Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by :Chandrabose

Lyrics by : Muthulingam

Male Part

Aa…..mmm….mm…..aa….aa….

Male Part

Pooparikkum neraththilae puyaladichchu ponathadaa

Thoduththa poovai aduththa manithan

Eduththu povathai paarththukkadaa

Poovo poovu poovo poovu….

Male Part

Pooparikkum neraththilae puyaladichchu ponathadaa

Thoduththa poovai aduththa manithan

Eduththu povathai paarththukkadaa

Poovo poovu poovo poovu poovo poovu poovo poovu

Male Part

Nadhigal kaainthapin padakotta mudiyumaa

Kottai saainthapin kodiyaettram nadakkumaa

Aa….aa….aa….. Nadhigal kaainthapin padakotta mudiyumaa

Kottai saainthapin kodiyaettram nadakkumaa

Male Part

Aippasi aadi maadhaththil thendralum veesumaa

Kaattukku sendra poongili koottukku thirumpumaa

Kaalam evarukkumingae kaaththirukka koodumaa

Poovo poovu poovo poovu….

Male Part

Pooparikkum neraththilae puyaladichchu ponathadaa

Thoduththa poovai aduththa manithan

Eduththu povathai paarththukkadaa

Poovo poovu poovo poovu….

Male Part

Alaigal ointha pin kadal neeril kulikkave

Ennum manithargal innaattil kodiyae

Alaigal ointha pin kadal neeril kulikkave

Ennum manithargal innaattil kodiyae

Male Part

Gangaiyil vellam ponginaal karaigal podanum

Aa…aa….Karaigal poda thavarinaal kalangi vaadanum

Kaalam evarukkumingae kaaththirukka koodumaa

Poovo poovu poovo poovu….

Male Part

Pooparikkum neraththilae puyaladichchu ponathadaa

Thoduththa poovai aduththa manithan

Eduththu povathai paarththukkadaa

Poovo poovu poovo poovu poovo poovu poovo poovu

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : முத்துலிங்கம்

பாடலாசிரியர் : சந்திரபோஸ்

ஆண் : ஆ......ம்ம்ம்....ம்ம்......ஆ.....ஆ....

ஆண் : பூப்பறிக்கும் நேரத்திலே புயலடிச்சு போனதடா

தொடுத்த பூவை அடுத்த மனிதன்

எடுத்துப் போவதைப் பார்த்துக்கடா

பூவோ பூவு பூவோ பூவு......

ஆண் : பூப்பறிக்கும் நேரத்திலே புயலடிச்சு போனதடா

தொடுத்த பூவை அடுத்த மனிதன்

எடுத்துப் போவதைப் பார்த்துக்கடா

பூவோ பூவு பூவோ பூவு பூவோ பூவு பூவோ பூவு

ஆண் : நதிகள் காய்ந்தபின் படகோட்ட முடியுமா

கோட்டை சாய்ந்தபின் கொடியேற்றம் நடக்குமா

ஆ....ஆ.....ஆ....நதிகள் காய்ந்தபின் படகோட்ட முடியுமா

கோட்டை சாய்ந்தபின் கொடியேற்றம் நடக்குமா

ஆண் : ஐப்பசி ஆடி மாதத்தில் தென்றலும் வீசுமா

காட்டுக்குச் சென்ற பூங்கிளி கூட்டுக்குத் திரும்புமா

காலம் எவர்க்குமிங்கே காத்திருக்கக் கூடுமா

பூவோ பூவு பூவோ பூவு......

ஆண் : பூப்பறிக்கும் நேரத்திலே புயலடிச்சு போனதடா

தொடுத்த பூவை அடுத்த மனிதன்

எடுத்துப் போவதைப் பார்த்துக்கடா

பூவோ பூவு பூவோ பூவு......

ஆண் : அலைகள் ஓய்ந்த பின் கடல் நீரில் குளிக்கவே

எண்ணும் மனிதர்கள் இந்நாட்டில் கோடியே

அலைகள் ஓய்ந்த பின் கடல் நீரில் குளிக்கவே

எண்ணும் மனிதர்கள் இந்நாட்டில் கோடியே

ஆண் : கங்கையில் வெள்ளம் பொங்கினால் கரைகள் போடணும்

ஆஅ....ஆ.....கரைகள் போடத் தவறினால் கலங்கி வாடணும்

காலம் எவர்க்குமிங்கே காத்திருக்க கூடுமா...

பூவோ பூவு பூவோ பூவு......

ஆண் : பூப்பறிக்கும் நேரத்திலே புயலடிச்சு போனதடா

தொடுத்த பூவை அடுத்த மனிதன்

எடுத்துப் போவதைப் பார்த்துக்கடா

பூவோ பூவு பூவோ பூவு பூவோ பூவு பூவோ பூவு......

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Chandrabose

Lyrics by: Muthulingam

Release information: From Karaiyai Thodatha Alaigal (1985) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Muthulingam · Music: Chandrabose

Explore this song