Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Sunandha

Music by : Ilayaraja

Chorus

Hmm mmm mm mm mmm

Hmm mmm mm mm mmm hmm

Hmm mm hmm mmm

Hmm mmmhmmmm

Male Part

Poonguyil rendu onnula

Onnaa koodichaam

Kaadhalai cholli mettukkal

Katti paadichaam

Adadaa kaathula engum

Adhu thaan kekkudhu innum

Kannae endhan kannae kelu

Male Part

Poonguyil rendu onnula

Onnaa koodichaam

Kaadhalai cholli mettukkal

Katti paadichaam

Male Part

Aahaahaa haa… aaa

Aa… aaa…aaa…

Male Part

Megathukku ner vagudu

Yaar eduthu seeviyadhu

Female Part

Maeni engum oviyangal

Yaar iravil theettiyadhu

Male Part

Azhagu pennin angam

Muzhudhum thangam thangam

Paadadi kannae paruva chandham

Female Part

Vizhiyo konjum konjum

Manamo anjum anjum

Mannanin nenjam enadhu sondham

Male Part

Vaanam yedhu boomi yedhu

Iravenna pagalenna theriyavillae

Kannae endhan kannae kelu

Male Part

Poonguyil rendu onnula

Onnaa koodichaam

Kaadhalai cholli mettukkal

Katti paadichaam

Male Part

Nee nadandha kaal chuvadu

Mannai vittu pogalaiyae

Dhevadhai un ponnazhagu

Kannai vittu pogalaiyae

Male Part

Mazhalai konjum killai

Manadhil chinna pillai

Tholgalil thullum paruva mullai

Mayakkum kangal rendu

Manadhai alli kondu

Odudhu ennai thirudi kondu

Male Part

Paarkkum idam athanaiyum

Unai andri enakkingu edhuvum illai

Kannae endhan kannae kelu

Male Part

Poonguyil rendu onnula

Onnaa koodichaam

Kaadhalai cholli mettukkal

Katti paadichaam

Adadaa kaathula engum

Adhu thaan kekkudhu innum

Kannae endhan kannae kelu

Female Part

Poonguyil rendu onnula

Onnaa koodichaam

Kaadhalai cholli mettukkal

Katti paadichaam

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சுனந்தா

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ம்ம்ம்.....ம்ம்ம்....ம்ம்....

ம்ம்ம்ம்.....ம்ம்ம்ம்.....ம்ம்ம்.....

ம்ம்ம்.....ம்ம்ம்....ம்ம்....

ம்ம்ம்ம்.....ம்ம்ம்ம்.....ம்ம்ம்.....

ஆண் : பூங்குயில் ரெண்டு

ஒண்ணுல ஒண்ணா கூடிச்சாம்

காதலைச் சொல்லி

மெட்டுக்கள் கட்டி பாடிச்சாம்

அடடா காத்துல எங்கும்

அதுதான் கேக்குது இன்னும்

கண்ணே எந்தன் கண்ணே கேளு.....

ஆண் : பூங்குயில் ரெண்டு

ஒண்ணுல ஒண்ணா கூடிச்சாம்

காதலைச் சொல்லி

மெட்டுக்கள் கட்டி பாடிச்சாம்

ஆண் : ஆஹா....ஆஅ....ஆஅ....

ஆ....ஆஅ....ஆஅ....

ஆ....ஆஅ....ஆஅ....

ஆண் : மேகத்துக்கு நேர் வகிடு

யார் எடுத்து சீவியது

பெண் : மேனி எங்கும் ஓவியங்கள்

யார் இரவில் தீட்டியது

ஆண் : அழகுப் பெண்ணின்

அங்கம் முழுதும் தங்கம் தங்கம்

பாடடி கண்ணே பருவச் சந்தம்

பெண் : விழியோ கொஞ்சும் கொஞ்சும்

மனமோ அஞ்சும் அஞ்சும்

மன்னனின் நெஞ்சம்

எனது சொந்தம்

ஆண் : வானம் எது பூமி எது

இரவென்ன பகலென்ன தெரியவில்லே

கண்ணே எந்தன் கண்ணே கேளு.......

ஆண் : பூங்குயில் ரெண்டு

ஒண்ணுல ஒண்ணா கூடிச்சாம்

காதலைச் சொல்லி

மெட்டுக்கள் கட்டி பாடிச்சாம்

குழு : அஆஹா.....ஆஅ.....ஆஅ....

ஆஅ....ஆ....ஆஹா.....ஆஹா

ஆஅ....ஆ....ஆஹா.....ஆஹா

ஆண் : நீ நடந்த கால் சுவடு

மண்ணை விட்டுப் போகலையே

தேவதை உன் பொன்னழகு

கண்ணை விட்டுப் போகலையே

மழலை கொஞ்சும் கிள்ளை

மனதில் சின்னப் பிள்ளை

தோள்களில் துள்ளும்

பருவ முல்லை

ஆண் : மயக்கும் கண்கள் ரெண்டு

மனதை அள்ளிக் கொண்டு

ஓடுது என்னை திருடிக் கொண்டு

ஆண் : பார்க்கும் இடம் அத்தனையும்

உனை அன்றி எனக்கிங்கு

எதுவும் இல்லை

கண்ணே எந்தன் கண்ணே கேளு...

ஆண் : பூங்குயில் ரெண்டு

ஒண்ணுல ஒண்ணா கூடிச்சாம்

காதலைச் சொல்லி

மெட்டுக்கள் கட்டி பாடிச்சாம்

அடடா காத்துல எங்கும்

அதுதான் கேக்குது இன்னும்

கண்ணே எந்தன் கண்ணே கேளு.....

பெண் : பூங்குயில் ரெண்டு

ஒண்ணுல ஒண்ணா கூடிச்சாம்

காதலைச் சொல்லி

மெட்டுக்கள் கட்டி பாடிச்சாம்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Sunandha

Music by: Ilayaraja

Release information: From Veetla Visheshanga (1994) · Lyricist: Pulamaipithan

Explore this song