Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Adithyan Male Part Hmmmmmmm.. Lalalallaaaaaaaaa…. Ahahaaaaaaaaa… Heyheyheyyyyyyyy Lalalalalaaaaa… Ahahaaaaaaaaaaaaaahaaaa…. Male Part Poo poo poovaa poo poothadhu Lalalalaa lallalalaa Poo poothu manam saerthadhu Lalalalaalaa…lalalalaaa… Adhu manandhadhai Manandhadhu malarndhidudhu Manam magizhchiyil Sugamaai negizhdhidudhu Malarae marandhaal malarndhidudhu Male Part Poo poo poovaa poo poothadhu Male Part Mananaalilae maalai soodi Manamakkal ondru saera Malar thooviyae manangal koodi Manadhaara vaazhthu paada Vizha naaladhu..nila vaan adhu Kalaavaanadhu…vizha naaladhu Petra manam gaanam paada Matra manam saerndhu aadaa Bhoologam koothaada Vaan megam koothaadaa Ennaal en naalo En naal ennaalo Male Part Poo poo poovaa poo poothadhu Chorus Lalalalaaa…. Lalalalalalaaa…. Lalalalaaa…. Lalalalalalaaa…. Male Part Manam maarumo malaril aedhu Maaraadhu andha vaasam Manam pogumo nenjil naesam Pogaadhu indha paasam Aathmaavilae…aval sannidhi Adhu podhumae…agam nimmadhi Ennullae ezhundha raagam Ezhudhiyadhu pudhiya vaedham Ninaivaalae vaazhndhaalae Niraivaagum vaazh naalae Nannaal innaalae… Annaal ennaalae Chorus Lalallaaaa….lalallaaaa… Male Part Poo poo poovaa poo poothadhu
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஆதித்யன் ஆண் : ஹ்மம்ம்மம்ம்ம்ம்..... லாலாலல்ல்லா..... அஹஹஹா..... ஹேஹே ஹேய்ய்ய் லலலலலா ஆஹாஹாஹா..... ஆண் : பூ பூ பூவா பூ பூத்தது லலலலா லலலாலா பூ பூத்து மனம் சேர்த்தது லலலலா லலலாலா அஹ மணந்ததை மணந்தது மலந்திடுது மனம் மகிழ்ச்சியில் சுகமாய் நெகிழிடுது மலரே மறந்தால் மலர்ந்திடுது ஆண் : பூ பூ பூவா பூ பூத்தது ஆண் : மணநாளிலே மாலை சூடி மணமக்கள் ஒன்று சேர மலர் தூவியே மன்னன்கள் கூடி மனதார வாழ்த்து பாட விழா நாளது.....நிலா வான் அது கலாவானது விழா நாளது பெற்ற மனம் கானம் பாட மற்ற மனம் சேர்ந்து ஆட பூலோகம் கூத்தாட வான் மேகம் கூத்தாட என்னால் என் நாளோ என் நாள் எந்நாளோ ஆண் : பூ பூ பூவா பூ பூத்தது குழு : லலலலா லலலலா.... லலலலா...... லாலலல்லா.... ஆண் : மனம் மாறுமோ மலரில் ஏது மாறது அந்த வாசம் மனம் போகுமோ நெஞ்சில் நேசம் போகாது இந்த பாசம் ஆத்மாவிலே....அவள் சந்நிதி அது போதுமே....அகம் நிம்மதி என்னுள்ளே எழுந்த ராகம் எழுதியது புதிய வேதம் நினைவாலே வாழ்ந்தாலே நிறைவாகும் வாழ்நாளே நன்னாள் இந்நாளே....அந்நாள் என்னாலே குழு : லலல்லா......லாலால்ள்ள..... ஆண் : பூ பூ பூவா பூ பூத்தது
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Adithyan
Release information: From Roja Malare (1997) · Lyricist: T. M. Jayamurugan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Roja Malare
- Composer: Adithyan