kanneeril nanaiyaadha boomi

Yaarum kannil kaatta thagumo

Adhai kaanum kaalam varumo

Male Part

Madham kondu vandhadhu saadhi

Indrum manushana thorathudhu

Manu sonna needhi

Chorus

Madham kondu vandhadhu saadhi

Indrum manushana thorathudhu

Manu sonna needhi

Male Part

Siththam kalangudhu saami

Idhu raththa veri kondu aadura boomi

Chorus

Siththam kalangudhu saami

Idhu raththa veri kondu aadura boomi

Male Part

Pirandhadhu panaiyooru mannu

Marudhanaayagam enbadhu

Pergalil onnu

தமிழ்

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தான்தன்ன தான்தன்ன

தானா......தானா

தான்தன்ன தான்தன்ன

தான்தன்ன....தானா

தான்தன்ன தான்தன்ன

தானா......தானா

தான்தன்ன தான்தன்ன

தான்தன்ன....தானா

ஆண் : பிறந்தது பனையூரு மண்ணு

மருதநாயகம் என்பது

பேர்களில் ஒன்னு

குழு : மருதநாயகம் என்பது

பேர்களில் ஒன்னு

ஆண் : வளந்தது பகையோட நின்னு

இங்கு தொடங்குது தொடங்குது

சரித்திரம் ஒன்னு

குழு : இங்கு தொடங்குது தொடங்குது

சரித்திரம் ஒன்னு

ஆண் : மதம் கொண்டு வந்தது சாதி

இன்றும் மனுஷன தொரத்து

மனு சொன்ன நீதி

சித்தம் கலங்குது சாமி

இது ரத்த வெறி கொண்டு ஆடுற பூமி

ஆண் : பிறந்தது பனையூரு மண்ணு

மருதநாயகம் என்பது

பேர்களில் ஒன்னு

குழு : பிறந்தது பனையூரு மண்ணு

மருதநாயகம் என்பது

பேர்களில் ஒன்னு

ஆண் : முப்புறம் எரிச்ச செவ்வனே....ஏ....

இங்கு எப்புறம் போனாலும் எறிவது என்னே

சாதிக்கோர் சமயம் சொன்னானே

தக்க சமயத்தில் காக்குமொர் சாதி சொல்வானா

ஆண் : இட பாகம் இருந்தா நல்ல ஆளை

கயவர் இடுகாட்டு சோறாக்கி உளற விட்டாரே

கண்ணீரில் நனையாத பூமி

யாரும் கண்ணில் காட்ட தகுமோ

அதை காணும் காலம் வருமோ

ஆண் : மதம் கொண்டு வந்தது சாதி

இன்றும் மனசன தொறத்துது

மனு சொன்ன நீதி

குழு : மதம் கொண்டு வந்தது சாதி

இன்றும் மனசன தொறத்துது

மனு சொன்ன நீதி

ஆண் : சித்தம் கலங்குது சாமி

இது ரத்த வெறி கொண்டு ஆடுற பூமி

குழு : சித்தம் கலங்குது சாமி

இது ரத்த வெறி கொண்டு ஆடுற பூமி

ஆண் : பிறந்தது பனையூரு மண்ணு

மருதநாயகம் என்பது

பேர்களில் ஒன்னு

Song information

Singer: Ilayaraja

Music by: Ilayaraja

Release information: From Marudhanayagam (1997) · Lyricist: Sujatha

Explore this song