Roman script

Singers : Lekha, Sindhu and Malgudi Subha

Music by : Ilayaraja

Female Part

Poongaatrilae kaalai podhu

Poothoovudhu saalai meedhu

Engengumae

Vaazhthaamalae vaazhthu chollum

Vaayaaravae paattu chollum

En nenjamae

Female Part

Ninaithaal yevvazhi

Nadappen avvazhi

Manam pola

Vazhi yaavum….. nalam aagum

Female Part

Poongaatrilae kaalai podhu

Poothoovudhu saalai meedhu

Engengumae

Vaazhthaamalae vaazhthu chollum

Vaayaaravae paattu chollum

En nenjamae

Female Part

Podum kolangal yaavum

Mmm…mmm…mm..mmm

Naalum poo kolam aagum

Mmm…mmm…mm..mmm

Ilamaiyin raagam iniyadhendraagum

Idai velai indri en manam paadum

Female Part

Penmai nalla thanmai

Ondru serndhaal ingu penmai

Penmai indha mannil

Vandha nanmai enbadhunmai

Marubadi marubadi…. pirandhu vaa

Female Part

Poongaatrilae kaalai podhu

Poothoovudhu saalai meedhu

Engengumae

Vaazhthaamalae vaazhthu chollum

Vaayaaravae paattu chollum

En nenjamae

Female Part

Vaanil ennenna vannam

Mmm…mmm…mm..mmm

Nenjil vevveru ennam

Mmm…mmm…mm..mmm

Varaindhavar yaaro yevar arivaaro

Purindhavar yaaro peyar solluvaaro

Female Part

Kollai inba kollai

Indha kavidhai engum undu

Illai engum illai

Endru sollum ullam indru

Virindhadhae siragugal… parakkavae

Female Part

Poongaatrilae kaalai podhu

Poothoovudhu saalai meedhu

Engengumae

Vaazhthaamalae vaazhthu chollum

Vaayaaravae paattu chollum

En nenjamae

Female Part

Ninaithaal yevvazhi

Nadappen avvazhi

Manam pola

Vazhi yaavum…. nalam aagum

Female Part

Poongaatrilae kaalai podhu

Poothoovudhu saalai meedhu

Engengumae

Vaazhthaamalae vaazhthu chollum

Vaayaaravae paattu chollum

En nenjamae

தமிழ்

பாடகர்கள் : மால்குடி சுபா, லேகா மற்றும் சிந்து

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : பூங்காற்றிலே காலைப் போது

பூத்தூவுது சாலை மீது எங்கெங்குமே

வாழ்த்தாமலே வாழ்த்துச் சொல்லும்

வாயாரவே பாட்டுச் சொல்லும்

என் நெஞ்சமே

பெண் : நினைத்தால் எவ்வழி

நடப்பேன் அவ்வழி

மனம் போல வழி யாவும்

நலமாகும்...

பெண் : பூங்காற்றிலே காலைப் போது

பூத்தூவுது சாலை மீது எங்கெங்குமே

வாழ்த்தாமலே வாழ்த்துச் சொல்லும்

வாயாரவே பாட்டுச் சொல்லும்

என் நெஞ்சமே

பெண் : போடும் கோலங்கள் யாவும்

குழு : ம்ம்ம்....ம்ம்ம்....

பெண் : நாளும் பூக்கோலம் ஆகும்

குழு : ம்ம்ம்.....ம்ம்ம்.....

பெண் : இளமையின் ராகம்

இனியதென்றாகும்

இடைவேளை இன்றி

என் மனம் பாடும்

பெண் : பெண்மை நல்ல தன்மை

ஒன்று சேர்ந்தால் இங்கு பெண்மை

பெண்மை இந்த மண்ணில்

வந்த நன்மை என்பதுண்மை

மறுபடி.......மறுபடி......பிறந்து வா....

பெண் : பூங்காற்றிலே காலைப் போது

பூத்தூவுது சாலை மீது எங்கெங்குமே

வாழ்த்தாமலே வாழ்த்துச் சொல்லும்

வாயாரவே பாட்டுச் சொல்லும்

என் நெஞ்சமே

பெண் : வானில் என்னென்ன வண்ணம்

குழு : ம்ம்ம்....ம்ம்ம்....

பெண் : நெஞ்சில் வெவ்வேறு எண்ணம்

குழு : ம்ம்ம்....ம்ம்ம்....

பெண் : வரைந்தவர் யாரோ

எவர் அறிவாரோ

புரிந்தவர் யாரோ

பெயர் சொல்லுவாரோ

பெண் : கொள்ளை இன்பக் கொள்ளை

இந்த கவிதை எங்கும் உண்டு

இல்லை எங்கும் இல்லை

என்று சொல்லும் உள்ளம் இன்று

விரிந்ததே சிறகுகள் பறக்கவே.....

பெண் : பூங்காற்றிலே காலைப் போது

பூத்தூவுது சாலை மீது எங்கெங்குமே

வாழ்த்தாமலே வாழ்த்துச் சொல்லும்

வாயாரவே பாட்டுச் சொல்லும்

என் நெஞ்சமே

பெண் : நினைத்தால் எவ்வழி

நடப்பேன் அவ்வழி

மனம் போல வழி யாவும்

நலமாகும்...

பெண் : பூங்காற்றிலே காலைப் போது

பூத்தூவுது சாலை மீது எங்கெங்குமே

வாழ்த்தாமலே வாழ்த்துச் சொல்லும்

வாயாரவே பாட்டுச் சொல்லும்

என் நெஞ்சமே.......

Song information

Singers: Lekha, Sindhu and Malgudi Subha

Music by: Ilayaraja

Release information: From Paattu Padava (1995) · Lyricist: Vaali

Explore this song