Roman script

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Ilayaraja

Male Part

Poovendrum ponnae endrum

Vaayaara unnai paadum neram

Poovendrum ponnae endrum

Vaayaara unnai paadum neram

Poondhaegam naan yaendhum

Ponnodam dhaan

Un mogam en nenjin boopaalam dhaan

Male Part

Poovendrum ponnae endrum

Vaayaara unnai paadum neram

Female Part

Dhaegathilae thandha mogathilae

Vandha vaegathil vilaindhadhenna

Male Part

Naerathilae vandha baarathilae

Idhazh eerathil malarndhadhenna

Female Part

Thotrathilae manam thotradhilae

Thookkam kettu unai paarthadhilae

Male Part

Poo maalai pol ennai

Nee serum pon maalai

Naan kaanbaen aanandham

Female Part

Poovendrum ponnae endrum

Vaayaara unnai paadum neram

Male Part

Sorgathilae undhan pakkathilae

Thandha sondhathil sugam padithaen

Female Part

Koodathilae mani maadathilae

Thandha paadathil enai izhandhen

Male Part

Koondhal ennum oru veettukkullae

Koodu kattum isai poonguyilae

Female Part

Poo maeni noolaanaen

Poo indru aalaanaen

Paalaadai pol aanaen

Male Part

Poovendrum ponnae endrum

Vaayaara unnai paadum neram

Female Part

Poondhaegam naan yaendhum

Ponnodam dhaan

Male Part

Un mogam en nenjin boopaalam dhaan

Female Part

Poovendrum ponnae endrum

Vaayaara unnai paadum neram

Male Part

Poovendrum ponnae endrum

Vaayaara unnai paadum neram

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பூவென்றும் பொன்னே என்றும்

வாயார உன்னைப் பாடும் நேரம்

பூவென்றும் பொன்னே என்றும்

வாயார உன்னைப் பாடும் நேரம்

பூந்தேகம் நான் ஏந்தும் பொன்னோடம்தான்

உன் மோகம் என் நெஞ்சின் பூபாளம்தான்

ஆண் : பூவென்றும் பொன்னே என்றும்

வாயார உன்னைப் பாடும் நேரம்

பெண் : தேகத்திலே தந்த மோகத்திலே

வந்த வேகத்தில் விளைந்ததென்ன

ஆண் : நேரத்திலே வந்த பாரத்திலே

இதழ் ஈரத்தில் மலர்ந்ததென்ன

பெண் : தோற்றத்திலே மனம் தோற்றதிலே

தூக்கம் கெட்டு உனைப் பார்த்ததிலே

ஆண் : பூ மாலை போல் என்னை

நீ சேரும் பொன் மாலை

நான் காண்பேன் ஆனந்தம்

பெண் : பூவென்றும் பொன்னே என்றும்

வாயார உன்னைப் பாடும் நேரம்

ஆண் : சொர்கத்திலே உந்தன் பக்கத்திலே

தந்த சொந்தத்தில் சுகம் படித்தேன்

பெண் : கூடத்திலே மணி மாடத்திலே

தந்த பாடத்தில் எனை இழந்தேன்

ஆண் : கூந்தல் என்னும் ஒரு வீட்டுக்குள்ளே

கூடு கட்டும் இசைப் பூங்குயிலே

பெண் : பூ மேனி நூலானேன்

பூ இன்று ஆளானேன்

பாலாடை போல் ஆனேன்

ஆண் : பூவென்றும் பொன்னே என்றும்

வாயார உன்னைப் பாடும் நேரம்

பெண் : பூந்தேகம் நான் ஏந்தும்

பொன்னோடம்தான்

ஆண் : உன் மோகம் என் நெஞ்சின் பூபாளம்தான்

பெண் : பூவென்றும் பொன்னே என்றும்

வாயார உன்னைப் பாடும் நேரம்

ஆண் : பூவென்றும் பொன்னே என்றும்

வாயார உன்னைப் பாடும் நேரம்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Dhuruva Natchathiram (1993) · Lyricist: Vaali

Explore this song