Roman script

Singer : K. S. Chithra

Music by : Ilayaraja

Female Part

La la la la la la laa laa laa

La la la la la la laa laa laa

La la la la la la la laa laa laa laa laa

Female Part

{ Poovae poo chooda vaa

Enthan nenjil paal vaarka vaa } (2)

Vaasal paarthu kangal poothu

Paarthu nindren vaa

Female Part

Poovae poo chooda vaa

Enthan nenjil paal vaarka vaa

Female Part

Azhaipu mani endha veetil ketaalum

Oodi naan vanthu paarpen

Thendral envaasal theendavae illai

Kannil vennerai vaarpen

Kangalum oointhathu

Jeevanum theinthathu

Female Part

Jeeva deepangal ooyum neram

Neeyum neiyaaga vanthaai

Intha kanneril sogam illai indru

Aanantham thanthaai

Pethi yendraalum neeyum en thaai

Female Part

Poovae poo chooda vaa

Enthan nenjil paal vaarka vaa

Chorous : Aah … aah … aah … aah … aah … aaa … aah

Female Part

Kaalam karaindhaalum kolam sithaindhaalum

Paasam velukaathu maanae

Neeril kulidhaalum nerupil eridhaalum

Thangam karukaathu thaayae

Pon mugam paarkiren athil

En mugam paarkiren

Female Part

Intha pon maanai paarthukondae

Sendru naan sera vendum

Meendum jenmangal maarumpothum

Naan un magalaaga vendum

Paasa raagangal paada vendum

Female Part

Poovae poo chooda vaa

{ Enthan nenjil paal vaarka vaa } (2)

தமிழ்

பாடகி : கே.எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ல ல ல ல ல

ல லா லா லா ல ல

ல ல ல ல லா லா லா

ல ல ல ல ல ல ல

லா லா லா லா

பெண் : { பூவே பூச்சூடவா

எந்தன் நெஞ்சில் பால்

வார்க்கவா } (2)

வாசல் பார்த்து கண்கள்

பூத்து பாா்த்து நின்றேன்

வா

பெண் : பூவே பூச்சூடவா

எந்தன் நெஞ்சில் பால்

வார்க்கவா

பெண் : அழைப்பு மணி

எந்த வீட்டில் கேட்டாலும்

ஓடி நான் வந்து பார்ப்பேன்

தென்றல் என் வாசல்

தீண்டவே இல்லை

கண்ணில் வெந்நீரை

வார்ப்பேன் கண்களும்

ஓய்ந்தது ஜீவனும்

தேய்ந்தது

பெண் : ஜீவ தீபங்கள்

ஓயும் நேரம் நீயும்

நெய்யாக வந்தாய்

இந்த கண்ணீரில்

சோகமில்லை இன்று

ஆனந்தம் தந்தாய்

பேத்தி என்றாலும்

நீயும் என் தாய்

பெண் : பூவே பூச்சூடவா

எந்தன் நெஞ்சில் பால்

வார்க்கவா

குழு : ஆஆ ஆஆ

ஆஆ ஆஆ ஆஆ

ஆஆ ஆஆ ......

பெண் : காலம் கரைந்தாலும்

கோலம் சிதைந்தாலும்

பாசம் வெளுக்காது மானே

நீரில் குளித்தாலும் நெருப்பில்

எரித்தாலும் தங்கம் கருக்காது

தாயே பொன்முகம் பார்க்கிறேன்

அதில் என் முகம் பார்க்கிறேன்

பெண் : இந்தப் பொன் மானை

பார்த்துக் கொண்டே சென்று

நான் சேர வேண்டும் மீண்டும்

ஜென்மங்கள் மாறும்போதும்

நீ என் மகளாக வேண்டும்

பாச ராகங்கள் பாட வேண்டும்

பெண் : பூவே பூச்சூடவா

{ எந்தன் நெஞ்சில் பால்

வார்க்கவா } (2)

Song information

Singer: K. S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Poove Poochooda Vaa (1985) · Lyricist: Vairamuthu

Explore this song