Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by :Chandrabose Lyrics by : Muthulingam Male Part Aa…..mmm….mm…..aa….aa…. Male Part Pooparikkum neraththilae puyaladichchu ponathadaa Thoduththa poovai aduththa manithan Eduththu povathai paarththukkadaa Poovo poovu poovo poovu…. Male Part Pooparikkum neraththilae puyaladichchu ponathadaa Thoduththa poovai aduththa manithan Eduththu povathai paarththukkadaa Poovo poovu poovo poovu poovo poovu poovo poovu Male Part Nadhigal kaainthapin padakotta mudiyumaa Kottai saainthapin kodiyaettram nadakkumaa Aa….aa….aa….. Nadhigal kaainthapin padakotta mudiyumaa Kottai saainthapin kodiyaettram nadakkumaa Male Part Aippasi aadi maadhaththil thendralum veesumaa Kaattukku sendra poongili koottukku thirumpumaa Kaalam evarukkumingae kaaththirukka koodumaa Poovo poovu poovo poovu…. Male Part Pooparikkum neraththilae puyaladichchu ponathadaa Thoduththa poovai aduththa manithan Eduththu povathai paarththukkadaa Poovo poovu poovo poovu…. Male Part Alaigal ointha pin kadal neeril kulikkave Ennum manithargal innaattil kodiyae Alaigal ointha pin kadal neeril kulikkave Ennum manithargal innaattil kodiyae Male Part Gangaiyil vellam ponginaal karaigal podanum Aa…aa….Karaigal poda thavarinaal kalangi vaadanum Kaalam evarukkumingae kaaththirukka koodumaa Poovo poovu poovo poovu…. Male Part Pooparikkum neraththilae puyaladichchu ponathadaa Thoduththa poovai aduththa manithan Eduththu povathai paarththukkadaa Poovo poovu poovo poovu poovo poovu poovo poovu
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : முத்துலிங்கம் பாடலாசிரியர் : சந்திரபோஸ் ஆண் : ஆ......ம்ம்ம்....ம்ம்......ஆ.....ஆ.... ஆண் : பூப்பறிக்கும் நேரத்திலே புயலடிச்சு போனதடா தொடுத்த பூவை அடுத்த மனிதன் எடுத்துப் போவதைப் பார்த்துக்கடா பூவோ பூவு பூவோ பூவு...... ஆண் : பூப்பறிக்கும் நேரத்திலே புயலடிச்சு போனதடா தொடுத்த பூவை அடுத்த மனிதன் எடுத்துப் போவதைப் பார்த்துக்கடா பூவோ பூவு பூவோ பூவு பூவோ பூவு பூவோ பூவு ஆண் : நதிகள் காய்ந்தபின் படகோட்ட முடியுமா கோட்டை சாய்ந்தபின் கொடியேற்றம் நடக்குமா ஆ....ஆ.....ஆ....நதிகள் காய்ந்தபின் படகோட்ட முடியுமா கோட்டை சாய்ந்தபின் கொடியேற்றம் நடக்குமா ஆண் : ஐப்பசி ஆடி மாதத்தில் தென்றலும் வீசுமா காட்டுக்குச் சென்ற பூங்கிளி கூட்டுக்குத் திரும்புமா காலம் எவர்க்குமிங்கே காத்திருக்கக் கூடுமா பூவோ பூவு பூவோ பூவு...... ஆண் : பூப்பறிக்கும் நேரத்திலே புயலடிச்சு போனதடா தொடுத்த பூவை அடுத்த மனிதன் எடுத்துப் போவதைப் பார்த்துக்கடா பூவோ பூவு பூவோ பூவு...... ஆண் : அலைகள் ஓய்ந்த பின் கடல் நீரில் குளிக்கவே எண்ணும் மனிதர்கள் இந்நாட்டில் கோடியே அலைகள் ஓய்ந்த பின் கடல் நீரில் குளிக்கவே எண்ணும் மனிதர்கள் இந்நாட்டில் கோடியே ஆண் : கங்கையில் வெள்ளம் பொங்கினால் கரைகள் போடணும் ஆஅ....ஆ.....கரைகள் போடத் தவறினால் கலங்கி வாடணும் காலம் எவர்க்குமிங்கே காத்திருக்க கூடுமா... பூவோ பூவு பூவோ பூவு...... ஆண் : பூப்பறிக்கும் நேரத்திலே புயலடிச்சு போனதடா தொடுத்த பூவை அடுத்த மனிதன் எடுத்துப் போவதைப் பார்த்துக்கடா பூவோ பூவு பூவோ பூவு பூவோ பூவு பூவோ பூவு......
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Chandrabose
Lyrics by: Muthulingam
Release information: From Karaiyai Thodatha Alaigal (1985) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Muthulingam · Music: Chandrabose
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Karaiyai Thodatha Alaigal
- Composer: Chandrabose
- Lyricist: Muthulingam