Roman script
Singer : K. S. Chithra Music by : M. S. Murari Female Part Poongaattrae kaelaayoo ..oo oo oo Solaikuyil nenjukkullae Sogam adhan kannukkullae Adhu thaniyaaga thavikkudhu ingae Idhai arivaayoo siru malai kaatrae Thuyar theera oru vaarthai nee solla vaa Female Part Solaikuyil nenjukkullae Sogam adhan kannukkullae Adhu thaniyaaga thavikkudhu ingae Idhai arivaayoo siru malai kaatrae Thuyar theera oru vaarthai nee solla vaa Female Part Neela kuyilum nenju urugi Nimmadhiyum illamal koovudhaiyaa Thulli thirinja pulli mayiloo Thunbam ennum mul melae aaduthaiyaa Female Part Indha nilai ennaalum maaradhoo Yekkam idhu yaaraalum theeraadhoo Ini unai kaana maru jenmam uruvaagumoo Female Part Solaikuyil nenjukkullae Sogam adhan kannukkullae Adhu thaniyaaga thavikkudhu ingae Idhai arivaayoo siru malai kaatrae Thuyar theera oru vaarthai nee solla vaa Female Part Ullukkullaiyae oomai azhudhaal Ooru sanam ariyaadhu unmaiyilae Andha vizhiyil naanum azhudhaa Aarudhalum yaar solvaar vaazhkaiyilae Female Part Pirappadhu nammoda vidhiyaagum Irappadhu avanodu mudivaaagum Idhil yaar meedhum kurai solla mudiyaadhaiyaa Female Part Solaikuyil nenjukkullae Sogam adhan kannukkullae Adhu thaniyaaga thavikkudhu ingae Idhai arivaayoo siru malai kaatrae Thuyar theera oru vaarthai nee solla vaa
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : எம். எஸ். முராரி
பெண் : பூங்காற்றே.......கேளாயோ..ஓஓஓஓ....
{சோலைக் குயில் நெஞ்சுக்குள்ளே
சோகம் அதன் கண்ணுக்குள்ளே
அது தனியாக தவிக்குது இங்கே
இதை அறிவாயோ சிறுமலைக் காற்றே
துயர் தீர ஒரு வார்த்தை நீ சொல்ல வா} ( 2 )
பெண் : நீலக் குயிலும் நெஞ்சு உருகி
நிம்மதி இல்லாமல் கூவுதய்யா
துள்ளித் திரிஞ்ச புள்ளி மயிலோ
துன்பமெனும் முள் மேலே ஆடுதய்யா
பெண் : இந்த நிலை எந்நாளும் மாறாதோ
ஏக்கம் இது யாராலும் தீராதோ இனி
உனைக் காண மறு ஜென்மம் உருவாகுமோ
பெண் : சோலைக் குயில் நெஞ்சுக்குள்ளே
சோகம் அதன் கண்ணுக்குள்ளே
அது தனியாக தவிக்குது இங்கே
இதை அறிவாயோ சிறுமலைக் காற்றே
துயர் தீர ஒரு வார்த்தை நீ சொல்ல வா
பெண் : உள்ளுக்குள்ளேயே ஊமை அழுதால்
ஊரு சனம் அறியாது உண்மையிலே
அந்த வழியில் நானும் அழுதா
ஆறுதலும் யார் சொல்வார் வாழ்க்கையிலே
பெண் : பிறப்பது நம்மோட விதியாகும்
இறப்பது அவனோட முடிவாகும் இதில்
யார் மீதும் குறை சொல்ல முடியாதய்யா
பெண் : சோலைக் குயில் நெஞ்சுக்குள்ளே
சோகம் அதன் கண்ணுக்குள்ளே
அது தனியாக தவிக்குது இங்கே
இதை அறிவாயோ சிறுமலைக் காற்றே
துயர் தீர ஒரு வார்த்தை நீ சொல்ல வா..Song information
Singer: K. S. Chithra
Music by: M. S. Murari
Release information: From Solaikuyil (1989) · Singer: K. S. Chithra · Lyricist: Muthulingam · Music: M. S. Murari
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Solaikuyil
- Composer: M. S. Murari