Roman script

Singer : Mano

Music by : S. A. Rajkumar

Lyrics by : S. A. Rajkumar

Male Part

Poovae idhu kattrin geedham uyir paadum vedham

Poovae idhu kattrin geedham uyir paadum vedham

Kannoram kadhal saerththu

Kannae unnai paarkkindraen

Nenjoda nenjam pesa neramthaanae ketkindraen

Mounam vidu malligaiyae maalai korkkindraen

Male Part

Poovae idhu kattrin geedham uyir paadum vedham

Poovae idhu kattrin geedham uyir paadum vedham

Male Part

Iravaa pagalaa theriyaathirunthaen

Imai engum deviyae un kanavai sumanthaen

Sariyo thavaro manathai izhanthaen

Ulagangal maarinaalum unai naan maravaen

Male Part

Vaazhvinil oru naal varuvathu uruthi

Kadhalin kadalai kadappathum uruthi

Neeyenthan koyil dhevathai

Kel enthan nenjin paadalai

Male Part

Poovae idhu kattrin geedham uyir paadum vedham

Poovae idhu kattrin geedham uyir paadum vedham

Male Part

………………

Male Part

Nilavaai nadanthaai nilazhalaai thodarnthaen

Oru vaarththai pothum enthan uyirai tharuvaen

Malaraai siriththaai paniyaai kulirnthaen

Thadaiyenna vanthapodhum thunaiyaai varuvaen

Male Part

Ilamaiyil kadhal iyarkkaiyin nadanam

Yaenintha mounam idhu unthan tharunam

Neeyaaga un nenjinai kodu

Illai en moochchinai edu

Male Part

Poovae idhu kattrin geedham uyir paadum vedham

Poovae idhu kattrin geedham uyir paadum vedham

Kannoram kadhal saerththu

Kannae unnai paarkkindraen

Nenjoda nenjam pesa neramthaanae ketkindraen

Mounam vidu malligaiyae maalai korkkindraen

Male Part

Poovae idhu kattrin geedham uyir paadum vedham

Poovae idhu kattrin geedham uyir paadum vedham

தமிழ்

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

பாடலாசிரியர் : எஸ். ஏ. ராஜ்குமார்

ஆண் : பூவே இது காற்றின் கீதம் உயிர் பாடும் வேதம்

பூவே இது காற்றின் கீதம் உயிர் பாடும் வேதம்

கண்ணோரம் காதல் சேர்த்து

கண்ணே உன்னைப் பார்க்கின்றேன்

நெஞ்சோட நெஞ்சம் பேச நேரம்தானே கேட்கின்றேன்

மௌனம் விடு மல்லிகையே மாலை கோர்க்கின்றேன்

ஆண் : பூவே இது காற்றின் கீதம் உயிர் பாடும் வேதம்

பூவே இது காற்றின் கீதம் உயிர் பாடும் வேதம்..

ஆண் : இரவா பகலா தெரியாதிருந்தேன்

இமை எங்கும் தேவியே உன் கனவை சுமந்தேன்

சரியோ தவறோ மனதை இழந்தேன்

உலகங்கள் மாறினாலும் உனை நான் மறவேன்

ஆண் : வாழ்வினில் ஒரு நாள் வருவது உறுதி

காதலின் கடலை கடப்பதும் உறுதி

நீயெந்தன் கோயில் தேவதை

கேள் எந்தன் நெஞ்சின் பாடலை

ஆண் : பூவே இது காற்றின் கீதம் உயிர் பாடும் வேதம்

பூவே இது காற்றின் கீதம் உயிர் பாடும் வேதம்..

ஆண் : ................................

ஆண் : நிலவாய் நடந்தாய் நிலழலாய் தொடர்ந்தேன்

ஒரு வார்த்தை போதும் எந்தன் உயிரை தருவேன்

மலராய் சிரித்தாய் பனியாய் குளிர்ந்தேன்

தடையென்ன வந்தபோதும் துணையாய் வருவேன்

ஆண் : இளமையில் காதல் இயற்கையின் நடனம்

ஏனிந்த மௌனம் இது உந்தன் தருணம்

நீயாக உன் நெஞ்சினை கொடு

இல்லை என் மூச்சினை எடு...

ஆண் : பூவே இது காற்றின் கீதம் உயிர் பாடும் வேதம்

பூவே இது காற்றின் கீதம் உயிர் பாடும் வேதம்

கண்ணோரம் காதல் சேர்த்து

கண்ணே உன்னைப் பார்க்கின்றேன்

நெஞ்சோட நெஞ்சம் பேச நேரம்தானே கேட்கின்றேன்

மௌனம் விடு மல்லிகையே மாலை கோர்க்கின்றேன்

ஆண் : பூவே இது காற்றின் கீதம் உயிர் பாடும் வேதம்

பூவே இது காற்றின் கீதம் உயிர் பாடும் வேதம்..

Song information

Singer: Mano

Music by: S. A. Rajkumar

Lyrics by: S. A. Rajkumar

Release information: From Muthal Paadal (1993) · Singer: Mano · Lyricist: S. A. Rajkumar · Music: S. A. Rajkumar

Explore this song