Roman script
Singer : K. J. Yesudas
Music by : Ilayaraja
Female Part
La la la la la la laa laa laa
La la la la la la laa laa laa
La la la la la la la laa laa laa
Laaaaaa laaaaa…laaa
Male Part
{Poovae poo chooda vaa
Enthan nenjil paal vaarka vaa } (2)
Vaasal paarthu kangal poothu
Kaathu nindren vaa
Male Part
Poovae poo chooda vaa
Enthan nenjil paal vaarka vaa
Male Part
Azhaipu mani endha
Veetil ketaalum
Oodi naan vanthu paarpen
Thendral envaasal
Theendavae illai
Kannil venneerai vaarpen
Male Part
Kangalum oointhathu
Jeevanum theinthathu
Jeeva deepangal ooyum neram
Neeyum neiyaaga vanthaai
Intha kanneril sogam illai
Indru aanantham thanthaai
Pethi endraalum neeyum en thaai
Male Part
Poovae poo chooda vaa
Enthan nenjil paal vaarka vaa
Chorus
Aah … aah … aah …
Aah … aah … aaa … aah
Ahaaa…aaa…ahaaa…aaa…
Male Part
Kaalam karaindhaalum
Kolam sithaindhaalum
Paasam velukaathu maanae
Neeril kulithaalum
Nerupil erithaalum
Thangam karukaathu thaayae
Male Part
Un mugam paarkiren
Athil en mugam paarkiren
Intha pon maanai paarthukondae
Sendru naan sera vendum
Meendum jenmangal maarumpothum
Nee en magalaaga vendum
Paasa raagangal paada vendum
Male Part
Poovae poo chooda vaa
{ Enthan nenjil paal vaarka vaa } (2)தமிழ்
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ல ல ல ல ல
ல லா லா லா ல ல
ல ல ல ல லா லா லா
ல ல ல ல ல ல லா
லா லா லா லா
லா .....
ஆண் : { பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால்
வார்க்கவா } (2)
வாசல் பார்த்து கண்கள்
பூத்து காத்து நின்றேன்
வா
ஆண் : பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால்
வார்க்கவா
ஆண் : அழைப்பு மணி
எந்த வீட்டில் கேட்டாலும்
ஓடி நான் வந்து பார்ப்பேன்
தென்றல் என் வாசல்
தீண்டவே இல்லை
கண்ணில் வெந்நீரை
வார்ப்பேன்
ஆண் : கண்களும்
ஓய்ந்தது ஜீவனும்
தேய்ந்தது ஜீவ தீபங்கள்
ஓயும் நேரம் நீயும்
நெய்யாக வந்தாய்
இந்த கண்ணீரில் சோகம்
இல்லை இன்று ஆனந்தம்
தந்தாய் பேத்தி என்றாலும்
நீயும் என் தாய்
ஆண் : பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால்
வார்க்கவா
குழு : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஹா
ஆஆ ஆஹா ஆஆ
ஆண் : காலம் கரைந்தாலும்
கோலம் சிதைந்தாலும்
பாசம் வெளுக்காது மானே
நீரில் குளித்தாலும் நெருப்பில்
எரித்தாலும் தங்கம் கருக்காது
தாயே
ஆண் : உன்முகம்
பார்க்கிறேன் அதில்
என் முகம் பார்க்கிறேன்
இந்தப் பொன் மானை
பார்த்துக் கொண்டே
சென்று நான் சேர
வேண்டும் மீண்டும்
ஜென்மங்கள் மாறும்
போதும் நீ என் மகளாக
வேண்டும் பாச ராகங்கள்
பாட வேண்டும்
ஆண் : பூவே பூச்சூடவா
{ எந்தன் நெஞ்சில் பால்
வார்க்கவா } (2)Song information
Singer: K. J. Yesudas
Music by: Ilayaraja
Release information: From Poove Poochooda Vaa (1985) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Poove Poochooda Vaa
- Composer: Ilayaraja