Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male Part

Poovukku poovaalae manjam ondru

Ponnukku ponnaana nenjam indru

Poovukku poovaalae manjam ondru

Ponnukku ponnaana nenjam indru

Kalanguthae…..mayanguthae….kadhal vaaduthae….

Male Part

Poovukku poovaalae manjam ondru

Ponnukku ponnaana nenjam indru

Male Part

Kadhal endra vedhanai

Naalum enna sodhanai

Kaana vendum deviyai

Ketkka vendum kelviyai

Male Part

Thegam engum maevi nindru

Odugindra jeevanum

Veru veru padhai thedi

Vilagi indru poguthae

Male Part

Poo vittu poonthendral pogumo

Penn ullam en kanneer kaanumo

Poo vittu poonthendral pogumo

Penn ullam en kanneer kaanumo

Pozhuthum vidiyumo…oo….

Male Part

Poovukku poovaalae manjam ondru

Ponnukku ponnaana nenjam indru

Male Part

Vaanum kaattrum bhoomiyum

Vadivam kooda maaralaam

Neeyum naanum paadiya

Ninaivu maara koodumo

Male Part

Devi perai paadum naavum

Veru paadal paadumo

Aavi endru kalantha jothi

Paadhai maara koodumo

Male Part

Aanantham en veettai maranthathu

Azhuthu vizhigal karanthathu

Aanantham en veettai maranthathu

Azhuthu vizhigal karanthathu

Avalin ninaivilae…oo….

Male Part

Poovukku poovaalae manjam ondru

Ponnukku ponnaana nenjam indru

Poovukku poovaalae manjam ondru

Ponnukku ponnaana nenjam indru

Kalanguthae…..mayanguthae….kadhal vaaduthae….

Male Part

Poovukku poovaalae manjam ondru

Ponnukku ponnaana nenjam indru

Poovukku poovaalae manjam ondru

Ponnukku ponnaana nenjam indru

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று

பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று

பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று

பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று

கலங்குதே.......மயங்குதே......காதல் வாடுதே....

ஆண் : பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று

பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று

ஆண் : காதல் என்ற வேதனை

நாளும் என்ன சோதனை

காண வேண்டும் தேவியை

கேட்க வேண்டும் கேள்வியை

ஆண் : தேகம் எங்கும் மேவி நின்று

ஓடுகின்ற ஜீவனும்

வேறு வேறு பாதை தேடி

விலகி இன்று போகுதே

ஆண் : பூ விட்டு பூந்தென்றல் போகுமோ

பெண் உள்ளம் என் கண்ணீர் காணுமோ

பூ விட்டு பூந்தென்றல் போகுமோ

பெண் உள்ளம் என் கண்ணீர் காணுமோ

பொழுதும் விடியுமோ......ஓ......

ஆண் : பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று

பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று

ஆண் : வானும் காற்றும் பூமியும்

வடிவம் கூட மாறலாம்

நீயும் நானும் பாடிய

நினைவு மாறக் கூடுமோ

ஆண் : தேவி பேரை பாடும் நாவும்

வேறு பாடல் பாடுமோ

ஆவி என்று கலந்த ஜோதி

பாதை மாறக் கூடுமோ

ஆண் : ஆனந்தம் என் வீட்டை மறந்தது

அழுது விழிகள் கறைந்தது

ஆனந்தம் என் வீட்டை மறந்தது

அழுது விழிகள் கறைந்தது

அவளின் நினைவிலே...ஓ....

ஆண் : பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று

பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று

பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று

பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று

கலங்குதே.......மயங்குதே......காதல் வாடுதே....

ஆண் : பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று

பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று

பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று

பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Anand (1987) · Lyricist: Gangai Amaran

Explore this song