Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male Part

Poonkodi thaan poothathammaa

Pon vandu thaan paarthathammaa

Paatedukka… thaamathikka

Vaadaikkaatru pooparithu

Ponathammaa…

Male Part

Poonkodi thaan poothathammaa

Pon vandu thaan paarthathammaa

Male Part

Aasaikku thaal pottu

Adaiththenna laabam

Adhuthaanae kudam thannil

Erikindra theebam

Male Part

Manthodu thirai pottu

Maraikindra mogam

Mazhaineerai pozhiyaamal

Irukkindra megam

Male Part

Silarukku sila neram

Thunichalgal pirakkaathu

Thunichalgal pirakaamal

Kadhavugal thirakkaathu

Kaataatha kaadhalellaam

Meetaatha veenaiyai pol…

Ohoooo..ooo…ohooo…oooo…

Male Part

Poonkodi thaan poothathammaa

Pon vandu thaan paarthathammaa

Paatedukka… thaamathikka

Vaadaikkaatru pooparithu

Ponathammaa…

Male Part

Poonkodi thaan poothathammaa

Pon vandu thaan paarthathammaa

Male Part

Thaaikooda azhukindra

Pillaikuththaanae

Pasiyendru parivodu

Paaloota varuvaal

Male Part

Un veetu kannaadi

Aanaalum kooda

Mun vanthu nindraal thaan

Mugam kaatum ingae

Male Part

Manadhukkul pala kodi

Ninaivugal irunthaalum

Uthadugal thirandhaal thaan

Udhavigal perakkoodum

Kozhaikku kaadhalenna

Oomaikku paadalenna…

Ohoooo..ooo…ohooo…oooo…

Male Part

Poonkodi thaan poothathammaa

Pon vandu thaan paarthathammaa

Paatedukka… thaamathikka

Vaadaikkaatru pooparithu

Ponathammaa…

Male Part

Poonkodi thaan poothathammaa

Pon vandu thaan paarthathammaa

Poonkodi thaan poothathammaa

Pon vandu thaan paarthathammaa

தமிழ்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பூங்கொடிதான்

பூத்ததம்மா பொன்வண்டு

தான் பார்த்ததம்மா

பாட்டெடுக்க தாமதிக்க

வாடைக் காற்று பூப்பறித்து

போனதம்மா

ஆண் : பூங்கொடிதான்

பூத்ததம்மா பொன்வண்டு

தான் பார்த்ததம்மா

ஆண் : ஆசைக்குத் தாழ்

போட்டு அடைத்தென்ன

லாபம் அதுதானே குடம்

தன்னில் எரிகின்ற தீபம்

ஆண் : மனதோடு திரை

போட்டு மறைக்கின்ற

மோகம் மழைநீரைப்

பொழியாமல் இருக்கின்ற

மேகம்

ஆண் : சிலருக்குச் சில

நேரம் துணிச்சல்கள்

பிறக்காது துணிச்சல்கள்

பிறக்காமல் கதவுகள்

திறக்காது காட்டாத

காதலெல்லாம் மீட்டாத

வீணையைப் போல்

ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ

ஆண் : பூங்கொடிதான்

பூத்ததம்மா பொன்வண்டு

தான் பார்த்ததம்மா

பாட்டெடுக்க தாமதிக்க

வாடைக் காற்று பூப்பறித்து

போனதம்மா

ஆண் : பூங்கொடிதான்

பூத்ததம்மா பொன்வண்டு

தான் பார்த்ததம்மா

ஆண் : தாய்கூட அழுகின்ற

பி்ள்ளைக்குத்தானே பசியென்று

பரிவோடு பாலூட்ட வருவாள்

ஆண் : உன்வீட்டுக்

கண்ணாடி ஆனாலும்

கூட முன் வந்து

நின்றால்தான் முகம்

காட்டும் இங்கே

ஆண் : மனதுக்குள்

பலகோடி நினைவுகள்

இருந்தாலும் உதடுகள்

திறந்தால்தான் உதவிகள்

பெறக்கூடும் கோழைக்குக்

காதலென்ன ஊமைக்குப்

பாடலென்ன ஓஹோ ஓஓ

ஓஹோ ஓஓ

ஆண் : பூங்கொடிதான்

பூத்ததம்மா பொன்வண்டு

தான் பார்த்ததம்மா

பாட்டெடுக்க தாமதிக்க

வாடைக் காற்று பூப்பறித்து

போனதம்மா

ஆண் : பூங்கொடிதான்

பூத்ததம்மா பொன்வண்டு

தான் பார்த்ததம்மா

பூங்கொடிதான்

பூத்ததம்மா பொன்வண்டு

தான் பார்த்ததம்மா

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Idhayam (1991) · Lyricist: Vaali

Explore this song