Roman script

Singer : K. S. Chithra

Music by : S. A. Rajkumar

Female Part

Mhhmmm….mmm…

Mhhmmm….mmm…

Naana naanna naannaananaa

Female Part

Poonthendralae nee paadi vaa

Pon maedaiyil pooch choodavaa

Kannan manam mangai thozhum thevaalaiyam

Kannil varum pennin mugam pirunthaavanam

Female Part

Poonthendralae nee paadi vaa

Pon maedaiyil pooch choodavaa…..

Female Part

Thoongaatha kangalaal neengaamal kaangiraen

Needhaanae en kaalaigalin sooryothayam…mm….

Thaangaamal penn unai thaalaattu ketkiraen

Neeyillaiyael paavai manam paalai vanam…mm

Female Part

Oo bramma dhevaa thara vendum nooraandugal

Naan kadhal seiyya podhaathu nooraandugal

Anbae un vaasagam….en jeeva yaasaam

Kannaa en mannaa nee kodi peril maanudan

Female Part

Poonthendralae nee paadi vaa

Pon maedaiyil pooch choodavaa…..

Female Part

Yaen intha pen manam yaegaanthamaanathu

Nee paadinaal poovaanathu thaenaanathu

Nee vanthu kaaviyam nijamaagi ponathu

Vaarththaigalil illaathathu naam kandathu

Female Part

Bhoologa sorkkam kann munnae

Naan kaangiraen

Nee dheva varkkam un nenjil naan vaazhgiraen

Kaalangal maarinum…..thegangal poyinum…

Kadhal azhiyaathu adhu naalum vaazhum un vasam

Female Part

Poonthendralae nee paadi vaa

Pon maedaiyil pooch choodavaa

Kannan manam mangai thozhum thevaalaiyam

Kannil varum pennin mugam pirunthaavanam

Female Part

Poonthendralae nee paadi vaa

Pon maedaiyil poo choodavaa…..

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

பெண் : ம்ஹ்ம்ம்......ம்ம்ம்.......

ம்ஹ்ம்ம்......ம்ம்ம்.......

நான நான்ன நான்னானா

பெண் : பூந்தென்றலே நீ பாடி வா

பொன் மேடையில் பூச்சூட வா

கண்ணன் மனம் மங்கை தொழும் தேவாலயம்....

கண்ணில் வரும் பெண்ணின் முகம் பிருந்தாவனம்.....

பெண் : பூந்தென்றலே நீ பாடி வா

பொன் மேடையில் பூச்சூட வா.....

பெண் : தூங்காத கண்களால் நீங்காமல் காண்கிறேன்

நீதானே என் காலைகளின் சூர்யோதயம்.....ம்...

தாங்காமல் பெண் உனை தாலாட்டு கேட்கிறேன்

நீயில்லையேல் பாவை மனம் பாலை வனம்.....ம்..

பெண் : ஓ பிரம்ம தேவா தர வேண்டும் நூறாண்டுகள்..

நான் காதல் செய்ய போதாது நூறாண்டுகள்..

அன்பே உன் வாசகம்.......என் ஜீவ யாசகம்.....

கண்ணா என் மன்னா நீ கோடி பேரில் மானுடன்

பெண் : பூந்தென்றலே நீ பாடி வா

பொன் மேடையில் பூச்சூட வா...

பெண் : ஏன் இந்த பெண் மனம் ஏகாந்தமானது

நீ பாடினால் பூவானது தேனானது.....

நீ வந்து காவியம் நிஜமாகிப் போனது

வார்த்தைகளில் இல்லாதது நாம் கண்டது...

பெண் : பூலோக சொர்க்கம் கண் முன்னே

நான் காண்கிறேன்..

நீ தேவ வர்க்கம் உன் நெஞ்சில் நான் வாழ்கிறேன்..

காலங்கள் மாறினும்......தேகங்கள் போயினும்.....

காதல் அழியாது அது நாளும் வாழும் உன் வசம்

பெண் : பூந்தென்றலே நீ பாடி வா

பொன் மேடையில் பூச்சூட வா

கண்ணன் மனம் மங்கை தொழும் தேவாலயம்

கண்ணில் வரும் பெண்ணின் முகம் பிருந்தாவனம்

பெண் : பூந்தென்றலே நீ பாடி வா

பொன் மேடையில் பூச்சூட வா...

Song information

Singer: K. S. Chithra

Music by: S. A. Rajkumar

Release information: From Manasukkul Mathappu (1988) · Lyricist: S. A. Rajkumar

Explore this song