Roman script
Singer : K. S. Chithra
Music by : Ilayaraja
Female Part
La la la la la la laa laa laa
La la la la la la laa laa laa
La la la la la la la laa laa laa laa laa
Female Part
{ Poovae poo chooda vaa
Enthan nenjil paal vaarka vaa } (2)
Vaasal paarthu kangal poothu
Paarthu nindren vaa
Female Part
Poovae poo chooda vaa
Enthan nenjil paal vaarka vaa
Female Part
Azhaipu mani endha veetil ketaalum
Oodi naan vanthu paarpen
Thendral envaasal theendavae illai
Kannil vennerai vaarpen
Kangalum oointhathu
Jeevanum theinthathu
Female Part
Jeeva deepangal ooyum neram
Neeyum neiyaaga vanthaai
Intha kanneril sogam illai indru
Aanantham thanthaai
Pethi yendraalum neeyum en thaai
Female Part
Poovae poo chooda vaa
Enthan nenjil paal vaarka vaa
Chorous : Aah … aah … aah … aah … aah … aaa … aah
Female Part
Kaalam karaindhaalum kolam sithaindhaalum
Paasam velukaathu maanae
Neeril kulidhaalum nerupil eridhaalum
Thangam karukaathu thaayae
Pon mugam paarkiren athil
En mugam paarkiren
Female Part
Intha pon maanai paarthukondae
Sendru naan sera vendum
Meendum jenmangal maarumpothum
Naan un magalaaga vendum
Paasa raagangal paada vendum
Female Part
Poovae poo chooda vaa
{ Enthan nenjil paal vaarka vaa } (2)தமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ல ல ல ல ல
ல லா லா லா ல ல
ல ல ல ல லா லா லா
ல ல ல ல ல ல ல
லா லா லா லா
பெண் : { பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால்
வார்க்கவா } (2)
வாசல் பார்த்து கண்கள்
பூத்து பாா்த்து நின்றேன்
வா
பெண் : பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால்
வார்க்கவா
பெண் : அழைப்பு மணி
எந்த வீட்டில் கேட்டாலும்
ஓடி நான் வந்து பார்ப்பேன்
தென்றல் என் வாசல்
தீண்டவே இல்லை
கண்ணில் வெந்நீரை
வார்ப்பேன் கண்களும்
ஓய்ந்தது ஜீவனும்
தேய்ந்தது
பெண் : ஜீவ தீபங்கள்
ஓயும் நேரம் நீயும்
நெய்யாக வந்தாய்
இந்த கண்ணீரில்
சோகமில்லை இன்று
ஆனந்தம் தந்தாய்
பேத்தி என்றாலும்
நீயும் என் தாய்
பெண் : பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால்
வார்க்கவா
குழு : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ......
பெண் : காலம் கரைந்தாலும்
கோலம் சிதைந்தாலும்
பாசம் வெளுக்காது மானே
நீரில் குளித்தாலும் நெருப்பில்
எரித்தாலும் தங்கம் கருக்காது
தாயே பொன்முகம் பார்க்கிறேன்
அதில் என் முகம் பார்க்கிறேன்
பெண் : இந்தப் பொன் மானை
பார்த்துக் கொண்டே சென்று
நான் சேர வேண்டும் மீண்டும்
ஜென்மங்கள் மாறும்போதும்
நீ என் மகளாக வேண்டும்
பாச ராகங்கள் பாட வேண்டும்
பெண் : பூவே பூச்சூடவா
{ எந்தன் நெஞ்சில் பால்
வார்க்கவா } (2)Song information
Singer: K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Poove Poochooda Vaa (1985) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Poove Poochooda Vaa
- Composer: Ilayaraja