Roman script

Singers : T. M. Soundararajan and P. Suseela

Music by : K. V. Mahadevan

Female Part

Poonthotta kaavalkaaraa

Poo parikka ithanai naalaa

Poonthotta kaavalkaaraa

Poo parikka ithanai naalaa

Maanthoppu kaavalkaaraa aa… aa…

Maambazhathai marandhu vittaayaa

Marandhu vittaayaa

Maambazhathai marandhu vittaayaa

Marandhu vittaayaa

Female Part

Thaer yeri varuvaai endru

Theru veedhi valam vandhaal

Thaer yeri varuvaai endru

Theru veedhi valam vandhaal

Thaer kandaal thaerae kandaal

Silaiyadhilae illaiyae raajaa

Thaer kandaal thaerae kandaal

Silaiyadhilae illaiyae raajaa

Female Part

Poonthotta kaavalkaaraa

Poo parikka itthanai naalaa

Female Part

Malai melae mazhai vizhundhu

Vaigaiyilae vellam vandhu

Malai maelae mazhai vizhundhu

Vaigaiyilae vellam vandhu

Vayal yeri paayum munnae

Vandha vellam ponadhae raajaa

Vayal yeri paayum munnae

Vandha vellam ponadhae raajaa

Female Part

Poonthotta kaavalkaaraa

Poo parikka ithanai naalaa

Maanthoppu kaavalkaaraa aa… aa…

Maambazhathai marandhu vittaayaa

Marandhu vittaayaa

Male Part

Paruthi kaattil…

Pazham kidaikkum…

Pasi theerum… endru yenni…

Oruthi ingae thaedugindraalae…

Ohohoi

Oru thalaiyaai paadugindraalae…

Paadugindraalae…

Male Part

Nettriyilae pottu vaithaal

Nenjai adhil thottu vaittaal

Nettriyilae pottu vaithaal

Nenjai adhil thottu vaithaal

Thottu vaitha nenjukkullae

Thoongubavar yevaro yaaro

Thottu vaitha nenjukkullae

Thoongubavar yevaro yaaro

Female Part

Poonthotta kaavalkaaraa

Poo parikka ithanai naalaa

Maanthoppu kaavalkaaraa aa… aa…

Maambazhathai marandhu vittaayaa

Marandhu vittaayaa

Maambazhathai marandhu vittaayaa

Marandhu vittaayaa

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : பூந்தோட்ட காவல்காரா

பூப்பறிக்க இத்தனை நாளா

பூந்தோட்ட காவல்காரா

பூப்பறிக்க இத்தனை நாளா

மாந்தோப்பு காவல்காரா ஆ.......ஆ.....ஆ....

மாம்பழத்தை மறந்து விட்டாயா

மறந்து விட்டாயா

மாம்பழத்தை மறந்து விட்டாயா

மறந்து விட்டாயா

பெண் : தேர் ஏறி வருவாய் என்று

தெரு வீதி வலம் வந்தாள்

தேர் ஏறி வருவாய் என்று

தெரு வீதி வலம் வந்தாள்

தேர் கண்டாள் தேரே கண்டாள்

சிலை அதிலே இல்லையே ராஜா

தேர் கண்டாள் தேரே கண்டாள்

சிலை அதிலே இல்லையே ராஜா

பெண் : பூந்தோட்ட காவல்காரா

பூப்பறிக்க இத்தனை நாளா

பெண் : மலை மேலே மழை விழுந்து

வைகையிலே வெள்ளம் வந்து

மலை மேலே மழை விழுந்து

வைகையிலே வெள்ளம் வந்து

வயலேறி பாயும் முன்னே

வந்த வெள்ளம் போனது ராஜா

வயலேறி பாயும் முன்னே

வந்த வெள்ளம் போனது ராஜா

பெண் : பூந்தோட்ட காவல்காரா

பூப்பறிக்க இத்தனை நாளா

மாந்தோப்பு காவல்காரா ஆ.......ஆ.....ஆ....

மாம்பழத்தை மறந்து விட்டாயா

மறந்து விட்டாயா

ஆண் : பருத்திக் காட்டில்...

பழம் கிடைக்கும்.....

பசி தீரும்..... என்று எண்ணி....

ஒருத்தி இங்கே தேடுகின்றாளே

ஓஓஹோய்

ஒருதலையாய் பாடுகின்றாளே

பாடுகின்றாளே

ஆண் : நெற்றியிலே பொட்டு வைத்தாள்

நெஞ்சை அதில் தொட்டு வைத்தாள்

நெற்றியிலே பொட்டு வைத்தாள்

நெஞ்சை அதில் தொட்டு வைத்தாள்

தொட்டு வைத்த நெஞ்சுக்குள்ளே

தூங்குபவர் எவரோ யாரோ

தொட்டு வைத்த நெஞ்சுக்குள்ளே

தூங்குபவர் எவரோ யாரோ

பெண் : பூந்தோட்ட காவல்காரா

பூப்பறிக்க இத்தனை நாளா

மாந்தோப்பு காவல்காரா ஆ.......ஆ.....ஆ....

மாம்பழத்தை மறந்து விட்டாயா

மறந்து விட்டாயா

மாம்பழத்தை மறந்து விட்டாயா

மறந்து விட்டாயா

Song information

Singers: T. M. Soundararajan and P. Suseela

Music by: K. V. Mahadevan

Release information: From Kungumam (1963) · Lyricist: Kannadasan

Explore this song