Roman script
Singers : Lekha, Sindhu and Malgudi Subha Music by : Ilayaraja Female Part Poongaatrilae kaalai podhu Poothoovudhu saalai meedhu Engengumae Vaazhthaamalae vaazhthu chollum Vaayaaravae paattu chollum En nenjamae Female Part Ninaithaal yevvazhi Nadappen avvazhi Manam pola Vazhi yaavum….. nalam aagum Female Part Poongaatrilae kaalai podhu Poothoovudhu saalai meedhu Engengumae Vaazhthaamalae vaazhthu chollum Vaayaaravae paattu chollum En nenjamae Female Part Podum kolangal yaavum Mmm…mmm…mm..mmm Naalum poo kolam aagum Mmm…mmm…mm..mmm Ilamaiyin raagam iniyadhendraagum Idai velai indri en manam paadum Female Part Penmai nalla thanmai Ondru serndhaal ingu penmai Penmai indha mannil Vandha nanmai enbadhunmai Marubadi marubadi…. pirandhu vaa Female Part Poongaatrilae kaalai podhu Poothoovudhu saalai meedhu Engengumae Vaazhthaamalae vaazhthu chollum Vaayaaravae paattu chollum En nenjamae Female Part Vaanil ennenna vannam Mmm…mmm…mm..mmm Nenjil vevveru ennam Mmm…mmm…mm..mmm Varaindhavar yaaro yevar arivaaro Purindhavar yaaro peyar solluvaaro Female Part Kollai inba kollai Indha kavidhai engum undu Illai engum illai Endru sollum ullam indru Virindhadhae siragugal… parakkavae Female Part Poongaatrilae kaalai podhu Poothoovudhu saalai meedhu Engengumae Vaazhthaamalae vaazhthu chollum Vaayaaravae paattu chollum En nenjamae Female Part Ninaithaal yevvazhi Nadappen avvazhi Manam pola Vazhi yaavum…. nalam aagum Female Part Poongaatrilae kaalai podhu Poothoovudhu saalai meedhu Engengumae Vaazhthaamalae vaazhthu chollum Vaayaaravae paattu chollum En nenjamae
தமிழ்
பாடகர்கள் : மால்குடி சுபா, லேகா மற்றும் சிந்து இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : பூங்காற்றிலே காலைப் போது பூத்தூவுது சாலை மீது எங்கெங்குமே வாழ்த்தாமலே வாழ்த்துச் சொல்லும் வாயாரவே பாட்டுச் சொல்லும் என் நெஞ்சமே பெண் : நினைத்தால் எவ்வழி நடப்பேன் அவ்வழி மனம் போல வழி யாவும் நலமாகும்... பெண் : பூங்காற்றிலே காலைப் போது பூத்தூவுது சாலை மீது எங்கெங்குமே வாழ்த்தாமலே வாழ்த்துச் சொல்லும் வாயாரவே பாட்டுச் சொல்லும் என் நெஞ்சமே பெண் : போடும் கோலங்கள் யாவும் குழு : ம்ம்ம்....ம்ம்ம்.... பெண் : நாளும் பூக்கோலம் ஆகும் குழு : ம்ம்ம்.....ம்ம்ம்..... பெண் : இளமையின் ராகம் இனியதென்றாகும் இடைவேளை இன்றி என் மனம் பாடும் பெண் : பெண்மை நல்ல தன்மை ஒன்று சேர்ந்தால் இங்கு பெண்மை பெண்மை இந்த மண்ணில் வந்த நன்மை என்பதுண்மை மறுபடி.......மறுபடி......பிறந்து வா.... பெண் : பூங்காற்றிலே காலைப் போது பூத்தூவுது சாலை மீது எங்கெங்குமே வாழ்த்தாமலே வாழ்த்துச் சொல்லும் வாயாரவே பாட்டுச் சொல்லும் என் நெஞ்சமே பெண் : வானில் என்னென்ன வண்ணம் குழு : ம்ம்ம்....ம்ம்ம்.... பெண் : நெஞ்சில் வெவ்வேறு எண்ணம் குழு : ம்ம்ம்....ம்ம்ம்.... பெண் : வரைந்தவர் யாரோ எவர் அறிவாரோ புரிந்தவர் யாரோ பெயர் சொல்லுவாரோ பெண் : கொள்ளை இன்பக் கொள்ளை இந்த கவிதை எங்கும் உண்டு இல்லை எங்கும் இல்லை என்று சொல்லும் உள்ளம் இன்று விரிந்ததே சிறகுகள் பறக்கவே..... பெண் : பூங்காற்றிலே காலைப் போது பூத்தூவுது சாலை மீது எங்கெங்குமே வாழ்த்தாமலே வாழ்த்துச் சொல்லும் வாயாரவே பாட்டுச் சொல்லும் என் நெஞ்சமே பெண் : நினைத்தால் எவ்வழி நடப்பேன் அவ்வழி மனம் போல வழி யாவும் நலமாகும்... பெண் : பூங்காற்றிலே காலைப் போது பூத்தூவுது சாலை மீது எங்கெங்குமே வாழ்த்தாமலே வாழ்த்துச் சொல்லும் வாயாரவே பாட்டுச் சொல்லும் என் நெஞ்சமே.......
Song information
Singers: Lekha, Sindhu and Malgudi Subha
Music by: Ilayaraja
Release information: From Paattu Padava (1995) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Lekha
- Singer: Sindhu and Malgudi Subha
- Film / album: Paattu Padava
- Composer: Ilayaraja