Roman script

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Ilayaraja

Male Part

Poovum thendral kaatrum

Endrum oodal kollalaamo

Thaenum chinna poovum

Dhisai marandhae pogalaamo

Ondrai ondru koodum

Ullam maaralaamo

Unmai kanda yaarum

Ellai meeralaamo

Male Part

Poovum thendral kaatrum

Endrum oodal kollalaamo

Thaenum chinna poovum

Dhisai marandhae pogalaamo

Male Part

Vidhi yaar arivaar

Vinai yaar arivaar

Yedhu thaan mudivu

Avan thaan arivaar

Manam endra maayaveedu

Puriyaadha ondru

Female Part

Viral meettum

Veenai ondru

Sudhi maari paaduthu

Maaraadhadhu mayakkam mayakkam

Female Part

Poovum thendral kaatrum

Endrum oodal kollalaamo

Male Part

Thaenum chinna poovum

Dhisai marandhae pogalaamo

Female Part

Ulagai purindhum

Manadhil mayakkam

Vidindhaal kooda iravai thedum

Oru paadhai pona kaalgal

Dhisai maarip povadhen

Male Part

Kadal moozhgi pona odam

Karai sera paarppadhenna

Yaar solvadho vilakkam vilakkam

Female Part

Poovum thendral kaatrum

Endrum oodal kollalaamo

Thaenum chinna poovum

Dhisai marandhae pogalaamo

Ondrai ondru koodum

Ullam maaralaamo

Unmai kanda yaarum

Ellai meeralaamo

Female Part

Poovum thendral kaatrum

Endrum oodal kollalaamo

Thaenum chinna poovum

Dhisai marandhae pogalaamo

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பூவும் தென்றல் காற்றும்

என்றும் ஊடல் கொள்ளலாமோ

தேனும் சின்னப் பூவும்

திசை மறந்தே போகலாமோ

ஒன்றை ஒன்று கூடும்

உள்ளம் மாறலாமோ

உண்மை கண்ட யாரும்

எல்லை மீறலாமோ....

ஆண் : பூவும் தென்றல் காற்றும்

என்றும் ஊடல் கொள்ளலாமோ

தேனும் சின்னப் பூவும்

திசை மறந்தே போகலாமோ

ஆண் : விதி யார் அறிவார்

வினை யார் அறிவார்

எதுதான் முடிவு.....

அவன்தான் அறிவார்

ஆண் : மனம் என்ற மாய

வீடு புரியாத ஒன்று

பெண் : விரல் மீட்டும் வீணை ஒன்று

சுதி மாறிப் பாடுது

மாறாதது மயக்கம் மயக்கம்.....

பெண் : பூவும் தென்றல் காற்றும்

என்றும் ஊடல் கொள்ளலாமோ

ஆண் : தேனும் சின்னப் பூவும்

திசை மறந்தே போகலாமோ

பெண் : உலகைப் புரிந்தும்....ம்ம்ம்...

மனதில் மயக்கம்......ம்ம்ம்ம்....

விடிந்தால் கூட இரவைத் தேடும்

ஒரு பாதை போன கால்கள்

திசை மாறிப் போவதேன்

ஆண் : கடல் மூழ்கிப் போன ஓடம்

கரை சேரப் பார்ப்பதென்ன

யார் சொல்வதோ

விளக்கம் விளக்கம்

பெண் : பூவும் தென்றல் காற்றும்

என்றும் ஊடல் கொள்ளலாமோ

தேனும் சின்னப் பூவும்

திசை மறந்தே போகலாமோ

ஒன்றை ஒன்று கூடும்

உள்ளம் மாறலாமோ

உண்மை கண்ட யாரும்

எல்லை மீறலாமோ....

பெண் : பூவும் தென்றல் காற்றும்

என்றும் ஊடல் கொள்ளலாமோ

தேனும் சின்னப் பூவும்

திசை மறந்தே போகலாமோ

Song information

Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Pick Pocket (1989) · Lyricist: Ilaiyaraja

Explore this song