Roman script

Singers : K. J. Yesudas and S. Janaki

Music by : Gangai Amaran

Lyrics by : Vaali

Male Part

Poovo ponno poovizhi maano

Kadhal dheepamo

Paarvaithaano pournami vaanam

Paadum medaiyo

Paruva sugam ezhutha varum

Iravugale uravu tharum…..

Female Part

Poovo ponno poovizhi maano

Kadhal dheepamo

Paarvaithaano pournami vaanam

Paadum medaiyo

Paruva sugam ezhutha varum

Iravugale uravu tharum

Male Part

Noolidai thannalae naadagam aada

Meludai kannaadi poonthirai poda

Noolidai thannalae naadagam aada

Meludai kannaadi poonthirai poda

Female Part

Mugam mudhal kaal varai

Aa….aa….aa….aa….aa….aa…aa…

Mugam mudhal kaal varai idhazh mazhai thoovuthae

Male : Padhamaai idhamaai pudhu sugam theduthu

Female Part

Poovo ponno poovizhi maano

Kadhal dheepamo

Paarvaithaano pournami vaanam

Paadum medaiyo

Paruva sugam ezhutha varum

Iravugale uravu tharum

Female Part

Poovo ponno poovizhi maano

Kadhal dheepamo

Female Part

Aasaiyil thallaadum kaaviri aaro

Vaasalil vanthaadum kadhalin thoodhoo

Aasaiyil thallaadum kaaviri aaro

Vaasalil vanthaadum kadhalin thoodhoo

Male Part

Iru vizhi mooduthae

Aa….aa….aa….aa….aa….aa…aa…

Iru vizh mooduthae inimaiyum kooduthae

Female : Thirunaal iravae uravinai theduthae

Male Part

Poovo ponno poovizhi maano

Kadhal dheepamo

Female : Paarvaithaano pournami vaanam

Paadum medaiyo

Male : Paruva sugam ezhutha varum

Female : Iravugale uravu tharum

Both : Poovo ponno poovizhi maano

Kadhal dheepamo

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : பூவோ பொன்னோ பூவிழி மானோ

காதல் தீபமோ

பார்வைதானோ பௌர்ணமி வானம்

பாடும் மேடையோ

பருவ சுகம் எழுத வரும்

இரவுகளே உறவு தரும்........

பெண் : பூவோ பொன்னோ பூவிழி மானோ

காதல் தீபமோ

பார்வைதானோ பௌர்ணமி வானம்

பாடும் மேடையோ

பருவ சுகம் எழுத வரும்

இரவுகளே உறவு தரும்........

ஆண் : நூலிடை தன்னாலே நாடகம் ஆட

மேலுடை கண்ணாடி பூந்திரை போட

நூலிடை தன்னாலே நாடகம் ஆட

மேலுடை கண்ணாடி பூந்திரை போட

பெண் : முகம் முதல் கால் வரை

ஆ....ஆ.....ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ....

முகம் முதல் கால் வரை இதழ் மழை தூவுதே

ஆண் : பதமாய் இதமாய் புது சுகம் தேடுது

பெண் : பூவோ பொன்னோ பூவிழி மானோ

காதல் தீபமோ

பார்வைதானோ பௌர்ணமி வானம்

பாடும் மேடையோ

பருவ சுகம் எழுத வரும்

இரவுகளே உறவு தரும்........

ஆண் : பூவோ பொன்னோ பூவிழி மானோ

காதல் தீபமோ

பெண் : ஆசையில் தள்ளாடும் காவிரி ஆறோ

வாசலில் வந்தாடும் காதலின் தூதோ

ஆசையில் தள்ளாடும் காவிரி ஆறோ

வாசலில் வந்தாடும் காதலின் தூதோ

ஆண் : இரு விழி மூடுதே......

ஆ....ஆ.....ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ....

இரு விழி மூடுதே இனிமையும் கூடுதே

பெண் : திருநாள் இரவே உறவினை தேடுதே.......

ஆண் : பூவோ பொன்னோ பூவிழி மானோ

காதல் தீபமோ

பெண் : பார்வைதானோ பௌர்ணமி வானம்

பாடும் மேடையோ

ஆண் : பருவ சுகம் எழுத வரும்

பெண் : இரவுகளே உறவு தரும்........

இருவர் : பூவோ பொன்னோ பூவிழி மானோ

காதல் தீபமோ

Song information

Singers: K. J. Yesudas and S. Janaki

Music by: Gangai Amaran

Lyrics by: Vaali

Release information: From Pudhu Yugam (1985 Film) (2015) · Singer: K. J. Yesudas and S. Janaki · Lyricist: Vaali · Music: Gangai Amaran

Explore this song