Roman script

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : Sankar Ganesh

Female Part

Poovai oru poo endru yaar killinaaro

Male : Ennaiyandri yarumillai

Female : Poovai oru poo endru yaar killinaaro

Male : Ennaiyandri yarumillai

Female : Udhadum udhadum thaan urasa urasathaan

Male : Uyir moochil ushnam yaeri ponadho

Ooo oo oo oo oo oo oo oo

Female Part

Poovai oru poo endru yaar killinaaro

Male : Ennaiyandri yarumillai

Male Part

Kannum kannum kooda

Nenjam nenjam modha

Jeevanodu jeevan kalandhaalo

Female Part

Sinnanjiru maadhu

Kanni thanmai meedhu

Kaadhal ennum vannam nee ootta

Male Part

Vanji pennin kolam

Indha nenjai mella killa

Konjam konja vandhen

Veru kuttram enna solla

Female : Haa thudithen thuvanden

Mayakkam yaeno oo oo oo oo oo ooo

Male Part

Poovai oru poo endru yaar killinaaro

Female : Unnaiyandri yarumillai

Female Part

Saelai konda annam

Sevvaai konda vannam

Ponadhenna maayam ariyenae

Male Part

Muthamitta vaelai

Mannam seidha vaelai

Thaekki vaitha thaenai eduthenae

Female Part

Katti thangam endru

Thogai kannam irandum minna

Kitta kitta vandhu

Neeyum muthamittadhenna

Male : Tharalaam peralaam

Thaduppavar yaarooo oo oo oo oo oo oo

Female Part

Poovai oru poo endru yaar killinaaro

Male : Ennaiyandri yarumillai

Female Part

Udhadum udhadum thaan shh

Urasa urasathaan shh

Male : Uyir moochil ushnam yaeri ponadho

Ooo oo oo oo oo oo oo oo

Female Part

Poovai oru poo endru yaar killinaaro

Male : Ennaiyandri …..

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ

ஆண் : என்னையன்றி யாருமில்லை

பெண் : பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ

ஆண் : என்னையன்றி யாருமில்லை

பெண் : உதடும் உதடும்தான் உரச உரசத்தான்

ஆண் : உயிர் மூச்சில் உஷ்ணம் ஏறிப் போனதோ ஓ ஓ ...

பெண் : பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ

ஆண் : என்னையன்றி யாருமில்லை

ஆண் : கண்ணும் கண்ணும் கூட

நெஞ்சும் நெஞ்சும் மொத்த

ஜீவனோடு ஜீவன் கலந்தாளோ

பெண் : சின்னஞ்சிறு மாது

கன்னி தன்மை மீது

காதல் என்னும் வண்ணம் நீ ஊட்ட

ஆண் : வஞ்சி பெண்ணின் கோலம்

இந்த நெஞ்சை மெல்ல கிள்ள

கொஞ்சம் கொஞ்ச வந்தேன்

வேறு குற்றம் என்ன சொல்ல

பெண் : ஹா.. துடித்தேன் துவண்டேன்

மயக்கமும் ஏனோ ஓஓஓ

ஆண் : பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ

பெண் : உன்னையன்றி யாருமில்லை

பெண் : சேலை கொண்ட அன்னம்

செவ்வாய் கொண்ட வண்ணம்

போனதென்ன மாயம் அறியேனே

ஆண் : முத்தமிட்ட வேளை

மன்னன் செய்த வேலை

தேக்கி வைத்த தேனை எடுத்தேனே

பெண் : கட்டி தங்கம் என்று

தோகை கன்னம் ரெண்டும் மின்ன

கிட்ட கிட்ட வந்து

நீயும் முத்தமிட்டதென்ன

ஆண் : தரலாம் பெறலாம்

தடுப்பவர் யாரோ ஓஓஓ

பெண் : பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ

ஆண் : என்னையன்றி யாருமில்லை

பெண் : உதடும் உதடும்தான் ஷ் ...

உரச உரசத்தான் ஷ் ...

ஆண் : உயிர் மூச்சில் உஷ்ணம் ஏறிப் போனதோ ஓ ஓ ...

பெண் : பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ

ஆண் : என்னையன்றி ....

Song information

Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by: Sankar Ganesh

Release information: From Deivapiravi (1985) · Lyricist: Vaali

Explore this song