Roman script

Singer :  P. Susheela

Music by : N. S. Thiyagarajan

Lyrics by : Thenkatchi Bharathisami

Female Part

Poothirunthu kaathirundhen

Nilamagal polae

Female Part

Poothirunthu kaathirundhen

Nilamagal polae

Naan nilamagal polae

Un punnagaiyai paarthirundhen

Kalaimagal polae kalaimagal polae

Female Part

Poo mudithu pottum veithen

Kulamagal polae naan kulamagal polae

Un pugal paada aasai vaithen

Thamizh magal polae thamizh magal polae

Female Part

Kaaviyathin thalavan endrae kadhai ondru ketten

Kaadhalukku iraivan endrae vazhakkondru potten

Kaaviyathin thalavan endrae kadhai ondru ketten

Kaadhalukku iraivan endrae vazhakkondru potten

Female Part

Thaen malaril maalai sooda naal ondru paarthen

Thaen malaril maalai sooda naal ondru paarthen

Paalodu pazham kodukka kanavondru kanden

Paalodu pazham kodukka kanavondru kanden

Female Part

Poothirunthu kaathirundhen

Nilamagal polae

Naan nilamagal polae

Un punnagaiyai paarthirundhen

Kalaimagal polae kalaimagal polae

Female Part

Koyililae deepam yettri karam koopi nindren

Kuladeivam thunai irukka varam ondru ketten

Koyililae deepam yettri karam koopi nindren

Kuladeivam thunai irukka varam ondru ketten

Female Part

Paasa nenjin anbai alli unakkena thandhen

Paasa nenjin anbai alli unakkena thandhen

Aaruyirae nee vazha vazhthondru sonnen

Aaruyirae nee vazha vazhthondru sonnen

Female Part

Poothirunthu kaathirundhen

Nilamagal polae

Naan nilamagal polae

Un punnagaiyai paarthirundhen

Kalaimagal polae kalaimagal polae

Female Part

Poo mudithu pottum veithen

Kulamagal polae naan kulamagal polae

Un pugal paada aasai vaithen

Thamizh magal polae thamizh magal polae

Humming : ………….

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : என் .எஸ். தியாகராஜன்

பாடல் ஆசிரியர் : தென்கட்சி பாரதிசாமி

பெண் : பூத்திருந்து காத்திருந்தேன் நிலமகள் போலே

பெண் : பூத்திருந்து காத்திருந்தேன் நிலமகள் போலே

நான் நிலமகள் போலே

உன் புன்னகையை பார்த்திருந்தேன்

கலைமகள் போலே கலைமகள் போலே...

பெண் : பூ முடித்து பொட்டும் வைத்தேன்

குலமகள் போலே நான் குலமகள் போலே

உன் புகழ் பாட ஆசை வைத்தேன் தமிழ் மகள் போலே

தமிழ் மகள் போலே......

பெண் : காவியத்தின் தலைவனென்றே கதை ஒன்று கேட்டேன்

காதலுக்கு இறைவனென்றே வழக்கொன்று போட்டேன்

காவியத்தின் தலைவனென்றே கதை ஒன்று கேட்டேன்

காதலுக்கு இறைவனென்றே வழக்கொன்று போட்டேன்

பெண் : தேன் மலரில் மாலை சூட நாளொன்று பார்த்தேன்

தேன் மலரில் மாலை சூட நாளொன்று பார்த்தேன்

பாலோடு பழம் கொடுக்க கனவொன்று கண்டேன்

பாலோடு பழம் கொடுக்க கனவொன்று கண்டேன்

பெண் : பூத்திருந்து காத்திருந்தேன் நிலமகள் போலே

நான் நிலமகள் போலே

உன் புன்னகையை பார்த்திருந்தேன்

கலைமகள் போலே கலைமகள் போலே...

பெண் : கோயிலிலே தீபம் ஏற்றி கரம் கூப்பி நின்றேன்

குலதெய்வம் துணையிருக்க வரம் ஒன்று கேட்டேன்

கோயிலிலே தீபம் ஏற்றி கரம் கூப்பி நின்றேன்

குலதெய்வம் துணையிருக்க வரம் ஒன்று கேட்டேன்

பெண் : பாச நெஞ்சின் அன்பை அள்ளி உனக்கென தந்தேன்

பாச நெஞ்சின் அன்பை அள்ளி உனக்கென தந்தேன்

ஆருயிரே நீ வாழ வாழ்த்தொன்று சொன்னேன்

ஆருயிரே நீ வாழ வாழ்த்தொன்று சொன்னேன்

பெண் : பூத்திருந்து காத்திருந்தேன் நிலமகள் போலே

நான் நிலமகள் போலே

உன் புன்னகையை பார்த்திருந்தேன்

கலைமகள் போலே கலைமகள் போலே...

பெண் : பூ முடித்து பொட்டும் வைத்தேன்

குலமகள் போலே நான் குலமகள் போலே

உன் புகழ் பாட ஆசை வைத்தேன் தமிழ் மகள் போலே

தமிழ் மகள் போலே......

முனகல் : .............

Song information

Singer: P. Susheela

Music by: N. S. Thiyagarajan

Lyrics by: Thenkatchi Bharathisami

Release information: From Valli Deivanai (1973) · Singer: P. Susheela · Lyricist: Thenkatchi Bharathisami · Music: N. S. Thiyagarajan

Explore this song