Roman script

Singer : K. J. Yesudas

Music by : Ilayaraja

Female Part

La la la la la la laa laa laa

La la la la la la laa laa laa

La la la la la la la laa laa laa

Laaaaaa laaaaa…laaa

Male Part

{Poovae poo chooda vaa

Enthan nenjil paal vaarka vaa } (2)

Vaasal paarthu kangal poothu

Kaathu nindren vaa

Male Part

Poovae poo chooda vaa

Enthan nenjil paal vaarka vaa

Male Part

Azhaipu mani endha

Veetil ketaalum

Oodi naan vanthu paarpen

Thendral envaasal

Theendavae illai

Kannil venneerai vaarpen

Male Part

Kangalum oointhathu

Jeevanum theinthathu

Jeeva deepangal ooyum neram

Neeyum neiyaaga vanthaai

Intha kanneril sogam illai

Indru aanantham thanthaai

Pethi endraalum neeyum en thaai

Male Part

Poovae poo chooda vaa

Enthan nenjil paal vaarka vaa

Chorus

Aah … aah … aah …

Aah … aah … aaa … aah

Ahaaa…aaa…ahaaa…aaa…

Male Part

Kaalam karaindhaalum

Kolam sithaindhaalum

Paasam velukaathu maanae

Neeril kulithaalum

Nerupil erithaalum

Thangam karukaathu thaayae

Male Part

Un mugam paarkiren

Athil en mugam paarkiren

Intha pon maanai paarthukondae

Sendru naan sera vendum

Meendum jenmangal maarumpothum

Nee en magalaaga vendum

Paasa raagangal paada vendum

Male Part

Poovae poo chooda vaa

{ Enthan nenjil paal vaarka vaa } (2)

தமிழ்

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ல ல ல ல ல

ல லா லா லா ல ல

ல ல ல ல லா லா லா

ல ல ல ல ல ல லா

லா லா லா லா

லா .....

ஆண் : { பூவே பூச்சூடவா

எந்தன் நெஞ்சில் பால்

வார்க்கவா } (2)

வாசல் பார்த்து கண்கள்

பூத்து காத்து நின்றேன்

வா

ஆண் : பூவே பூச்சூடவா

எந்தன் நெஞ்சில் பால்

வார்க்கவா

ஆண் : அழைப்பு மணி

எந்த வீட்டில் கேட்டாலும்

ஓடி நான் வந்து பார்ப்பேன்

தென்றல் என் வாசல்

தீண்டவே இல்லை

கண்ணில் வெந்நீரை

வார்ப்பேன்

ஆண் : கண்களும்

ஓய்ந்தது ஜீவனும்

தேய்ந்தது ஜீவ தீபங்கள்

ஓயும் நேரம் நீயும்

நெய்யாக வந்தாய்

இந்த கண்ணீரில் சோகம்

இல்லை இன்று ஆனந்தம்

தந்தாய் பேத்தி என்றாலும்

நீயும் என் தாய்

ஆண் : பூவே பூச்சூடவா

எந்தன் நெஞ்சில் பால்

வார்க்கவா

குழு : ஆஆ ஆஆ

ஆஆ ஆஆ ஆஆ

ஆஆ ஆஆ ஆஹா

ஆஆ ஆஹா ஆஆ

ஆண் : காலம் கரைந்தாலும்

கோலம் சிதைந்தாலும்

பாசம் வெளுக்காது மானே

நீரில் குளித்தாலும் நெருப்பில்

எரித்தாலும் தங்கம் கருக்காது

தாயே

ஆண் : உன்முகம்

பார்க்கிறேன் அதில்

என் முகம் பார்க்கிறேன்

இந்தப் பொன் மானை

பார்த்துக் கொண்டே

சென்று நான் சேர

வேண்டும் மீண்டும்

ஜென்மங்கள் மாறும்

போதும் நீ என் மகளாக

வேண்டும் பாச ராகங்கள்

பாட வேண்டும்

ஆண் : பூவே பூச்சூடவா

{ எந்தன் நெஞ்சில் பால்

வார்க்கவா } (2)

Song information

Singer: K. J. Yesudas

Music by: Ilayaraja

Release information: From Poove Poochooda Vaa (1985) · Lyricist: Vairamuthu

Explore this song