Roman script

Singer : P. Susheela

Music by : Ramanujam

Lyrics by : Iniyavan

Female Part

Poovizhi veenai pudhu raagam paaduthae

Poovizhi veenai pudhu raagam paaduthae

Poovaiyin ullam ponnoonjal aaduthae

Avan mugam ezhi vanam

Ival manam valam varum

Dhinam dhinam sugam perum

Female Part

En vaazhkkai thaerodum paadhai

Nee pogum vazhiyaaga vendum

Un veettu rojavai polae

Un tholil naan aada vendum

Female Part

Annaalum eppothu thondrum

Annaalum eppothu thondrum

Idhazhil ezhuthi vizhiyil padiththu

Iravil idhayam thavikkuthae

Female Part

Poovizhi veenai pudhu raagam paaduthae

Poovizhi veenai pudhu raagam paaduthae

Poovaiyin ullam ponnoonjal aaduthae

Avan mugam ezhi vanam

Ival manam valam varum

Dhinam dhinam sugam perum

Female Part

En kovil dhevaram nee

Un maarbil poovaaram naanae

Un vaasal padiyaaga vendum

Un paadham naan thaanga vendum

Female Part

Unakkaaga malarnthaenae meendum

Unakkaaga malarnthaenae meendum

Idhazhil ezhuthi vizhiyil padiththu

Iravil idhayam thavikkuthae

Female Part

Poovizhi veenai pudhu raagam paaduthae

Poovaiyin ullam ponnoonjal aaduthae

Avan mugam ezhi vanam

Ival manam valam varum

Dhinam dhinam sugam perum

Female Part

Poovizhi veenai pudhu raagam paaduthae

Poovizhi veenai pudhu raagam paaduthae…..

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ராமானுஜம்

பாடலாசிரியர் : இனியவன்

பெண் : பூவிழி வீணை புதுராகம் பாடுதே

பூவிழி வீணை புதுராகம் பாடுதே

பூவையின் உள்ளம் பொன்னூஞ்சல் ஆடுதே

அவன் முகம் எழில் வனம்

இவள் மனம் வலம் வரும்

தினம் தினம் சுகம் பெறும்...

பெண் : என் வாழ்க்கை தேரோடும் பாதை

நீ போகும் வழியாக வேண்டும்

உன் வீட்டு ரோஜாவைப் போலே

உன் தோளில் நான் ஆட வேண்டும்

பெண் : அந்நாளும் எப்போது தோன்றும்

அந்நாளும் எப்போது தோன்றும்

இதழில் எழுதி விழியில் படித்து

இரவில் இதயம் தவிக்குதே

பெண் : பூவிழி வீணை புதுராகம் பாடுதே

பூவையின் உள்ளம் பொன்னூஞ்சல் ஆடுதே

அவன் முகம் எழில் வனம்

இவள் மனம் வலம் வரும்

தினம் தினம் சுகம் பெறும்...

பெண் : என் கோவில் தேவாரம் நீ

உன் மார்பில் பூவாரம் நானே

உன் வாசல் படியாக வேண்டும்

உன் பாதம் நான் தாங்க வேண்டும்

பெண் : உனக்காக மலர்ந்தேனே மீண்டும்

உனக்காக மலர்ந்தேனே மீண்டும்

இதழில் எழுதி விழியில் படித்து

இரவில் இதயம் தவிக்குதே

பெண் : பூவிழி வீணை புதுராகம் பாடுதே

பூவையின் உள்ளம் பொன்னூஞ்சல் ஆடுதே

அவன் முகம் எழில் வனம்

இவள் மனம் வலம் வரும்

தினம் தினம் சுகம் பெறும்...

பெண் : பூவிழி வீணை புதுராகம் பாடுதே

பூவிழி வீணை புதுராகம் பாடுதே....

Song information

Singer: P. Susheela

Music by: Ramanujam

Lyrics by: Iniyavan

Release information: From Kaidhiyin Theerpu (1986) · Singer: P. Susheela · Lyricist: Pa. Iniyavan · Music: Ramanujam

Explore this song