Roman script

Singers : S. Janaki and P. Jayachandran

Music by : Gangai Amaran

Lyrics by : Kannadasan

Male Part

Poovey malligai poovey

Nenjil bodhai yeruthadi

Poovey malligai poovey

Nenjil bodhai yeruthadi

Pon meniyum kann jaadaiyum

Kandu kadhal meeruthadi

Female Part

Poovey malligai poovey

Nenjil bodhai yaeruthammaa

Pon meniyum kann jaadaiyum

Kandu kadhal meeruthammaa

Male Part

Poovey malligai poovey

Male Part

Kaalil nadukkam enna

Kai thoduvathil kangal jolipathenna

Female : Meni kothippathenna

Un ninaivugal mella inipathenna

Male Part

Aasaiyo illai mogamo

Oru thaagam varuvathenna

Female : Iniya sugangal ennai

Thazhuvuvathai paarkkiraen

Male Part

Mudhal murai payam varum

Marumurai anupavam naalai maarividum aahaa…..

Female Part

Poovey malligai poovey

Nenjil bodhai yaeruthammaa

Male : Pon meniyum kann jaadaiyum

Kandu kadhal meeruthadi

Female Part

Mella thazhuvungalaen

En udal oru melam illaiyammaa

Male : Neyum pudhiya kadhai en vaazhvinil

Naalum thodarum kadhai

Female Part

Podhume ungal paarvaigal

Antha bothai theliyattume

Male : Azhagu kiliyae kannae

Mazhalai mozhi solladi

Female : Adikkadi padiyungal enakkadhil sugamundu

Naanum pazhagugiraen aahaa……

Male Part

Poovey malligai poovey

Nenjil bodhai yeruthadi

Female : Pon meniyum kann jaadaiyum

Kandu kadhal meeruthammaa

Male Part

Poovey malligai poovey

Female : Poovey malligai poovey

Male : Poovey malligai poovey

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : பூவே மல்லிகை பூவே

நெஞ்சில் போதை ஏறுதடி

பூவே மல்லிகை பூவே

நெஞ்சில் போதை ஏறுதடி

பொன் மேனியும் கண் ஜாடையும்

கண்டு காதல் மீறுதடி

பெண் : பூவே மல்லிகை பூவே நெஞ்சில்

போதை ஏறுதம்மா

பொன் மேனியும் கண் ஜாடையும்

கண்டு காதல் மீறுதம்மா....

ஆண் : பூவே மல்லிகை பூவே

ஆண் : காலில் நடுக்கம் என்ன

கை தொடுவதில் கண்கள் ஜொலிப்பதென்ன

பெண் : மேனி கொதிப்பதென்ன –

உன் நினைவுகள் மெல்ல இனிப்பதென்ன

ஆண் : ஆசையோ இல்லை மோகமோ

ஒரு தாகம் வருவதென்ன

பெண் : இனிய சுகங்கள் என்னை

தழுவுவதை பார்க்கிறேன்

ஆண் : முதல் முறை பயம் வரும்

மறுமுறை அனுபவம் நாளை மாறிவிடும் ஆஹா.....

பெண் : பூவே மல்லிகை பூவே

நெஞ்சில் போதை ஏறுதம்மா

ஆண் : பொன் மேனியும் கண் ஜாடையும்

கண்டு காதல் மீறுதடி

பெண் : மெல்ல தழுவுங்களேன்

என் உடல் ஒரு மேளம் இல்லையம்மா

ஆண் : நீயும் புதிய கதை என் வாழ்வினில்

நாளும் தொடரும் கதை

பெண் : போதுமே உங்கள் பார்வைகள்

அந்த போதை தெளியட்டுமே

ஆண் : அழகு கிளியே கண்ணே

மழலை மொழி சொல்லடி

பெண் : அடிக்கடி படியுங்கள் எனக்கிதில் சுகமுண்டு

நானும் பழகுகிறேன் ஆஹா.....

ஆண் : பூவே மல்லிகை பூவே

நெஞ்சில் போதை ஏறுதடி

பெண் : பொன் மேனியும் கண் ஜாடையும்

கண்டு காதல் மீறுதம்மா....

ஆண் : பூவே மல்லிகை பூவே

பெண் : பூவே மல்லிகை பூவே

ஆண் : பூவே மல்லிகை பூவே

Song information

Singers: S. Janaki and P. Jayachandran

Music by: Gangai Amaran

Lyrics by: Kannadasan

Release information: From Malargalile Aval Malligai (1983) · Singer: S. Janaki and P. Jayachandran · Lyricist: Kannadasan · Music: Gangai Amaran

Explore this song