Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Ilayaraja Male Part Poovum thendral kaatrum Endrum oodal kollalaamo Thaenum chinna poovum Dhisai marandhae pogalaamo Ondrai ondru koodum Ullam maaralaamo Unmai kanda yaarum Ellai meeralaamo Male Part Poovum thendral kaatrum Endrum oodal kollalaamo Thaenum chinna poovum Dhisai marandhae pogalaamo Male Part Vidhi yaar arivaar Vinai yaar arivaar Yedhu thaan mudivu Avan thaan arivaar Manam endra maayaveedu Puriyaadha ondru Female Part Viral meettum Veenai ondru Sudhi maari paaduthu Maaraadhadhu mayakkam mayakkam Female Part Poovum thendral kaatrum Endrum oodal kollalaamo Male Part Thaenum chinna poovum Dhisai marandhae pogalaamo Female Part Ulagai purindhum Manadhil mayakkam Vidindhaal kooda iravai thedum Oru paadhai pona kaalgal Dhisai maarip povadhen Male Part Kadal moozhgi pona odam Karai sera paarppadhenna Yaar solvadho vilakkam vilakkam Female Part Poovum thendral kaatrum Endrum oodal kollalaamo Thaenum chinna poovum Dhisai marandhae pogalaamo Ondrai ondru koodum Ullam maaralaamo Unmai kanda yaarum Ellai meeralaamo Female Part Poovum thendral kaatrum Endrum oodal kollalaamo Thaenum chinna poovum Dhisai marandhae pogalaamo
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பூவும் தென்றல் காற்றும் என்றும் ஊடல் கொள்ளலாமோ தேனும் சின்னப் பூவும் திசை மறந்தே போகலாமோ ஒன்றை ஒன்று கூடும் உள்ளம் மாறலாமோ உண்மை கண்ட யாரும் எல்லை மீறலாமோ.... ஆண் : பூவும் தென்றல் காற்றும் என்றும் ஊடல் கொள்ளலாமோ தேனும் சின்னப் பூவும் திசை மறந்தே போகலாமோ ஆண் : விதி யார் அறிவார் வினை யார் அறிவார் எதுதான் முடிவு..... அவன்தான் அறிவார் ஆண் : மனம் என்ற மாய வீடு புரியாத ஒன்று பெண் : விரல் மீட்டும் வீணை ஒன்று சுதி மாறிப் பாடுது மாறாதது மயக்கம் மயக்கம்..... பெண் : பூவும் தென்றல் காற்றும் என்றும் ஊடல் கொள்ளலாமோ ஆண் : தேனும் சின்னப் பூவும் திசை மறந்தே போகலாமோ பெண் : உலகைப் புரிந்தும்....ம்ம்ம்... மனதில் மயக்கம்......ம்ம்ம்ம்.... விடிந்தால் கூட இரவைத் தேடும் ஒரு பாதை போன கால்கள் திசை மாறிப் போவதேன் ஆண் : கடல் மூழ்கிப் போன ஓடம் கரை சேரப் பார்ப்பதென்ன யார் சொல்வதோ விளக்கம் விளக்கம் பெண் : பூவும் தென்றல் காற்றும் என்றும் ஊடல் கொள்ளலாமோ தேனும் சின்னப் பூவும் திசை மறந்தே போகலாமோ ஒன்றை ஒன்று கூடும் உள்ளம் மாறலாமோ உண்மை கண்ட யாரும் எல்லை மீறலாமோ.... பெண் : பூவும் தென்றல் காற்றும் என்றும் ஊடல் கொள்ளலாமோ தேனும் சின்னப் பூவும் திசை மறந்தே போகலாமோ
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Pick Pocket (1989) · Lyricist: Ilaiyaraja
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Pick Pocket
- Composer: Ilayaraja