Roman script

Singer : K. S. Chithra

Music by : M. S. Murari

Female Part

Poongaattrae kaelaayoo ..oo oo oo

Solaikuyil nenjukkullae

Sogam adhan kannukkullae

Adhu thaniyaaga thavikkudhu ingae

Idhai arivaayoo siru malai kaatrae

Thuyar theera oru vaarthai nee solla vaa

Female Part

Solaikuyil nenjukkullae

Sogam adhan kannukkullae

Adhu thaniyaaga thavikkudhu ingae

Idhai arivaayoo siru malai kaatrae

Thuyar theera oru vaarthai nee solla vaa

Female Part

Neela kuyilum nenju urugi

Nimmadhiyum illamal koovudhaiyaa

Thulli thirinja pulli mayiloo

Thunbam ennum mul melae aaduthaiyaa

Female Part

Indha nilai ennaalum maaradhoo

Yekkam idhu yaaraalum theeraadhoo

Ini unai kaana maru jenmam uruvaagumoo

Female Part

Solaikuyil nenjukkullae

Sogam adhan kannukkullae

Adhu thaniyaaga thavikkudhu ingae

Idhai arivaayoo siru malai kaatrae

Thuyar theera oru vaarthai nee solla vaa

Female Part

Ullukkullaiyae oomai azhudhaal

Ooru sanam ariyaadhu unmaiyilae

Andha vizhiyil naanum azhudhaa

Aarudhalum yaar solvaar vaazhkaiyilae

Female Part

Pirappadhu nammoda vidhiyaagum

Irappadhu avanodu mudivaaagum

Idhil yaar meedhum kurai solla mudiyaadhaiyaa

Female Part

Solaikuyil nenjukkullae

Sogam adhan kannukkullae

Adhu thaniyaaga thavikkudhu ingae

Idhai arivaayoo siru malai kaatrae

Thuyar theera oru vaarthai nee solla vaa

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : எம். எஸ். முராரி

பெண் : பூங்காற்றே.......கேளாயோ..ஓஓஓஓ....

{சோலைக் குயில் நெஞ்சுக்குள்ளே

சோகம் அதன் கண்ணுக்குள்ளே

அது தனியாக தவிக்குது இங்கே

இதை அறிவாயோ சிறுமலைக் காற்றே

துயர் தீர ஒரு வார்த்தை நீ சொல்ல வா}  ( 2 )

பெண் : நீலக் குயிலும் நெஞ்சு உருகி

நிம்மதி இல்லாமல் கூவுதய்யா

துள்ளித் திரிஞ்ச புள்ளி மயிலோ

துன்பமெனும் முள் மேலே ஆடுதய்யா

பெண் : இந்த நிலை எந்நாளும் மாறாதோ

ஏக்கம் இது யாராலும் தீராதோ இனி

உனைக் காண மறு ஜென்மம் உருவாகுமோ

பெண் : சோலைக் குயில் நெஞ்சுக்குள்ளே

சோகம் அதன் கண்ணுக்குள்ளே

அது தனியாக தவிக்குது இங்கே

இதை அறிவாயோ சிறுமலைக் காற்றே

துயர் தீர ஒரு வார்த்தை நீ சொல்ல வா

பெண் : உள்ளுக்குள்ளேயே ஊமை அழுதால்

ஊரு சனம் அறியாது உண்மையிலே

அந்த வழியில் நானும் அழுதா

ஆறுதலும் யார் சொல்வார் வாழ்க்கையிலே

பெண் : பிறப்பது நம்மோட விதியாகும்

இறப்பது அவனோட முடிவாகும் இதில்

யார் மீதும் குறை சொல்ல முடியாதய்யா

பெண் : சோலைக் குயில் நெஞ்சுக்குள்ளே

சோகம் அதன் கண்ணுக்குள்ளே

அது தனியாக தவிக்குது இங்கே

இதை அறிவாயோ சிறுமலைக் காற்றே

துயர் தீர ஒரு வார்த்தை நீ சொல்ல வா..

Song information

Singer: K. S. Chithra

Music by: M. S. Murari

Release information: From Solaikuyil (1989) · Singer: K. S. Chithra · Lyricist: Muthulingam · Music: M. S. Murari

Explore this song