Roman script
Singers : T. M. Soundararajan and P. Suseela Music by : K. V. Mahadevan Female Part Poonthotta kaavalkaaraa Poo parikka ithanai naalaa Poonthotta kaavalkaaraa Poo parikka ithanai naalaa Maanthoppu kaavalkaaraa aa… aa… Maambazhathai marandhu vittaayaa Marandhu vittaayaa Maambazhathai marandhu vittaayaa Marandhu vittaayaa Female Part Thaer yeri varuvaai endru Theru veedhi valam vandhaal Thaer yeri varuvaai endru Theru veedhi valam vandhaal Thaer kandaal thaerae kandaal Silaiyadhilae illaiyae raajaa Thaer kandaal thaerae kandaal Silaiyadhilae illaiyae raajaa Female Part Poonthotta kaavalkaaraa Poo parikka itthanai naalaa Female Part Malai melae mazhai vizhundhu Vaigaiyilae vellam vandhu Malai maelae mazhai vizhundhu Vaigaiyilae vellam vandhu Vayal yeri paayum munnae Vandha vellam ponadhae raajaa Vayal yeri paayum munnae Vandha vellam ponadhae raajaa Female Part Poonthotta kaavalkaaraa Poo parikka ithanai naalaa Maanthoppu kaavalkaaraa aa… aa… Maambazhathai marandhu vittaayaa Marandhu vittaayaa Male Part Paruthi kaattil… Pazham kidaikkum… Pasi theerum… endru yenni… Oruthi ingae thaedugindraalae… Ohohoi Oru thalaiyaai paadugindraalae… Paadugindraalae… Male Part Nettriyilae pottu vaithaal Nenjai adhil thottu vaittaal Nettriyilae pottu vaithaal Nenjai adhil thottu vaithaal Thottu vaitha nenjukkullae Thoongubavar yevaro yaaro Thottu vaitha nenjukkullae Thoongubavar yevaro yaaro Female Part Poonthotta kaavalkaaraa Poo parikka ithanai naalaa Maanthoppu kaavalkaaraa aa… aa… Maambazhathai marandhu vittaayaa Marandhu vittaayaa Maambazhathai marandhu vittaayaa Marandhu vittaayaa
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : பூந்தோட்ட காவல்காரா பூப்பறிக்க இத்தனை நாளா பூந்தோட்ட காவல்காரா பூப்பறிக்க இத்தனை நாளா மாந்தோப்பு காவல்காரா ஆ.......ஆ.....ஆ.... மாம்பழத்தை மறந்து விட்டாயா மறந்து விட்டாயா மாம்பழத்தை மறந்து விட்டாயா மறந்து விட்டாயா பெண் : தேர் ஏறி வருவாய் என்று தெரு வீதி வலம் வந்தாள் தேர் ஏறி வருவாய் என்று தெரு வீதி வலம் வந்தாள் தேர் கண்டாள் தேரே கண்டாள் சிலை அதிலே இல்லையே ராஜா தேர் கண்டாள் தேரே கண்டாள் சிலை அதிலே இல்லையே ராஜா பெண் : பூந்தோட்ட காவல்காரா பூப்பறிக்க இத்தனை நாளா பெண் : மலை மேலே மழை விழுந்து வைகையிலே வெள்ளம் வந்து மலை மேலே மழை விழுந்து வைகையிலே வெள்ளம் வந்து வயலேறி பாயும் முன்னே வந்த வெள்ளம் போனது ராஜா வயலேறி பாயும் முன்னே வந்த வெள்ளம் போனது ராஜா பெண் : பூந்தோட்ட காவல்காரா பூப்பறிக்க இத்தனை நாளா மாந்தோப்பு காவல்காரா ஆ.......ஆ.....ஆ.... மாம்பழத்தை மறந்து விட்டாயா மறந்து விட்டாயா ஆண் : பருத்திக் காட்டில்... பழம் கிடைக்கும்..... பசி தீரும்..... என்று எண்ணி.... ஒருத்தி இங்கே தேடுகின்றாளே ஓஓஹோய் ஒருதலையாய் பாடுகின்றாளே பாடுகின்றாளே ஆண் : நெற்றியிலே பொட்டு வைத்தாள் நெஞ்சை அதில் தொட்டு வைத்தாள் நெற்றியிலே பொட்டு வைத்தாள் நெஞ்சை அதில் தொட்டு வைத்தாள் தொட்டு வைத்த நெஞ்சுக்குள்ளே தூங்குபவர் எவரோ யாரோ தொட்டு வைத்த நெஞ்சுக்குள்ளே தூங்குபவர் எவரோ யாரோ பெண் : பூந்தோட்ட காவல்காரா பூப்பறிக்க இத்தனை நாளா மாந்தோப்பு காவல்காரா ஆ.......ஆ.....ஆ.... மாம்பழத்தை மறந்து விட்டாயா மறந்து விட்டாயா மாம்பழத்தை மறந்து விட்டாயா மறந்து விட்டாயா
Song information
Singers: T. M. Soundararajan and P. Suseela
Music by: K. V. Mahadevan
Release information: From Kungumam (1963) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Suseela
- Film / album: Kungumam
- Composer: K. V. Mahadevan